ஸ்ரேயாவுடன் என் முதல் அனுபவம் – 13 (Shreyavudan En Muthal Anubavam 13)

This story is part of the ஸ்ரேயாவுடன் என் முதல் அனுபவம் series

    ஹாய் பிரண்ட்ஸ். நான் உங்கள் ஹரிஷ். எனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை சில பாகங்களாக எழுதியுள்ளேன். என்னுடைய கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை bullbadboy07@gmail. com என்ற ஈமெயில் ஐடியில் அல்லது Hangout-ல் தெரிவிக்கவும்.

    பன்னிரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி….

    போலீஸ் ஸ்டேஷன் சென்றதும் எங்களை அங்கிருந்த மற்ற ப்ராஸ்டிடியூட்களுடன் உட்கார வைத்தார்கள். மற்ற ப்ராஸ்டிடியூட்கள் எல்லாம் எங்களை வித்தியாசமாக பார்த்தார்கள். அதில் ஒருத்தி. ஷ்ரேயாவை பார்த்து. ‘பெரிய இடம் போலிருக்கு. எவ்வளவுமா charge பண்ணுற?’ என்று நக்கலாக கேட்டாள்.

    ஷ்ரேயாவிற்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. ‘அவங்க அப்படிபட்டவங்க இல்லீங்க. ‘ என்று சொன்னேன். ‘ஓ. அப்ப கள்ளக்காதலா. சரிதான். ‘ என்று நக்கலாக சிரிக்க எல்லாரும் கேலியாக சிரித்தார்கள். அங்கேயிருந்த கான்ஸ்டபிள் எங்கள் அனைவரையும் போட்டோ எடுத்து வைத்து கொண்டார்.

    கொஞ்ச நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அங்கு வந்தார். அவர் ஷ்ரேயாவை பார்த்த பார்வையே சரியில்லை. என்னையும் ஷ்ரேயாவையும் மட்டும் அவர் roomக்கு வரச்சொன்னார். எங்கள் இருவரிடமும் ‘இந்த தடவை மன்னிச்சு விடுறேன். இந்த பேப்பரில் கையெழுத்து போட்டுட்டு போங்க’ என்றார்.

    இருவரும் கையெழுத்து போட்டு விட்டு ஸ்டேஷனை விட்டு வெளியேறினோம். ஆட்டோ பிடித்து. hotel சென்றோம். இருவரும் அவமானத்தில் கூனி குறுகிப்போயிருந்தோம். பேசுவதற்கு வார்த்தையே கிடைக்கவில்லை. அவள் அழுதபடி காரில் ஏறி கிளம்பினாள். நான் அவளையே கண் கலங்க பார்த்து கொண்டிருந்தேன்.

    ஷ்ரேயா எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள மனம் தவித்தது. இம்முறை காமம் காரணமல்ல. அவள் நன்றாக இருக்கவேண்டும் என்று மனது தவித்தது. ஷ்ரேயாவின் செல் போனுக்கு try பண்ணினேன். ஆனால் அந்த எண் உபயோகத்தில் இல்லை என்ற பதிலே கிடைத்தது.

    அதனால் ஷ்ரேயாவின் வீட்டிற்கு பல முறை call பண்ணினேன். ஒவ்வொரு முறையும் யாரோ ஆண்தான் phone attend பண்ணினார்கள். Ashwin ஆக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பல முறை முயற்சித்தபிறகு. ஒரு நாள் பாட்டி phone எடுத்தார்கள். ‘எப்படி இருக்கீங்க பாட்டி. ஷ்ரேயா எப்படி இருக்காங்க. ‘ என்று கேட்டேன்.

    ‘இருக்கோம் ஹரிஷ். ஷ்ரேயாதான் நடைப்பிணமா இருக்கா. திடீர் திடீர்னு அவளுக்கு கண்ட கண்ட நேரத்துல call வருது. அவசர அவசரமா கிளம்பி போறா. திரும்பி வரப்ப சக்கையா புழிஞ்சி போட்ட மாதிரி tired-ஆ வர்றா. எனக்கு என்ன நடக்குதுனே தெரியல’ என்று அழுதார்கள். ‘ஷ்ரேயாவை என்னை call பண்ணச் சொல்லுங்க பாட்டி. நான் வேணும்னா பேசி பார்க்கிறேன். ‘ என்று ஆறுதல் சொல்லிவிட்டு. ஷ்ரேயாவின் phone-க்காக காத்திருந்தேன்.

    ஓரிரு மாதங்கள் வரை ஷ்ரேயாவிடமிருந்து phone வரவேயில்லை. எனக்கு மனம் பித்து பிடித்துவிடும் போலிருந்தது. ஷ்ரேயா வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லியிருந்ததால். நேரில் சென்று பார்க்கவும் தயக்கம். அன்று திடீரென்றூ ஷ்ரேயாவிடமிருந்து போன். ‘எப்படி இருக்க ஷ்ரேயா.

    பாட்டி எப்படி இருக்காங்க. ஏன் எனக்கு call பண்ணவே இல்ல. ‘ என்று கேட்டேன். ‘பாட்டி செத்துட்டாங்க ஹரிஷ். ‘ என்று சோகத்துடன் சொன்னாள். ‘என்னாச்சு ஷ்ரேயா?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டேன். ‘அந்த poice station incident-க்கு பிறகு.

    அந்த சப்-இன்ஸ்பெக்டர் என்னை மிரட்டி மிரட்டியே செக்ஸ் வச்சுக்கிட்டான். அது மட்டுமில்லாம. அவனுக்கு ஆதாயம் கிடைக்கிறதுக்காக அவனோட மேலதிகாரிகள். அரசியல்வாதிகள்-னு எல்லாருகிட்டயும் என்னை மிரட்டி மிரட்டியே அனுப்பி வச்சான்.

    அப்பப்பா. மனுஷின்னு கூட பாக்காம எல்லாரும் என்னை கொத்தி குதறிபோட்டுட்டானுங்க ஹரிஷ். பாட்டிக்கு விசயம் தெரியாமத்தான் வச்சிருந்தேன். ஆனா. எப்படியோ கண்டுபிடிச்சுட்டாங்க. மனசு நொந்து நொந்தே செத்துட்டாங்க. ‘ என்று கதறினாள்.

    எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று என்மேல் கோபம் கோபமாக வந்தது. ‘I am sorry shreyaa. எல்லாம் என்னால்தான். நான் ஒன்ன ரயில்ல approach பண்ணாம இருந்திருந்தா. இப்படியெல்லாம் நடந்திருக்காது.

    எல்லாம் என் தப்பு’ என்று கண்ணீர் வடிய புலம்பினேன். ‘ நீ மட்டுமே காரணம் இல்ல ஹரிஷ். நானும் ஒரு முக்கிய காரணம். ஒழுங்கா அம்மா அப்பா பார்த்து வச்ச நல்லவனை கல்யாணம் பண்ணியிருந்தா. ரயில்ல தப்பா நடந்திருக்க மாட்டேன். ரயில்ல மனசு மாறி தப்பு பண்ணுனதுனாலதான இப்ப எல்லா கஷ்டமும். ‘ என்று சோகத்துடன் சொன்னாள். ‘இப்ப எங்க இருக்க ஷ்ரேயா.

    நான் வேணும்னா ஒன்ன வந்து பார்க்கட்டுமா?’ என்று ஆதரவாக கேட்டேன். ‘வேண்டாம் ஹரிஷ். என்னப்பத்தி கவலைப்படாதே. நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். இது வரைக்கு செஞ்ச தப்பெல்லாம் போதும். பாட்டி செத்ததுக்கு அப்புறம் மனசே விட்டுப்போச்சு. வீட்டை காலி பண்ணிட்டு. north india வந்துட்டேன். இங்க ஒரு ஆசிரமத்துல இருக்கேன். தினமும் சாமி கும்பிட்டுகிட்டு.

    தோட்ட வேலை செஞ்சுகிட்டு மனசு நிம்மதியா இருக்கு’ என்றாள். அதற்கு மேல் அவளை வற்புறுத்த மனம் வரவில்லை. ‘சரி ஷ்ரேயா. உனக்கு எப்போதாவது யார்கிட்டயாவது மனசு விட்டு பேசணும்னு தோணுச்சுனா. ஹரிஷ்-னு ஒரு friend இருந்தான்னு மறந்துடாதே. ‘ என்று உடைந்த குரலில் சொன்னேன். ‘எனக்கு தெரியும் ஹரிஷ். bye’ என்று போனை வைத்தாள். கனத்த மனத்துடன் படுக்கையில் விழுந்தேன்.

    ஷ்ரேயாவிற்கு ஏற்பட்ட முடிவை அறிந்த பிறகு. மனதில் காமம் செத்து போனது. ரம்யா மேடம் செக்ஸ்-சுக்கு அழைத்த போதெல்லாம். நாசுக்காக மறுத்து பார்த்தேன். ஆனால் மேடத்தின் காமவெறி நாளுக்கு நாளுக்கு அதிகரித்து கொண்டே போனது. புதிது புதிதாக உறவு கொள்ள வேண்டும் என்ற அவர்களின் ஆசை அதிகரித்து கொண்டே போனது. என்னை வற்புறுத்தி வற்புறுத்தி செக்ஸ் வைத்து கொண்டார்கள்.

    என் எதிர் காலம் அவர்கள் கையில் என்பதால். என்னால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலவில்லை. வேண்டா வெறுப்புடன் ஆரம்பித்தாலும். மேடத்தின் ஸ்பரிசம் படப்பட என் காமமும் தூண்டப்பட்டது. எல்லாவற்றையும் மறந்து. மேடத்தை ரசித்து ஓக்க ஆரம்பித்து விடுவேன்.

    மேடத்துடனான என்னுடைய உறவு இப்படியே ஒரு வருடம் வரை தொடர்ந்தது. ஒரு நாள். computer lab-இல் மேடமும் நானும் ஓத்து கொண்டிருந்தபோது. computer lab-இன் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. இருவரும் அதிந்து போய் ஒருவரை ஒருவர் விலகினோம்.

    உடையை எடுத்து அவசர அவசரமாக போட ஆரம்பித்தோம். ஆனால் அதற்குள் கதவை திறந்து உள்ளே வந்த principal madam எங்களை காணக்கூடாத கோலத்தில் பார்த்து விட்டார். ‘கொஞ்ச நாளாகவே என் காதுக்கு உங்க விசயம் அரசல் புரசலாகவே வந்துக்கிட்டுதான் இருந்துச்சு.

    நாந்தான் முதல்ல நம்பல. இப்பத்தான் உண்மை புரியுது. வெளிய போங்க. என் கண் முன்னால் நிக்காதீங்க’ என்று கோபத்தில் வெடித்தார். இருவரும் அவசர அவசரமாக உடையை அணிந்து கொண்டு computer lab-ஐ விட்டு வெளியேறினோம்.

    அடுத்த நாள் காலேஜ் வந்தபோது. என்னை ஒரு மாதத்திற்கு suspend பண்ணியும். மேடத்தை dismiss பண்ணியும் notice board-ல் போட்டிருந்தார்கள். காலேஜ் முழுவதும் விசயம் பரவி. எல்லோரும் என்னை கேவலமாக பார்த்தார்கள். அவமானம் தாங்காமல் வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.

    காலேஜிலிருந்து என் வீட்டிற்கும் விசயத்தை தெரிவித்து கடிதம் அனுப்பிவிட்டார்கள். என்னுடைய பெற்றோர்கள் நொறுங்கிப் போய்விட்டார்கள். அவர்கள் முகத்தில் விழிக்கவே வேதனையாக இருந்தது. ‘அவர்களிடம் என்ன சொல்லி மன்னிப்பு கேட்பேன்? மன்னிக்க கூடிய குற்றமா?’. நடைப்பிணமாக இருந்தேன்.

    ஒரு வாரம் கழித்து. என் நண்பன் ஒருவன் phone பண்ணினான். ‘ஒனக்கு விசயம் தெரியுமா?’ என்று கேட்டான். ‘என்ன விசயம்?’ என்று கேட்டேன். ‘ரம்யா மேடம் suicide பண்ணிக்கிட்டாங்க. ‘ என்று அவன் சொன்னதும். எனக்கு நெஞ்சுக்குலை வெளியில் வந்துவிடும் போல் இருந்தது. phone-ஐ வைத்துவிட்டு. தள்ளாடியபடி மாடியில் வந்து. என் படுக்கையில் விழுந்தேன்.

    அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. ‘அய்யோ. அய்யோ. பாடம் படிக்க வேண்டிய வயசுல. அதை படிக்காம கண்ட கண்ட செக்ஸ் புக் படிச்சு. அதுல வர மாதிரியே செய்ய ஆசைப்பட்டு. கடைசியில் எத்தனை பேரோட சந்தோஷத்தையும். வாழ்க்கையும் பாழடிச்சிருக்கேன். ‘ என்று குமுறி குமுறி அழுதேன்.

    பல நாட்களாக பித்து பிடித்ததைப்போல் அலைந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று வரை போய்விட்டேன்.

    பிறகு என் பெற்றோரை நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டேன். தற்கொலை செய்து என் பெற்றோரை காலம் முழுவதும் கண்ணீரில் விடும் பாவத்தையும் கூட்டிக்கொள்ள விரும்பவில்லை. நான் செய்த தவறுகளுக்கு எல்லாம் ஒரே பிராயச்சித்தம். ஒழுங்காக படித்து என் பெற்றோரை சந்தோஷமாக வைத்திருப்பதுதான் என்று தோன்றியது.

    suspension முடிந்ததும் காலேஜீக்கு போனேன். எல்லாரும் என்னை ஒரு புழுவைப் பார்ப்பது போல் கேவலமாக பார்த்தனர். மனம் நொந்து நூலாகியது. நான் செய்த பாவத்துக்கு இது தேவைதான் என்று மனதை கல்லாக்கி கொண்டு. படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

    ஆனால். முதலில் மிகவும் சிரமமாக இருந்தது. ஷ்ரேயாவிடமும். மேடத்திடமும் கண்ட காம சுகம். என்னை எதிலும் கவனம் செலுத்த விடாமல் செய்தது. எத்தனையோ இரவுகளை தூக்கம் இல்லாமல் கழித்தேன்.

    பிறகு கோவிலுக்கு தினமும் செல்ல ஆரம்பித்தேன். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு. பிரகாரத்தில் அமர்ந்து. கண்களை மூடி அமைதியாக எதைப்பற்றியும் நினைக்காமல் அமர்ந்திருப்பேன். ‘கடவுளே. வழி தெரியாமல் தத்தளிக்கிற என்னை நீங்கதான் கரை சேர்க்கனும்’ என்று மனம் உறுகி ஆண்டவனின் உதவியை நாடினேன்.

    இனிப்பு. காரம். உப்பு. non-veg அளவுக்கதிகமாக சாப்பிடுவதை தவிர்த்தேன். சில நாட்களில் மனமும் உடலும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்தது. கஷ்டப்பட்டு படித்து. ஒரு வழியாக இஞ்சினியரிங் பாஸ் பண்ணினேன். முதலில் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். பிறகு ஒரு வேளையில் சேர்ந்து. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி. அமெரிக்கா வந்தேன்.

    அவ்வப்போது ஷ்ரேயாவும். ரம்யா மேடமும் என் நினைவில் வந்து ஒரு துளி கண்ணீரை உதிர்த்து விட்டு செல்வார்கள். எனக்கு மறு வாழ்வு கிடைத்தது. ஆனால். என்னால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

    என்னதான் நியாயம் கற்பித்து தனக்கு தானே மனதை சமாதானப்படுத்திக்கொண்டு தவறான உறவில் ஈடுபட்டாலும். அப்போதைக்கு அது சொர்க்கம் போல் தெரியும். தவறை உணர்ந்து திருந்த நினைத்து. ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்டால். கண்டிப்பாக மன்னிப்பு உண்டு. இல்லாவிடில். விரைவில் அவமானப்பட்டு நரகத்தில் விழ நேரிடும். எல்லோருக்கும் அதிலிருந்து திரும்பி எழுந்து வரும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

    அன்புடன்.

    ஹரிஷ். 😥😢

    . . . . . காமபயணம் முற்றும்…. . . .