ஓல்ட் இஸ் கோல்ட் (Old Is Gold)

என் பெயர் நளன், எனக்கு வயது 62. நான் மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் மேலதிகாரியாக பணிபுரிந்து ஒய்வு பெற்றவன்.

நா‌ன் சமீபகாலமாக பாங்காக் செல்லலாமா என்ற யோசனையில் இருக்கிறேன். என்னுடைய வயதில் அங்கே செல்பவர்கள் எதற்கு செல்வார்கள் என்று அந்த நகரம் பற்றி விவரம் தெரிந்த அனைவருக்குமே தெரியும்.

என் மனைவி இறந்து ஒரு வருடம் தாண்டிவிட்டது . நானும் நமக்கு வயதாகி விட்டது, பெண் துணை எதுவும் தேவையில்லை என்று நினைத்தேன்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல, என்னுடைய ஆசைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எனக்கு செக்ஸை விட பேசி பழக உறவு இல்லையே என்ற கவலை அதைவிட அதிகமாக இருக்கிறது. .

என் வீட்டில் வேலை செய்யும் 55 வயது பெண்ணையோ அல்லது வாடகைக்கு இருக்கும் குடும்பத்து பெண்களையோ அல்லது என் வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் வேறு எந்த பெண்ணையும் என் தேவைக்கு அணுக தயக்கமாக இருக்கிறது.

விபச்சாரம் செய்யும் பெண்களை அணுகுவதிலும் தயக்கம். ஆன்லைனி‌ல் கேம் கேர்ள்ஸ் பார்ப்பதில் திருப்தி இல்லை. கேம் கேர்ள்ஸ் பார்ப்பதற்கு போர்ன் வீடியோ எவ்வளவோ பரவாயில்லை. வெறும் பிராட்பேண்ட் செலவு மட்டும்தான்.

நம்ம ஊரில் விபச்சாரம் செய்வது சட்டத்திற்கு புறம்பாக இல்லையெனில் எனக்கு எந்த தயக்கமும் இருக்காது என நினைக்கிறேன. விபச்சாரத்தை சட்டப்பூர்வமான தொழிலாக மாற்றினால் என்னைப் போன்று துணையை இழந்தவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்.

இன்னொரு கல்யாணம் செய்தால் ஊரும் உறவும் கேலி பேசும். வெட்கம் மானம் என யோசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மேலை நாடுகளைப் போல லிவ்-இன் ரிலேஷன்ஷிப் சரியாக வரும். என் வயதில், அதுவும் நம்ம ஊரில் அது சாத்தியமா?

பாங்காக்கில் கேர்ள் பிரண்ட் எக்ஸ்பீரியன்ஸ் என இருக்கிறது. நீங்கள் காசு கொடுத்து அவர்களை அப்படி வைத்துக் கொள்ளலாம் எனவும் அவர்கள் நம் தேவைகள் அனைத்தயும் தீர்க்க எல்லாமே செய்வார்கள் எனவும் என் மனைவி உயிருடன் இருக்கும் போதே கேள்விப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய குறுகிய கால தேவைக்கு அந்த கேர்ள் பிரண்ட் எக்ஸ்பீரியன்ஸ் தான் சரியாக வரும். நான் அதைப்பற்றி இன்டெர்நெட்டில் தேடிப் பார்த்தேன். எனக்கும் அங்கே செல்வது சரியென தோன்றியது. அங்கே செல்லும் செலவு கொஞ்சம் அதிகம். ஆனால் யாரும் பார்த்து விடுவார்கள், அசிங்கம் என்ற கவலை துளியும் இல்லை.

என்னுடைய பாஸ்போர்ட் வாங்கி யாரும் நான் எங்கு சென்றேன் எ‌ன்று‌ பார்க்க போவதில்லை. உணமையை சொன்னால் எனக்கு சென்னையில் பெரிதாக நண்பர்கள் யாரும் இல்லை..

நானும் என் மனைவியும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை.

என் வாழ்க்கையின் பெரும்பகுதியை தமிழ்நாட்டிற்கு வெளியே வாழ்ந்தவன். ஆகவே, எனக்கு தமிழ் நாட்டில் குடியேற பெரிதாக விருப்பம் இல்லை.

என் மனைவி என்னை விட மூன்று வயது பெரியவர் மற்றும் நாங்கள் இருவரும் வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் எங்கள் திருமணத்திற்கு இரு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு.

எனக்கு உறவுகள் இருந்த கோபம் காரணமாக என்னுடைய சொந்த ஊரிலோ அல்லது என் மனைவியின் ஊரிலோ வீடுகட்டி குடியேற விருப்பம் இல்லை. நான் வேண்டவே வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டேன்.

என் மனைவி தமிழ்நாட்டில்தான் தன்னுடைய கடைசி காலங்களை கழிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள்.

நாங்கள் ஏற்கனவே வீட்டுமனை வாங்கியிருந்த பிறந்த ஊரா அல்லது சென்னையா என்று வந்தபோது நாங்கள் சென்னையை தெரிவு செய்தோம். .

எங்களுக்கு ஒரு போர்ஷன், வாடகைக்கு கொடுக்க இரண்டு போர்ஷன் என கட்டினோம். என் மனைவி ரொம்ப விரும்பி 3 மற்றும் 6 வயது குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு வாடகைக்கு விட்டாள். இரண்டு குழந்தைகளும் எங்களுடன் அதிக நேரம் இருப்பார்கள். எல்லாமே ரொம்ப வெறுப்பாக சந்தோஷமாக இருந்தது. ஆனால் என் துரதிர்ஷ்டம் என் மனைவி என்னை தனியாக விட்டுவிட்டு போய் சேர்ந்து விட்டாள்.

ஏற்கனவே வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் (கணவன், மனைவி, 3 & 5 வயது குழந்தைகள்) வீட்டை காலி செய்தபின் தான் நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன்.

புதிதாக ஒரு குடும்பம் (கணவன், மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை) குடி வந்தார்கள். யாரையும் வேலைக்கு செல்லும் நேரம் தவிர எப்போதும் பார்க்க முடியாது. இன்னொரு குடும்பத்தில் க‌ல்லூ‌ரி செல்லும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள்.

எனக்கு இது தவிர சில முக்கியமான இடங்களில் கமர்ஷியல் பிராப்பர்ட்டி இருக்கிறது. அந்த இடங்களில் பில்டிங் கட்டி வாடகைக்கு விட்டுள்ளேன். எனக்கு வருமானத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை.

எனக்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை தனிமை. பல நேரங்களில் பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லை.
நானும் என் மனைவியும் வார விடுமுறை நாட்களில் பார்க்கில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் செலவிடுவது வழக்கம்.

அவள் இறந்த பிறகு நான் தனியாக சில வாரங்கள் அதே நேரங்களில் போய் உட்காருவேன். என் மன பிரம்மையா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் தனியாக இருந்தால் மக்கள் கெட்டவன் போல பார்கிறார்கள். அதனால் நான் இப்போது வாக்கிங் செல்லும் நேரம் தவிர வேறு நேரங்களில் பார்க் போவதில்லை.

இப்படித்தான் நானும் என் மனைவியும் சேர்ந்து செய்த காரியங்கள் நிறைய பிறர் கண்ணுக்கு நான் செய்யும் போது தவறாக தெரிகிறது..

இரண்டு நாட்களுக்கு பிறகு…

என்னை சுற்றியிருக்கும் அனைவரும் என்னை பிரிந்து செல்லும் காலம் என நினைகிறேன். கல்லூரி மாணவர்கள் இருக்கும் அந்த குடும்பமும் வீட்டை அடுத்த மாதம் காலி செய்கிறார்கள். நாங்கள் இந்த வீட்டை கட்டி குடியேறிய 2 வாரங்களில் அவர்களும் குடிவந்தார்கள்.

சில நாட்களுக்கு பிறகு, நான் என் உறவினர் ஒருவர் விசேஷம் அட்டென்ட் செய்துவிட்டு சென்னைக்கு வந்தால், எனக்கு சமையல் செய்து தரும் வத்சலாவுக்கு விபத்து. கால் முறிந்து விட்டது. தற்காலிமாக வேறு ஆள் ரெடி பண்ணி தருவதாக சொன்னார்கள். ஒரு மாத சம்பளம் அவளது மகனை வரவைத்து கொடுத்து விட்டேன். எதாவது தேவை என்றால் கேட்க சொன்னேன்.

தனிமை என்னை வதைக்கிறது. என் கோபம் இப்போது எல்லை மீறி போகிறது. இன்று காலை காய்கறி வாங்க சென்ற இடத்தில் அவசரம் என்ற பெயரில் காய்கறி கூடையை யால் இடித்த பெண்ணை திட்டினேன். இந்த காலத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கள் மேல் தவறு இருந்தாலும் மன்னிப்பு கேட்பது கிடையாது.

வழக்கிற்கும் மாறாக குற்றம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பது போலவே நடந்து கொள்கிறேன். மொத்தமாக சொன்னால் சின்ன சிடு மூஞ்சியாக இருந்த நான் முழுநேர சிடு மூஞ்சியாக மாறிக் கொண்டிருக்கிறேன்.

நா‌ன் ஊரிலிருந்து வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் சமையலுக்கு புது ஆள் வரவில்லை. நான் ஏதோ எனக்கு தெரிந்த மாதிரி சமையல் செய்து சாப்பிட்டேன்.

2 மணியளவில் புதிதாக குடி வந்திருக்கும் வெற்றி தன் மகளை கையில் தூக்கிக் கொண்டு வந்தான். எனக்கு அவன் எதுக்கு வந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ளும் முன்னரே எரிச்சல் தான் வந்தது. சொல்லுப்பா என்று கேட்க, வீடு காலி ஆகுவது பற்றியும் அட்வான்ஸ் விவரங்கள் பற்றி கேட்டான். அவன் கோலீக் வீடு தேடுவதாக சொன்னான். அவனிடம் பேசிவிட்டு தகவல் சொல்கிறேன் என்றான், நானும் சரி என்று சொல்லி விட்டேன்.

இன்னொரு விஷயம் என்று சொல்லி, ஒரு அக்கா தேடி வந்தாங்க. இதுக்கு முன்ன சமையல் செய்த வத்சலா அக்கா அனுப்பி விட்டாங்கன்னு சொன்னாங்க என்றான்.

அரை மணி நேரத்தில் காலிங் பெல் அடிக்க, நான் காமிராவில் பார்க்கும் போது இருபதுகளின் முடிவில் அல்லது முப்பதுகளின் தொடக்கத்தில் வயதிருக்கும் ஒரு நின்று கொண்டிருந்தார்.

ஏதோ நன்கொடை வசூல் என நினைத்து எரிச்சலுடன் எழுந்து சென்றேன். நானும் என் மனைவியும் குறைந்தது 5% எங்கள் வருமானத்தில் நன்கொடை கொடுக்கும் வழக்கம் உள்ளவர்கள். ஆனால் வீடு வீடாக கையில் பை வைத்துக் கொண்டு அதற்குள் லாமினேட் செய்த அட்டை வைத்திருக்கும் நபர்கள் மீது நம்பிக்கை இல்லை.

என்னம்மா என்று கேட்க, என்னோட பெயர் பாலா, வத்சலா அக்கா அனுப்புனாங்க, நீங்க சமைக்கவும் வீடு பராமரிக்க ஆளு வேணும்னு கெட்டதா சொன்னாங்க என்றாள்.

உள்ளே வாம்மா என்று சொல்லி, பாலாவிடம் எ‌ல்லா விவரமும் தெரியுமா என்று கேட்டேன். ஆமா என்று சொன்னாள்.

எப்போ ஸ்டார்ட் பண்றீங்க என்று கேட்க, இப்போ பாத்திரம் கிளீன் பண்றேன் ஈவினிங்ல இருந்து சமையல் பண்றேன் என்றாள். நானும் சரியென்று சொல்ல, கிச்சன் என்று கேட்டு அங்கே சென்றாள். நான் அவளுடைய விவரம் எதுவும் கேட்கவில்லை. என் மனைவி வத்சலாவை முழுமையாக நம்பினாள். வத்சலா வேலைக்கு ஆள் அனுப்பினால் தீர விசாரித்து அனுப்பியிருப்பாள் என்ற நம்பிக்கை.

பாத்திரம் கழுவி வைத்து விட்டு வீட்டை கூட்டிப் பெருக்கினாள். சார் காலையில மாப்பு போடுறேன் என்றாள். சரிம்மா என்று சொல்ல கிளம்பி விட்டாள். சம்பளம் பற்றி எதுவும் அவள் கேட்கவில்லை.

மாலையில் வெற்றி அவன் நண்பன் மறுநாள் வீடு வந்து பார்க்க வரலாமா என்று கேட்டதாக சொன்னான். இப்போது தான் குழந்தை பிறந்திருக்கிறது என்றும் மனைவி வர 2 மாதம் வரை ஆகும் உங்களுக்கு ஓகேவா என்றான். நீ சொல்லு, உனக்கு ஓகே வா என்று கேட்க சிரித்தான். உனக்கு ஓகேன்னா பிரஸீட் பண்ணு என சொல்லிவிட்டேன்.

இரவு சாப்பாடு செய்ய வரும்போது கையில் ஒரு குழந்தையுடன் வந்தாள். உன்னோட குழந்தையா என்று கேட்டேன் “ஆமா” என்றாள். மூன்று வயது பய்யன், பெயர் பிரவீன். ஆளு படு சுட்டி. ரொம்ப நாளைக்கு பிறகு எனக்கு நேரம் போனது தெரியவில்லை. அது என்ன இது என்ன என கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தான்.

எனக்கு சப்பாத்தி செய்யவா என்று கேட்டு எத்தனை வேண்டும் என்றாள். நான் வழக்கமாக சாப்பிடுவதை விட ஒன்று அதிகமாக செய்ய சொன்னேன். ஒரு வேளை குழந்தை சாப்பிட ஆசைப் பட்டால்?

அவள் சாப்பாடு செய்து விட்டு கிளம்ப . குழந்தைக்கு கொடுக்க சொல்லி இரண்டு சப்பாத்தி எடுத்துக் கொடுத்தேன், அதை அப்படியே அவள் கொண்டு வந்த கூடையில் வைக்க, எதாவது பாத்திரம் ஒன்றில் எடுத்துட்டு போக சொன்னேன். சப்பாத்திக் குருமா நன்றாகவே இரு‌ந்தது.

சிடுசிடுவென மாலை வரை இருந்த எனக்கு, குழந்தையுடன் இரவு விளையாடியது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது…

நேரடியாக பாங்காக் சென்று வர ஆகும் செலவுகள் ரொம்ப குறைவு. ஆனால் யாரும் கேட்டால் தப்பி தவறிக் கூட பாங்காக் என்ற பெயர் பெயர் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து டூர் பேக்கேஜ் தேடினேன். என் விருப்பம் இந்தோனேஷியாவின் பாலி மற்றும் பாங்காக் நகரங்கள். பாலி சென்றால் செலவு குறைவாக இருக்கும்.

ஆனால் எனக்கு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து பேக்கேஜ் கிடைத்தது. பேக்கேஜ் விலை மட்டும் 75000 ரூபாய். ஒரு விதத்தில் பார்த்தால் இது ரொம்ப வசதியாக இருந்தது. யார் கேட்டாலும் சிங்கப்பூர் & மலேசியா ட்ரிப் என்று சொல்லிவிடலாம். 7 நாள் டூர், நான் புக் செய்துவிட்டேன். இன்னும் 3 வாரங்களில் கிளம்ப வேண்டும்.

நான் பாங்காக் செல்வதன் நோக்கம்மே செக்ஸ் எ‌ன்று‌ உங்களுக்கே தெரியும், காசு கொடுத்து செக்ஸ் எ‌ன்று‌ வரும்போது ஏமாற்று வேலைகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். என்ன இருந்தாலும் திருட்டும் விபச்சாரமும் தானே உலகின் பழம்பெரும் தொழில்கள்.

நா‌ன் செல்லும் டூர் பேக்கேஜில் டூர் ஆபரேட்டரே தங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதால் தங்கும் இடத்தில் ஏமாற்றப்படும் வாய்ப்பு ரொம்பவே குறையும் எ‌ன்று‌ நம்பினேன்.

யூ ட்யூபில் அந்த ஏரியா ஆட்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்ற வீடியோக்களை தேடித் தேடி பார்த்தேன். சில விஷயங்களை பார்க்கும்போது, இப்படி மட்டும் ஏமாந்து விடக்கூடாது என்று நினைத்தேன்.

பாலா சமையலுக்கு என் நாக்கு நன்றாக பழகத் தொடங்கி விட்டது. இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. நான் அவளைப் பற்றி இதுவரை எதுவும் கேட்கவில்லை. அவளுடன் மகன் வந்தால் விளையாடுவேன். குழந்தை தினமும் வந்தால் நன்றாக இருக்கும் என மனதில் ஓடியது. எனக்கு அவளிடம் அதை சொல்ல தயக்கம்.

நா‌ன் வீடு காலியாகும் நாளில் மலேசியாவில் இருப்பேன். ஆகையால் அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை சீக்கிரம் கொடுத்தேன்.

பாலாவுக்கும் இரண்டு வார சம்பளம் கொடுத்துவிட்டு நான் ஏழு நாள் டூர் போகிறேன் எ‌ன்று‌ மட்டும் சொன்னேன். கிளம்புவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அதற்கான சம்பளம் மற்றும் டூர் போகும் வாரத்திற்கான சம்பளம் இரண்டும் இப்போதே வேண்டுமா என்று கேட்டேன், அவள் ரொம்ப யோசிக்க, வேண்டாமான்னு கேட்க, சார் தப்பா நினைக்க மாட்டீங்கன்னா குடுங்க என்றாள்.

அவளுக்கு என்ன கஷ்டம் என்று எனக்கு தெரியவில்லை. அவளுக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு சம்பளம் செட்டில் செய்தேன்.

வத்சலா மகனுக்கு கால் செய்தால், அவன் அம்மாவுக்கு நாளைக்கு கால் எடுக்க போறாங்க என்றான். தேவையான பண உதவிகளை செய்தேன். ஹாஸ்பிட்டல் போய் பார்த்தேன். அந்த அம்மாவுக்கு நீரழிவு நோய் வேறு, கால்களை எடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் ரொம்ப சிக்கல் என்று சொன்னார்கள். கால்களை எடுத்தாலும் உயிர் பிழைக்க 50 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகளே என டாக்டர் சொன்னாங்க என்றான்.

ஆபரேஷன் முடிந்த மறுநாள் ஏதோ மோசமான சூழல் உருவாக புதன் கிழமை வத்சலா இறந்து விட்டார்கள். நான் தேவையான பண உதவிகள் செய்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல, என்னை சுற்றி “நான் நன்றாக இருக்க வேண்டும்” என்று நினைக்கும் நண்பர்கள் அனைவரும் என்னை விட்டு பிரியும் உணர்வு.

வியாழக்கிழமை காலை மற்றும் ம‌திய உணவு சமைத்து முடித்து வீட்டுக்கு கிளம்பிய பாலாவிடம், அவளது மகனை மாலை வரும்போது கூட்டிக் கொண்டு வரச் சொன்னேன்.

மாலையில் குழந்தை வந்த பிறகு கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருந்தேன். என் மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எனக்கு ஃபோன் கால் வர, குழந்தையை ஷோபாவில் உட்கார வைத்து விட்டு நான் ஃபோன் கால் பேசிக் கொண்டே குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தேன். டிவியில் ஏதோ கார்ட்டூன் கேரக்டர் பார்த்து கீழே குதிக்க முயன்றான்.

நான் அவனை தடுக்க நினைத்து சத்தம் போட்டுக் கொண்டே ஓட லுங்கி தடுக்கி கீழே விழுந்து என் கையில் பலத்த அடி. என் வலது கை உடைந்து போனது போல் இருந்தது.

அவசரமாக எனக்கு கை உள்ளே பிளேட் வைத்து ஆபரேஷன் நடந்தது. எல்லாம் முடிந்து வீட்டுக்கு வர ஒரு வாரம் ஆகியது. அங்கே மருத்துமனையில் வார்ட் பாய் செய்த சில உதவிகளை வீட்டில் யார் எனக்கு செய்யப் போகிறார்கள்? நானும் செலவை பெரிதாக நினைக்காமல் ஒரு வாரம் ஹாஸ்பிட்டலில் இருந்தேன்.

என் வயது மூப்பு காரணமாக 18-24 மாதங்களுக்கு பிறகே பிளேட் ரிமூவ் செய்ய முடியும் என்றார்கள்.

நா‌ன் வீட்டுக்கு வந்த பிறகு பல முறை பாலா என்னிடம் மன்னிப்பு கேட்டாள். பாவம் பாலா, அவள் என்ன செய்ய முடியும்..?இல்லை அவள் மகன் தான் என்ன செய்ய முடியும்? நடந்தது ஒரு விபத்து..

நா‌ன் கொஞ்சம் கொஞ்சமாக இடது கையால் எல்லா விஷயங்களும் செய்ய, கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். குளிக்கும் போது மற்றும் வெளியில் செல்ல வேண்டிய நேரங்களில் ஆடைகள் கழட்ட மற்றும் அணிய ரொம்ப சிரமம்.

வீட்டில் மேலாடைகள் அணியும் பழக்கம் இல்லாமல் போய் விட்டது.

பாலா, காய்கறி மளிகை வாங்குவது என எல்லாம் பார்த்துக் கொள்கிறாள். சில நேரங்களில் முகத்தை சுளிக்காமல் மகள் அல்லது ஒரு நர்ஸ் போல கூடவே இருந்து எல்லா உதவியும் செய்கிறாள்.

அவளிடம் சொல்லி கொஞ்சம் பாக்ஸர் சார்ட்ஸ், அதற்கு மேல் போட கயிறு கட்டாமல் இறுக்கமாக இருக்கும் அளவுக்கு சார்ட்ஸ் வாங்கியதால் இதுவரை என் பிறப்புறுப்பை நாகரீகமாக அவளுக்கு காட்டும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எதுவும் நடக்கவில்லை..

எனக்கு பாங்காக் போக முடியாமல் ஆனதில் ரொம்ப வருத்தம். ஏனென்றால் நான் ரொம்ப எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் நடக்காமல் போய்விட்டது. என்ன கொடுமை என்று தெரியவில்லை, நான் விபச்சாரியிடம் போவது அந்த இயற்கைக்கு கூட பிடிக்கவில்லை என நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன்.

கை உடைந்த இந்த 6 வாரங்களில் நடந்த ஒரே நல்ல காரியம், நான் தனிமையாக இருக்கிறேன் என்ற என் உணர்வுகள் குறைந்துள்ளது…

பாலா, வீடு மற்றும் சமையல் வேலை முடிந்தவுடன் கிளம்பாமல் கொஞ்ச நேரம் என் வீட்டில் இருப்பாள். அவசர வேலை எதுவும் இல்லையென்றால் சற்று அதிகமான நேரம் இருப்பாள். வெற்றியின் மனைவி நந்தினி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை என்னிடம் வந்து எதாவது உதவி வேண்டுமா என்று கேட்பாள்.

வெற்றியின் நண்பன் கணேஷ் மற்றும் அவனது மனைவி செல்வா என்கிற செல்வராணி, குழந்தை, செல்வாவின் அம்மா மற்றும் அப்பா ஆகியோர் வந்த பிறகு அந்த தனிமை உணர்வு இன்னும் குறைந்து விட்டது.

இந்த வாரத்தில் மட்டும் செல்வா அம்மா, அப்பா மற்றும் நந்தினி எப்படியும் 15-30 நிமிடங்கள் என்னிடம் நாலு நாட்கள் பேசினார்கள்.

வெற்றியின் மகன் என்னுடன் தாத்தா தாத்தா என பழக ஆரம்பித்தான். எனக்கு மீண்டும் ஒரு குடும்பம், என்னை சுற்றி இருக்கும் உணர்வு வர ஆரம்பித்தது. .

என் கையில் போடப்‌பட்ட கட்டு முழுமையாக அவிழ்க்க 5 மாதங்கள் ஆகிவிட்டது. பெரிதாக எடை அதிகம் உள்ள பொருட்கள் எதையும் தூக்கக்கூடாது என சொல்லி விட்டார்கள். வெற்றியின் குழந்தையும் பாலாவின் குழந்தையும் அவர்களை தூக்க சொன்னாலும் என்னால் தூக்க இயலாத நிலை. பயம் தானே தவிர அவர்களை தூக்குவது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு..

என் கைக்கட்டு அவிழ்த்த பிறகு நந்தினி மற்றும் செல்வா என் வீட்டுக்கு வருவது ரொம்ப குறைந்துவிட்டது. பாலாவும் இப்போதெல்லாம் வேலை முடிந்தவுடன் கிளம்பிவிடுவாள். நந்தினி குழந்தை அல்லது பாலா குழந்தை வீட்டுக்கு வரும் நேரங்களில் மட்டும் ஜாலியாக இருக்கும். மற்றபடி நான் மீண்டும் ஒரு சிடு மூஞ்சியாக மாற ஆரம்பித்துவிட்டேன்.

பல நேரங்களில் பணியிலிருந்து ஒய்வு பெறாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றும். ஆனால் எதாவது வேலைக்கு போகலாம் என்ற எண்ணம் மட்டும் துளியும் வரவில்லை.

ரொம்ப வேலைப்பளு இல்லாத வகையில் ஐஸ் கிரீம் ஷாப் ஆரம்பிக்கலாம், யாராவது வந்து போகும் போது ரொம்ப வெறுப்பாக இருக்காது என்று நினைத்தேன்.

என் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கல்லூரி இருக்கிறது. பொது மக்களும் கல்லூரி மாணவர்களும் வந்து போகும் அளவுக்கு ஒரு நல்ல இடம் அமைய, அதை நான் பார்வையிட சென்றேன். அந்த இடம் பிடித்துப் போக அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தேன். மொத்த இடத்தையும் வாங்க முடிந்தால் ஐஸ் கிரீம் ஷாப், டீ & ஜூஸ் ஸ்டால் போட்டால் நல்ல வருமானம் பார்க்க முடியும்.

நா‌ன் வீட்டுக்கு திரும்ப வரும்போது கணேஷ் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் மனைவி செல்வா அவளது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். கணேஷ் கிளம்ப, செல்வா என்னிடம் பேசிக் கொண்டே சாப்பாடு ஊட்டினாள்.

குழந்தைக்கு சாப்பாடு வேண்டாம் என்று நினைத்தது போல, அம்மாவிடம் இருந்து எஸ்கேப் ஆகும் எண்ணத்தில் என்னை நோக்கி கை நீட்டியது. என் கைகளில் குழந்தை இருக்க, செல்வா சாப்பாடு கொடுக்க முயற்சி செய்தாள்.

எங்க போனாலும் விடமாட்டானுங்க போல என்ற எண்ணத்தில் மீண்டும் அம்மாவிடம் சாடியது. ஓகே அங்கிள் நாங்க எங்க வீட்டுக்கு போறோம் என்றாள். குழந்தையிடம் தாத்தாவுக்கு பை சொல்லு, டாட்டா சொல்லு என்று ஒரு கை சாப்பாடு ஊட்ட, குழந்தை என்னிடம் தாவ முயற்சி செய்தது.

நா‌ன் என் கைகளை நீட்ட, குழந்தை தாவும் போது செல்வா கையிலிருந்த சாப்பாட்டு கிண்ணத்தை தட்டிவிட, அடுத்த வினாடி செல்வாவின் இடது முலையில் என் இடது கை லேசாக இடித்தது. இது சற்றும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.

குழந்தை முன்னும் பின்னும் சாயும் போது செல்வா பேலன்ஸ் இல்லாமல் முன்னோக்கி கொஞ்சம் சாய்ந்த காரணம் என்று நினைத்துக் கொண்டேன். நான் எதிர்பார்க்கும் தொடுதல் இல்லை. ஆனாலும் திரும்ப நினைத்துப் பார்க்க, அது நன்றாக இருந்தது. காய்ந்து போய் கிடக்கும் எனக்கு எந்த விதமான அந்தரங்க தொடுதலாக இருந்தாலும் அது உற்சாகத்தை தானே கொடுக்கும்…

நா‌ன் ஐஸ் கிரீம் ஷாப் ஓபன் பண்ண தேவையான மாற்றங்களை அந்த கடையில் செய்ய ஆரம்பித்தேன். அந்த இடத்தை சில கோடிகளுக்கு மொத்தமாக வாங்க முயற்சி செய்கிறேன்.

அடுத்த இரண்டு வாரங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செல்வா குழந்தை என்னைப் பார்த்து கை நீட்டுவது எடுப்பது என செய்த சேட்டையால் சிலமுறை என் கைகள் செல்வா முலைகளில் உரசியது.

நா‌ன் ஐஸ் கிரீம் ஷாப் ஆரம்பித்து முதல் சில வாரங்கள் வந்த வருமானத்தை பார்க்கும் போது வாடகைக்கும், கரண்ட் பில் கட்டவும், கடையில் வேலை செய்யும் பெண்ணுக்கு சம்பளம் கொடுக்கவும் கூட, என் கைக்காசு போட வேண்டிய நிலை. ஆனால் ஒரு வழியாக கடை இருந்த நிலத்தை விலை பேசி முடித்துவிட்டேன்.

பாலாவுக்கு நான் அவளிடம் அந்த கடையில் வேலைக்கு ஆள் தேவையென சொல்லவில்லை என்று கொஞ்சம் வருத்தம். அவளிடம் கொஞ்சம் பொறு எதாவது பார்க்கலாம் என்று சொன்னேன்.

செல்வாவுடன் நடந்த தடவல், இப்போது அடிக்கடி நடக்கிறது. குழந்தை வளர வளர செய்யும் சேட்டை காரணமாக இருக்கலாம்.

ஆனால் முதல் உரசல் நடந்த பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு வருகிறாள். ஒருவேளை அந்த உரசலை செல்வா விரும்புகிறாளா? நாட்கள் செல்ல செல்ல செல்வா முலைகளை பிடித்து அமுக்கி விடலாமா என்று யோசனைகள் என் மனதில் எழுகின்றன ..

சில நாட்களுக்கு பிறகு…

இரவு, நா‌ன் கடையிலிருந்து கிளம்பி வீட்டுக்கு எப்போதும் சாப்பிட வரும் நேரத்திற்கு வந்து சேர்ந்தேன். நான் உள்ளே நுழையும் போதே பாலாவின் குழந்தை அழுகை சத்தம் என் காதில் விழுந்தது.

என்னடா கண்ணா..? என்ன ஆச்சு? என கேட்டுக் கொண்டே நான் கிச்சன் உள்ளே நுழைந்தேன். பாலா சமைத்துக் கொண்டிருக்கும் நேரம் நான் கிச்சன் உள்ளே நுழைவது முதன்முறை எ‌ன்று‌ நினைக்கிறேன்.

குழந்தை அவள் தோளில் சாய்ந்து இருந்தது. உடம்பு சரியில்லை என்றாள்.

நா‌ன் கூப்பிட கூப்பிட குழந்தை என்னிடம் வரவில்லை.

எனக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், “உன்னை இப்படி தூக்கி வச்சுட்டு நான் எப்படி சமைக்கிறது” என பாலா சொல்ல, குழந்தை ரொம்ப சத்தம் போட்டு அழுதான். குழந்தை கண்களில் தாரை தாரையாக கண்ணீர்…

வாடா கார்ட்டூன் பார்க்கலாம் என சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்து டிவி ஆன் செய்தேன். அவனுக்கு பிடித்த கார்ட்டூன் சேனல் பிளே செய்து, இங்கே கூட்டிட்டு வா பாலா எ‌ன்று‌ அழைக்க அவளும் வந்தாள்.

குழந்தை இறங்க மாட்டேன் என ரொம்ப அடம்பிடித்தான். சமையல் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பாலா வலுக்கட்டாயமாக குழந்தையை ஷோபாவில் உட்கார வைக்க முயற்சி செய்தாள். ஆனால் குழந்தை இறங்க மாட்டேன் என அடம் பிடித்தது.

குழந்தை கீழே இறங்காமல் இருக்க தன் தாயின் துப்பட்டா, சுடிதார் மற்றும் பிரா பட்டை என அவனது கைகளுக்கு பிடிக்க கிடைத்த இடத்தையெல்லாம் பிடித்து இழுத்தான். கொஞ்ச வினாடிகளில் குழந்தை ஷோபாவில் இருந்தான். துப்பட்டா அவன் கையில் இருந்தது.

தாய்க்கும் மகனுக்கும் நடந்த அந்த குட்டி போராட்டத்தில், என்னால் பாலாவின் முலைப்பிளவை உட்கார்ந்த படியே கொஞ்சம் பார்க்க முடிந்தது.

ஆனால் ஏற்கனவே குழந்தையின் கண்ணீர் பாலாவின் மார்பகங்கள் மேலே பட்டு அவளது முலை ஏரியா ஈரமாக இருந்தது. அது என் உணர்ச்சிகளை மிகவும் தூண்டுவது போல் இருக்க, நான் அவளையும், அவளின் முலைகளையும் இன்று கொஞ்சம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததேன்.

நா‌ன் பார்ப்பதை அவளும் பார்த்து விட்டாள்.. என்னை நேரடியாக என்ன சொல்ல முடியும்? அவள் துப்பட்டா கேட்க கேட்க குழந்தை அதை கொடுக்கவில்லை. நான் அவர்களை பார்த்துக் கொண்டிருப்பதால் பாலாவால் கத்த முடியவில்லை. அவள் குனிந்தால் நான் மீண்டும் முலைப்பிளவை பார்ப்பேன் என்பதால் அவள் குனிந்து துப்பட்டாவை பிடுங்கவில்லை.

துப்பட்டா இல்லாத அந்த ஈரம் படிந்த முலைகள் பகுதிதான் என் உணர்சிகளை ரொம்ப தூண்டுகிறது என்று பாலா கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டாள்.

நா‌ன் பாலாவின் முலைப்பிளவை பார்ப்பது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே நிறைய நேரம் பார்த்திருக்கிறேன். குறிப்பாக என் கை எலும்பு முறிவு ஏற்பட்ட காலங்களில் அவள் எனக்கு ஆடை மாற்ற உதவி செய்த போது இன்று பார்த்ததை விட ரொம்ப அதிகமாக பார்த்திருக்கிறேன்.

சமையல் செய்யும் போது வரும் வியர்வையால் அவள் பிரா ஷேப் அப்படியே தெரியும்படி சுடிதார் ஈரமாக இருப்பதைக் கூட சில நேரம் பார்த்திருக்கிறேன்.

நா‌ன் மேல் சொன்ன விஷயங்களை சுய இன்பம் செய்யும் போது நினைத்துப் பார்த்ததுண்டு..

ஏனென்று தெரியவில்லை இன்று நான் கண்ட காட்சி என்னை ரொம்ப சோதி‌த்தது, நான் என் கண்களை அவளிடமிருந்து விலக்கவில்லை.

அன்று இரவு படுக்கையில்…

இன்று நான் கண்ட காட்சி என்னை வதைக்கிறது. நான் யோசிக்க யோசிக்க பாலாவின் மேல் எனக்கு ஆசையை வரவைத்து விட்டது. என் கண்ணுக்குள்ளேயே அது நிற்கிறது. அவள் இன்று சமையல் முடிந்து கிளம்பும் போது நான் அவளை பார்த்த விதமே வேறு..

என் கை எலும்பு முறிவு ஏற்பட்ட காலங்களில் அவள் கணவன் அவளை விட்டுவிட்டு முதலாண்டு படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை கூட்டிக் கொண்டு ஓடி விட்டான் என்று சொன்ன போது கூட எனக்கு அவளிடம் எதுவும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் வரவில்லை.

இப்படி பிறர் மேல் ஆசை வருவது அடிக்கடி நடக்கும். ஆனால் பாலாவை இன்று பார்த்த கோலத்தை கண்களை மூடி நினைத்துப் பார்க்க பார்க்க, என் உறுப்பில் இருந்த விறைப்பு இளவயதில் இருந்ததை விட சிறப்பாக இருப்பது போல இருந்தது..

என் காம ஆசைகளை தீர்த்துக் கொள்ள, பாலாவை மடக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் என் மனதில் ரொம்ப ரொம்ப அதிகமாக ஒலித்தது…

பாலாவை பற்றி சொல்வது மிக மிக எளிது. இந்த பாடலின் சில வரிகளை வைத்தே அவளைப் பற்றி சொல்லி விடலாம்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவளுக்கு இப்போது யாரும் (ஆண்) துணையில்லை, இதுதான் எனக்கு துருப்புச் சீட்டு. அவளை பணத்தால் மயக்க முடியும் என்ற நம்பிக்யில்லை. அவளுக்கு மானத்தைவிட பணம்தான் முக்கியம் என்றால் இதற்க்கு முன் என்னை கவிழ்க்க எல்லா முயற்சிகளும் செய்திருப்பாள்.

விலை உயர்ந்த பொருளுக்கு மயங்கும் பொண்ணுமில்லை. பிறர் தன்னை தவறாக பேசி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள் என்பது உறுதி. உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான் கணவன் விட்டுச் சென்ற பிறகும் வீட்டு வேலைகள் மட்டும் செய்து வாடகையும் கொடுத்து தன் வயிற்றையும் கழுவுறகிறாள்.

ஒரு விஷயம் உறுதி நந்தினி மற்றும் செல்வாவை விட பாலாவை தன் வழிக்கு கொண்டு வருவது மிக மிக கடினம். குறிப்பாக தன்னிடம் பெண்களை பேசி கவுக்கும் திறமை தன்னிடம் சுத்தமாக இல்லை என்பதை நளன் நன்கு அறிவார்.

அடுத்த சில வாரங்களில் பாலா சமையல் செய்யும் நேரங்களில் கிச்சன் உள்ளே சில நேரம் சென்றார். பாலா அதை விசித்திரமாக உணர்ந்தாள்.

சில வாரங்களுக்கு முன் தன் முலைகளை வெறித்துப் பார்த்த பின் வேறு ஏதோ நோக்கத்தில் உள்ளே வருகிறார் என்பது அவளுக்கு புரிந்தது. ஆனால் தவறாக எந்த முயற்சியும் செய்யாமல் வெறுமனே சும்மா கிச்சன் உள்ளே வருவதை ஒரு குற்றமாக யாரிடமாவது சொல்ல முடியுமா?

வீட்டு வேலைக்கு செல்லும் எந்த பெண்ணிடம் இந்த விசயத்தை சொன்னாலும், நீ நின்று கொள், நான் அங்கே வேலைக்கு செல்கிறேன் என்றுதான் சொல்வாவர்கள். எப்படி நன்றாக வேலை செய்தாலும் குறை சொல்லும் ஓனர்கள் ரொம்ப அதிகம். நளன் இதுவரை ஒருநாள் கூட உப்பு கூடுதல் என்பதை தவிர வேறு எதுவும் சொன்னதில்லை..

தற்போது நளன் செய்யும் ஒரே குற்றம் அடிக்கடி கிச்சன் வருவது, அந்த சம்பவத்திற்கு முன் பாலா சமையல் செய்யும் நேரத்தில் ஒருநாள் கூட கிச்சனுக்குள் நுழைந்ததில்லை…

நளன் வீட்டுக்கு சமைக்க வரும்போது பாலா 2 வீடுகளில் வீட்டு வேலைகள் செய்தாள். அதில் ஒரு வீட்டில் தன் பள்ளிப் படிப்பை நிறுத்திய காலத்தில் இருந்தே வேலை செய்கிறாள்.

நளன் வீட்டுக்கு வேலைக்கு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு 3 வீடுகளில் வேலை செய்தாள். மூன்றாவது வீடு அவள் கணவன் அவளை விட்டு ஓடிய பிறகு வேலைக்கு சேர்ந்த வீடு. அந்த மூன்றாவது வீட்டு ஓனர் மோசமான ஆள் என்பதை சில நாட்களில் புரிந்து கொண்டாள். அந்த ஆள் சுத்தமாக துடைத்த வீட்டில் வேண்டுமென்றே குப்பையை போட்டுவிட்டு அவள் குனிந்து பெருக்குவதை வேடிக்கை பார்ப்பான். அவன் மனைவி வீட்டில் இருக்கும் நேரத்தில் வேலைக்கு செல்வதால் எந்த அசம்பாவிதமும் நடக்காது என நம்பினாள்.

சரியாக வேலை இல்லாமல் இருக்கும் கணவனுக்கு கையேந்தி பவன் வைக்க ஆசை. தெரிந்தவர் ஒருவர் அணுக அவர் லஞ்சம் அது இது என கொஞ்சம் செலவு இருக்கும் என்றார். அதனால் தான் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி ஒரு 50,000 ரூபாய் சீட்டு சேர்ந்தாள். பல வருடங்களாக உறுப்பினராக இருக்கும் தன் மகளிர் சுய உதவிக் குழுவில் 50,000 வேண்டும் என கேட்டிருந்தாள்.

சில மாதங்களில் பாலாவுக்கு எல்லாம் கைகூடி வருவது போல இருந்தது. மகளிர் சுய உதவிக் குழு மூலம் கிடைத்த பணம் மற்றும் சீட்டு பிடித்த காசு என மொத்தம் 89,000 ரூபாய் கையில். அதை கணவனிடம் கொடுத்தாள். நினைத்த மாதிரி எல்லாம் நடந்தால் இந்த இரண்டு கடன்களை கட்டி முடிக்கும் வரை வீட்டு வேலைகள் செய்தால் போதும்.

பாலா கணவன் 89,000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு அந்த காசில் கல்லூரி மாணவியை இழுத்துக் கொண்டு ஓடி விட்டான். மாதாமாதம் 4500+ கட்ட வேண்டும் என்பதால் அவளுக்கு வேறு வழியில்லை. வேறு வேலை கிடைத்தால் அந்த வீட்டுக்கு வேலைக்கு செல்வதை நிறுத்தி விடலாம் என்று நினைத்தாள்.

பாலா கணவன் இன்னொரு பெண்ணை இழுத்துச் சென்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. ஹவுஸ் ஓனர் ஆண் அந்த விஷயம் வெளியே தெரிந்த பிறகு முதன் முறையாக வீட்டில் தனியாக இருந்த நாளே பாலா கையைப் பிடித்து படுக்கை அறைக்கு அழைத்தான். அந்த நாளிலிருந்து அவள் அங்கே வேலைக்கு செல்வதில்லை.

சில வாரங்கள் இரண்டு வீடுகளில் மட்டும் வேலை செய்தாள். அது அவளுடைய தேவைக்கு போதும். ஆனால் இன்னொரு வேலை இல்லாமல் எப்படி வாங்கிய கடனுக்கு மாதாமாதம் காசு கொடுக்க முடியும்?

வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்க என வத்சலாவிடம் சொல்லி வைத்திருந்தாள். பாலா வத்சலாவின் தூரத்து உறவு. இந்த நிலையில் தான் தாற்காலிகமாக நளன் வீட்டுக்கு வேலைக்கு வந்தாள்.

ரேஷன் அரிசி, ரொம்ப சிக்கனம் என இருந்த காரணத்தால் அவள் ஓரளவுக்கு எல்லாம் சமாளித்துக் கொண்டிருந்தாள். வீட்டில், அவள், அவளது அம்மா (கணவன் ஓடிய பிறகு உதவிக்கு வந்தாள்) மற்றும் குழந்தை.

நளன் வீட்டில் வேலை செய்ய ஆரம்பித்த நாட்களில் குழந்தைக்கு நல்ல சத்தான சாப்பாடு கிடைத்தது. நளன் எப்போதும் குழந்தைக்கு சாப்பாடு கொண்டு போக சொல்வார்.

இந்த மாதிரி ஹவுஸ் ஓனர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்த சில நாட்களில் இதற்குமுன் வேலை செய்த வத்சலா இறந்து விட்டார். ஒருவேளை தான் அப்படி நினைத்ததால் அப்படி ஆகிவிட்டது என்று நினைத்து கண்ணீர் விட்டாள் பாலா.

நளன் ஐஸ் கிரீம் ஷாப் ஓபன் பண்ணிய போது, அந்த வேலை கிடைத்திருந்தால் மீதம் உள்ள இரண்டு வீடுகளில் ஒரு ஒன்றை நிறுத்தியிருக்கலாம் என்று நினைத்தாள். அதனால் தான் நளனிடம் என்கிட்ட சொல்லவில்லையே என தன் வருத்தத்தை பதிவு செய்தாள்.

நளன் மேல் அவளுக்கு பெரிய மரியாதை இருந்தது. அதனால் கூட அவருடைய சபலத்தின் அறிகுறி அறிந்தும் தப்பாகப் எதுவும் செய்யவில்லை என தன் மனதை தேற்றிக் கொள்ள சப்பை கட்டு கட்டுகிறாள். நளன் கை உடைந்திருந்த காலங்களில், அவனுக்கு உடை மாற்ற உதவி செய்தபோது தன் முலைப்பிளவை பார்த்து ரசிக்கிறான் என்பதை அவள் நன்றாகவே அறிவாள்.

நளனுக்கோ பாலாவை உடலுறவு வேண்டி எப்படி அணுகுவது எ‌ன்று‌ தெரியவில்லை. நேரடியாக கேட்க தயக்கம்.

நளன் அடுத்து தன் மேல் கை வைப்பான் இல்லை படுக்கைக்கு கூப்பிடுவான் என்பதை பாலா நன்கு அறிவாள். வீட்டு வேலை செய்யும் நபர்களிடம் ஆண்கள் தவறாக நடக்க முயற்சி செய்வது ஒன்றும் புதிதில்லையே.

வீட்டு வேலை செய்யும் பிற பெண்கள் சொல்லும் அறிகுறிகளை தான் வேலை பார்க்கும் இடத்தில் பார்த்தால் ரொம்ப கவனமாக இருக்கும் பாலா, நளனிடம் அந்த அறிகுறிகள் தெரிந்தும் அவன் முன்னால் எப்போதும் போல இருக்கிறாள். இப்படியே மேலும் சில நாட்கள் ஓடியது.

அங்கிள் கருவேப்பிலை இருக்கா எ‌ன்று‌ கேட்டபடி நண்பகல் என் வீட்டுக்கு வந்தாள் செல்வா. இவள் ஏன் நந்தினி வீட்டுக்கு போகாமல் இங்கே வந்தாள் என்ற எண்ணம் என் மனதில். அவளிடம் ரெப்ரிஜிரேட்டர்ல இருக்குதான்னு பாரு என்றேன்.

குழந்தைய “இந்தா பிடிங்க” என என் கையில் கொடுத்துவிட்டு கருவேப்பிலை எங்கே இருக்கும் என முணுமுணுத்துக் கொண்டே குனிந்து தேட ஆரம்பித்தாள்.

நளன் நிற்பது அவளிடமிருந்து ஓரிரு அடி தூரத்தில். நளன் தன் மனைவியை இதே மாதிரியான ஒரு சூழ்நிலையில் புணர்ந்த நியாபகம்தான் அவனுக்கு வந்தது.

ரெப்ரிஜிரேட்டர் திறந்து செல்வா கருவேப்பிலை தேடும் நிலையில் அவளின் இடுப்பில் கைவைத்து என்னவவனை அவளுக்குள் விடுகிறேன். ரெப்ரிஜிரேட்டர் உள்ளே இருக்கும் ட்ரே மற்றும் கதவில் செல்வா தன் கைகளை உதவிக்காக பிடிக்கிறாள், நளன் பின்னால் இருந்து இடிக்க இடிக்க, உள்ளே இருக்கும் பொருட்கள் இடிகளுக்கு ஏற்ப குலுங்கி கீழே விழுகிறது….

நளனும் அவன் மனைவியும் போட்ட அந்த ஆட்டத்தில் தன் மனைவிக்கு பதிலாக செல்வாவை பொருத்திப் பார்த்தான். அவனது உறுப்பில் ரத்தம் கொஞ்சம் வேகமாக பாய, செல்வாவின் இடுப்பை நோக்கி ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தான்…

என்னதான் தனிமை தனிமை என்று புலம்பினாலும் கண்ணீர் விடுவதில்லை. ஆனால் கட்டிலில் அவன் மனைவி கொடுத்த சுகத்தை நினைத்து பார்த்தால் நளனுக்கு கண்ணீரே வந்து விடும்.

செல்வாவுக்கு பின்னழகு இன்னும் கட்டுக் கோப்பாக இருக்கிறது…

செல்வாவின் பின்னழகை நிறைய நேரம் பார்த்தாலும் கடந்த சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவனது ஆசையை அது தூண்டவில்லை. ஆனால் நளனுக்கு இன்று செல்வா குனிந்து ரெப்ரிஜிரேட்டர் உள்ளே கருவேப்பிலை தேடும் போது செல்வாவின் பின்னழகு அவன் மனைவியை ஞாபகப்படுத்தியது…

கட்டிலில் எல்லாம் கேட்டு வாங்குவாள். அவன் ரெடியாக இல்லாமல் இருந்து அவளுக்கு டாகி ஸ்டைல் வேண்டும் என்றால், அவன் முன் குனிந்து நின்று தன் வலது குண்டி கன்னங்களில் தட்டுவது வழக்கம். தட்டிக் கொண்டே “வேணுமா” என்பாள்.

அவன் வேண்டும் என்றால் போய் சில்மிஷம் செய்வான். அவன் வேண்டாம் என்றால் அடுத்த நிமிடம் அம்மணமாக இருப்பாள். செக்ஸ் விஷயத்தில் அவன் விளையாட்டாக அவளுக்கு எதிராக பேசினாலும் சில நேரங்களில் பல மடங்கு கோபம் வரும்.

புருஷன் முன்னால் நிர்வாணமாக நிற்பது ஒரு பெரிய விஷயமா என்று நினைகிறீர்களா..? பெரிய விஷயமில்லை. ஆனால் முதன் முறை அவள் கேட்டு அவன் வேண்டாம் என சொன்ன இரவு என்ன நடந்தது என அவனுக்குத்தானே தெரியும்…

அவன் விளையாட்டுக்காக மட்டுமே வேண்டாம் என்று சொன்னது தெரிந்தும், அவனுக்கு விறைக்கும் போதெல்லாம் அவன் மேல் ஏறி அடித்து தண்ணீர் வர வைத்தாள். மூன்றாவது முறை ரொம்ப கஷ்டப்பட்டான். வெறி பிடித்தவள் போல செய்தாள். ஆனால் அன்று இரவு நாலாவது முறை அவன்மேல் ஏறி அடிக்கும் போது “வேண்டாம், வேண்டாம்” என கதற வைத்து விட்டாள். அவனுக்கு அவ்வளவு வலி.

அவனிடமிருந்து அந்த வார்த்தை மட்டும் வரவில்லை என்றால் வரும்வரை அவன் மேல் ஏறி செய்வாள். அவளுக்கு அப்படி கோபம் வரும். கோபம் வந்தால் நளன் அமைதியாகி விடுவான். எதிர்த்து பேச மாட்டான்.

ஆரம்பத்தில் அது வயசுக்கு மரியாதையாக ஆரம்பித்து அவள் இறக்கும் வரை தொடர்ந்தது. செக்ஸ் விஷயத்தில் அவளுக்கு தேவையானதை செய்யாவிட்டால் அதிகம் கோபம் வரும். அவன் விளையாட்டுக்கு சொன்னான். அவளுக்கும் அது தெரியும், இருந்தாலும் தன் கோபம் குறைய பழி வாங்கிவிட்டாள்.

நீங்களே பாருங்கள். இப்படி ஒரு மனைவி தன் கணவனின் பாம்பு (சுண்ணி) நுழைய தகுந்த மாதிரி புற்றை (புண்டை) காட்டிக் கொண்டு இருக்கும் போது அவனும் அந்த புற்று எப்படி இருக்கிறது என்று பார்க்க பாம்பை அனுப்பாமல் என்ன செய்வான்.

அந்த பாம்பு உள்ளே வெளியே என தேடிப் பார்க்கும். கொஞ்ச நேரத்தில் விஷத்தை கக்கி விட்டுத்தான் வெளியே வரும்.

பாம்புகள் சோம்பேறி, புற்றுக் கட்டும் பழக்கம் கிடையாது. காலியாக இருக்கும் புற்றில் நுழையும். மனிதனும் செக்ஸ் விஷயத்தில் பெரும்பாலும் அப்படித் தானே,வாய்ப்பு கிடைத்தால்…..

இன்று நளனி‌ன் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த செல்வா, கருவேப்பிலை எங்க இருக்குன்னு தெரியலை என்று புலம்பினாள். அப்படியே தரையில் உட்கார்ந்தாள். அவள் உட்கார முயற்சி செய்யும் போது அவள் உடல் பின்புறம் சாய நளன் தன் முன் வைத்த தனது காலை பின்புறம் இழுத்தார்.

எச்சில் முழுங்கினார், அவள் தலை பின்புறம் சாய்ந்த வினாடி கொஞ்சம் பயந்தே போய்விட்டான். ஏனென்றால் avalyஇன்னும் கொஞ்சம் தலையை பின்புறம் சாய்த்து இருந்தால் அவரது தொடையில் இடித்திருக்கும்.

செல்வா புலம்பிக் கொண்டே ரெஃப்ரிஜிரேட்டரில் இருந்த கவரில் இல்லாமல் வெளியில் இருந்த காய்கறி மற்றும் காய்கறி இருந்த கவர்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்துவிட்டு கருவேப்பிலையை தேடத் தொடங்கினாள். நளன் அவளிடம் கருவேப்பிலை பாலா ஒரு டப்பாவில் பிரித்து வைப்பாள் என்று சொன்னார்.

ஐயோ அங்கிள் இதை நீங்க முதல்லயே சொல்லிருக்கக் கூடாதா என்று சொல்லி ரெஃப்ரிஜிரேட்டர் டோரில் கருவேப்பிலை இருக்கும் டப்பாவை தேடி எடுத்தாள்.

கவருக்கு வெளியே இருந்த காய்கறிகள் மற்றும் காய்கறி இருந்த சில கவர்கள் என சற்று முன்னர் வெளியே எடுத்து வைத்த செல்வா அவற்றை மீண்டும் ரெஃப்ரிஜிரேட்டர் உள்ளே எடுத்து வைத்தாள். ஆனால் அதற்குள்ளாகவே கவர் மேல் தண்ணீர் உருகி சில சொட்டுக்கள் தரையில் கிடந்தன.

அங்கிள் நீங்க முதல்ல சொல்லி இருந்தா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டேன் என்று புலம்பினாள்..

நளன் சிரித்தார். நீ எதுக்கு கிழவி மாதிரி இவ்வளவு பொலம்புற? நீயெல்லாம் மாமியார் கூட இருந்தா என்ன ஆகுவன்னு நெனச்சு பாக்கவே பயமா இருக்கு.

ஹா ஹா ஹா என சத்தம் போட்டு சிரித்தாள். அதனால தானே இங்க வந்து தனியா இருக்கோம். இங்க வந்ததுக்கு அப்புறம் அவங்களும் ஒரு நாள் கூட இன்னும் வரலை..

எல்லா காய்கறிகளையும் ரெப்ரிஜிரேட்டர் உள்ளே எடுத்து வைத்துவிட்டு, தனக்குத் தேவையான அளவுக்கு மட்டும் கருவேப்பிலையை எடுக்காமல் மொத்த டப்பாவையும் சேர்த்து எடுத்தாள். தரையில் கைகளை ஊன்றி எழுந்தாள்.

ரெஃப்ரிஜிரேட்டர் கதவை மூட போனவள் “அய் லிச்சி பழம்”, எங்க வாங்குனீங்க அங்கிள் நாங்க போற பழமுதிர் சோலையில் ரெகுலரா கிடைக்கவே மாட்டேங்குது. இதுவும் பலாப்பழமும்தான் என்னோட ஃபேவரைட் என்றாள்.

அவளுக்கு நளன், தான் பழங்கள் வாங்கும் கடையின் இடத்தை சொன்னான். அவளிடம் உனக்கு வேண்டுமென்றால் எடுத்துக்கொள் என்று சொன்னான்.

அதற்கு அவள் வாய் நிறைய புன்னகையுடன், நான் கொஞ்சம் எடுத்துக்கிறேன் சரியா என்று லிச்சி பழம் எடுக்க மீண்டும் குனிந்து நின்றாள்.

சற்று முன் பின்னால் இருந்து சொருகி இடிக்க இலாவகமாக குனிந்து நின்றது போல் இல்லை. இருந்தாலும் அவள் நின்ற விதம், எந்த ஆம்பளைக்கும் உசுப்பேற்றி விடுவது போல இருந்தது…

செல்வாவின் சூத்தை பார்க்க பார்க்க நளனுக்கு தனது மனைவியின் ஞாபகம்தான் வந்தது. என்னதான் காதல் கல்யாணமாக இருந்தாலும், தன் மனைவிக்கு வயது வித்தியாசம் கொஞ்சம் அதிகம் என்பதால் ஆரம்பத்தில் நிறைய விஷயங்களில் அவளது அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய மாட்டான்.

டேய் நான் உன் பொண்டாட்டிடா ஏன்டா, இப்படி இருக்கிற என்று சொல்லி சொல்லியே அவனாக கட்டிலில் சுயமாக பல விஷயங்களை செய்ய ஆரம்பித்தான்.

நளன் மனைவி அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் முதலிலேயே சொல்லிவிடுவாள். சாதாரண நாட்கள் என்றால் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல ஆட்டம் போடுவார்கள்.

நளன் மற்றும் அவனது மனைவிக்கு இடையில் காம, காதல் வாழ்க்கைகளில் எந்த பிரச்சினையும் அவர்களுக்குள் அவர்களால் வந்தது இல்லை. அவர்களுக்குள் ஆரம்ப காலத்தில் வந்த பிரச்சனைகள் எல்லாமே அவர்களது உறவினர்களால் தான்.

இருவர் வீட்டிலும் சம்மதம் பெறுவதற்காக சில வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் கல்யாணம் முடிக்கும் போதே நளனின் மனைவி 30 வயதை தொட்டு விட்டாள்.

கல்யாணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு நளனின் மனைவி கருவுற்றாள். ஆனால் சில வாரங்களிலேயே கரு கலைந்து விட்டது. அடுத்த முறை கர்ப்பமாக மேலும் சில வருடங்கள் எடுத்துக் கொண்டது. அந்த முறையும் கரு நிலைக்கவில்லை. ரொம்பவே மனம் உடைந்து போய்விட்டார்கள்.

மறுபடியும் அவள் கர்ப்பமாக ஆகும்போது 35 வயது ஆகிவிட்டது. ஆரம்பத்தில் பூவினும் மென்மையாக பார்த்துக் கொண்டான். மாதங்கள் செல்ல செல்ல அவளது உடல் நிலை மிக மோசமாக ஆனது.

அவள் வயது மற்றும் நீரழிவு நோய் காரணமாக மிகவும் சிரமப்பட்டாள். கர்ப்பகால நீரிழிவு நோயாம். நளளின் துரதிஷ்டம். குழந்தையா இல்லை மனைவியா என்ற கேள்வி எழுந்தது.

பிரேமிச்சுர் பேபி, எப்படியும் சிசேரியன் செய்ய வேண்டிய நிலைமை வந்தது.. நளன் தன் குழந்தையை விட தன் காதல் மனைவி தான் முக்கியம் என்று முடிவு செய்தான். ஆனால் மனைவி குழந்தை முக்கியம் தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்றாள்.

டாக்டர்களும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால் நறனின் மனைவியின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அவர்களது கெட்ட நேரம் குழந்தை இறந்து பிறந்தது.

-இன்று –

லிச்சி மற்றும் பலாப்பழம் தன்னுடைய பேவரைட் என்று சொன்ன செல்வாவிடம் லிச்சி ஜூஸ் இருக்கிறது வேண்டுமா என்று கேட்டார்.

அவள் ஆம் என்று சொல்ல ஜுஸ் பாட்டில் இருக்கும் இடத்தை கை காட்டினார். அதை எடுத்த செல்வா ஒரே கல்ப்பில் அப்படியே குடித்துவிட்டாள்.

செல்வா ஒரே கல்ப்பில் அடிப்பதை பார்த்த நளனுக்கு தொண்டையில் எச்சில் இறங்கியது. ஒருவிதத்தில் கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்தார். ஏனென்றால் அவர் இதுவரை எந்த பெண்ணும் இப்படி ஒரு ஜூஸ் பாட்டிலை ஒரே கல்ப்பில் அடித்து நேரில் பார்த்ததில்லை.

அடுத்து அவள் செய்த காரியம், நளனின் உறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகமாக்க, அது கொடிவீரன் போல சல்யூட் அடித்துக் கொண்டது…

ஒரே கல்ப்பில் ஜூஸ் குடித்த செல்வா, கடைசி துளிகளை தன் நாக்கை நீட்டியபடி பாட்டிலை தலைகுப்புற கவிழ்த்து வலது கையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்தாள். அவள் கைகள் அசைவதற்கு ஏற்ப செல்வாவின் முலைகள் அசைந்தன.

முலைகளின் அசைவுகள் அவனுக்கு ஆசையை தூண்டியது உண்மை. ஆனால் கடைசி துளிகள் அவள் நாக்கில் விழுந்த பின் செல்வா அதை விழுங்கும் போது தொண்டையில் இறங்குவதை பார்க்கும் போது விந்துத் துளிகள் அப்படி இறங்கினால் எப்படி இருக்கும் என நளன் நினைத்தார்.

நளனி‌ன் மனைவி அவன் உறுப்பை ஊம்பி விடுவதில் சில விநோதமான கொள்கைகள் வைத்திருந்தாள். பெரும்பாலும் அவள் வார விடுமுறை நாட்களில் மட்டும் ஊம்பி விடும் பழக்கம் உள்ளவள். அவளுக்கு ஊம்ப ஆரம்பித்தால் ஊம்பி ஜூஸ் குடிக்க வேண்டும். சும்மா கடமைக்காக விறைப்பு அடையும் வரை ஊம்பிவிட்டு புணர சொல்லும் பழக்கம் கிடையாது. வார விடுமுறை நாட்களில் செய்வதன் காரணம், ஊம்பி விட்ட பிறகு அவன் அவளை புணர வேண்டும். வேலை நாட்களில் இரண்டு முறை செய்தால் அலுவலகத்தில் களைப்பாக இருப்பான் என்பதால் அப்படி நடந்து கொள்வாள்.

கை அடித்து விடும் போது மட்டும் விந்து வரும் வரை ஏன் செய்ய மாட்டேங்குற எ‌ன்று‌ கேட்டால், கை அடித்து விடுவதால் தனக்கு கை வலி மட்டும்தான் எந்த சுகமும் இல்லை எ‌ன்று‌ சொல்லிவிடுவாள். மாதவிடாய் நாட்களில் அவனுக்கு கை சேவை மட்டுமே கிடைக்கும்.

ஊம்பி விடுவதை இடையில் நிறுத்தி புணர்ந்த பிறகு விந்து ஜூஸ் குடிக்கலாமே என்று நளன் சொல்லுவான். ஆனால் அவன் மனைவிக்கு தன் மதன நீரை நளன் சுவைப்பதில் விருப்பம் கிடையாது. அதேபோல அவளின் வெள்ளை திரவம் அவன் உறுப்பில் இருக்கும்போது ஊம்பி விடவும் விருப்பம் கிடையாது. அது ஏன் என்று தெரியாது அவள் உறுப்பில் இருந்து வரும் நீரை அவனும் உதட்டைக் கொண்டு தொடக்கூடாது, தன் உதட்டிலும் அதில் படக்கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்தாள்.

செல்வாவின் செயலை மீண்டும் தன் மனைவியுடன் ஒப்பிட நளனுக்கு நட்டுக் கொண்டது. நளனின் வெறி கொண்ட பார்வையை பார்த்த செல்வா, நளனின் செய்கைகள் எதுவும் புரியாதது போல..

என்ன அங்கிள், நான் ஜூஸ் அப்படி பாக்குறீங்க..

சும்மா தான்..

ஜூஸ் வேணுமா..?

அது என்னோட ஜூஸ்..

அது இப்ப என்னோடது.

ரொம்ப பிடிக்கும் போல..

ஆமா, ஜூஸ்னா அவ்ளோ பிடிக்கும்.. உங்க ஜூஸ் செம டேஸ்ட்..

புரியல..

உங்க ஜூஸ் செம டேஸ்ட்..

ஹம்.. கும்முன்னு இருக்கா, எந்த ஆம்பளையையும்.. என நளன் நினைத்தான்.

ஓகே அங்கிள், நான் கிளம்பறேன். குழம்பு வைக்கணும். மார்னிங் சமைக்கல.. ரொம்ப களைப்பு..

நளன் சிரித்தார். நைட் நல்லா ஆட்டம் போட்டு இருப்பாள் என்று நினைத்தார்.. குளம்பு வேணும்னா எடுத்துக்க..

எதுக்கு சிரிக்குறீங்க..

களைப்புன்னு சொன்னியே அதான் சிரிச்ச்சேன்.

ஹலோ என செல்வா அழுத்தி சொன்னாள்..

நீங்க நினைக்குற மாதிரி இல்ல, டர்ட்டி அங்கிள்.

நா‌ன் என்ன நினச்சேன்னு உனக்கெப்படி தெரியும்?

அதான் பார்த்தாலே தெரியுதே என்று சொல்லி இடுப்புக்கு கீழே பார்த்தாள். நளனை பார்த்து முறைத்தபடி குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

கடகடவென வெளியே சென்றாள். கருவேப்பிலை எடுக்கவில்லை. குழம்பும் எடுக்கவில்லை.

நளன் குனிந்து பார்த்த போது, யாராவது பார்த்தால் விறைத்து நிற்கிறது என்று தெரியும் அளவுக்கு முட்டிக் கொண்டு நின்றது. செல்வாவுக்கு கோபம் வந்துவிட்டது, இனி அவளிடம் எதுவும் நடக்காது என்று நினைத்துக் கொண்டே கதவை சாத்தும் எண்ணத்தில் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

செல்வா மீண்டும் உள்ளே வந்தாள். ஹலோ, கருவேப்பிலை வாங்க வந்தாளே, மறந்து போய்ட்டாளே, கூப்பிடுவோம், கொண்டு குடுப்போம்னு ஒரு எண்ணம் இல்லை.. என சொல்லிவிட்டு, இந்தாங்க பிடிங்க என குழந்தையை கொடுத்து விட்டு கிச்சன் நோக்கி சென்றாள். குழம்பை ஒரு டிஃபன் பாக்ஸில் எடுத்துக் கொண்டு சென்றாள்.

செல்வா அவளது வீட்டுக்கு போகும் போது நந்தினி வந்தாள். கையில் என்ன டிஃபன் என நந்தினி கேட்க, அவளிடம் விவரங்களை சொன்னாள் செல்வா..

கருவேப்பிலை மட்டும்தான் வாங்க போனியா இல்லை..?

பார்த்தா எப்படி இருக்கு..?

எனக்கு என்னவோ கருவேப்பிலைன்னு சொல்லி கருவேல மரத்தை வாங்க போய் அது கிடைக்காம குழம்பு வாங்கிட்டு வந்த மாதிரி இருக்கு.

எங்க வீட்டுல கருவேல மரம் இருக்கு..

அப்புறம் எதுக்கு இந்த பழைய குழம்பு..?

சாப்பிடணுமே..

என்கிட்ட கேட்டுருக்கலாமே..?

எனக்கு பிரச்சனை இல்லை. உங்களுக்கு குடுக்குறதுல ப்ராப்ளம் இல்லைன்னா..

அம்மா தாயே, ஆளை விடு. நீ பழைய குழம்பு சாப்பிடு. சாப்பிட்ட பிறகு விருப்பம் இருந்தா எப்படி இருந்துன்னு சொல்லு..

ஏன் உங்களுக்கும் வேணுமா?

போற போக்க பார்த்தா, சீக்கிரம் தேவைப்படும்னு நினைகிறேன்..

உக்காந்து வேலை பாத்து சாப்பிடுற எண்ணமே இல்லை..உங்க ஆளும் அப்படி ஆயிட்டாரு போல?

ஆமா, எங்க வீட்டுல இப்ப கொஞ்ச நாளா சரி இல்லை..

எனக்கு எப்பவுமே சரி இல்லை..

ஒய்! அப்புறம் எப்படி என குழந்தையை நோக்கி நந்தினி கை கட்டினாள்.

பசிக்கு புறந்த புள்ள.. நமக்கு ருசிக்குற ஆளு வேணுமே..

பழைய குழம்பு ரசிக்கவே யோசிக்கும் அது எங்க ருசிக்க போகுது..

அதெல்லாம் நல்லாவே ரசிக்குது. நேருக்கு நேர் பார்த்து ரசிக்க பயம். இன்னைக்கு ஜூஸ் குடிக்கும் போது பார்த்து ரசிச்சதுல நட்டுகிச்சு.

பார்த்தியா..

ஷேப் மட்டும்
.
எப்படி இருந்துது?

தெளிவா தெரியலை..

சாப்பிடுமா..?

குடுத்து பார்த்தா தெரியும்,.

அதுவும் சரிதான். அமைதியா இருக்குற ஆளுங்க அந்த மாதிரி விசயத்துல ம்ம் ம்ம்ம்..

செல்வா சிரித்தாள்.

பந்தி பரிமாறும் போது சொல்லு..

கண்டிப்பா..பரிமாறுனா சொல்றேன். செல்வா சிரித்துக் கொண்டே அவள் வீட்டுக்கு சென்றாள்.

செல்வா அவள் வீட்டுக்கு சென்று 15 நிமிடங்கள் கழித்து, நந்தினி வீட்டின் காலிங் பெல் அடித்தது. இந்த நேரத்துல யாரா இருக்கும் என்று யோசித்துக் கொண்டே கதவை திறக்க, செல்வா நின்று கொண்டிருந்தாள்.

என்னாச்சு..?

ஒண்ணுமில்ல, நீ ருசிப்பாரான்னு கேட்டத யோசிக்க யோசிக்க குழப்பமா இருக்கு.

நீ உள்ள வா முதல்ல எ‌ன்று‌ சொல்ல இருவரும் உள்ளே வந்து ஷோபாவில் உட்கார்ந்தனர்.

இப்ப சொல்லு செல்வா..

நீ சொன்ன விஷயம் யோசிச்சு பார்த்தா குழப்பமா இருக்கு..

புரியும்படி சொல்லு..

அங்கிள் ஆசையா நான் பார்க்கும் போது பார்க்க இவ்ளோ நாள் ஆயிருக்கு, நீ ருசிப்பாரான்னு கேட்ட பிறகு குழப்பமா இருக்கு.. ஆசைய வளர்த்துக்கிட்டு அப்புறம் கஷ்டப்படக்கூடாது பாரு..

புரியும்படி சொல்லு செல்வா .

ஹம், நந்து. வீட்டுல கணேஷ் என்னை ரொம்ப அவாய்ட் பண்றான், அடிக்கடி சண்டை வேற. ரொம்ப கத்தாம சண்டை நடக்கும், அதான் உங்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. அவனுக்கு தேவைன்னு தோன்றும் போது மட்டும் இப்ப வரான். நமக்கும் தேவை இருக்கும்னு புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கணும் அப்படின்னு எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.

முதல் நேரம் எதிர்பாராமல் நளன் கையில் இடித்த விஷயம் அதன் பிறகு வேண்டுமென நளன் கையை முலையில் உரசும்படி சீண்ட முயற்சி செய்த விஷயங்கள் என அவள் செய்த விஷயங்களை சொன்னாள்.

நந்து ஷாக் ஆகிவிட்டாள். அய்யோ செல்வா, நீ இவ்ளோ நேரம் சீரியஸ்ஸா பேசிட்டு இருந்தியா?

ஆமா நந்து.. அங்கிள் பொண்ணு துணை இல்லாம கஷ்டபட்டுட்டு இருக்காரு.

ஆமா வெற்றியும் அதைதான் சொல்லுவாறு..

இங்க நான் இப்படி இருக்கேன், நல்லா தான இருக்கேன். என்னை கண்டுக்கவே மாட்டேங்குறான்.

அதுக்காக இதெல்லாம் வேண்டாம் செல்வா. வெளிய தெரிஞ்சா அசிங்கம்..

வேற யாருக்கு தெரிய போகுது? நீ நான் அங்கிள் அப்புறம் காமிரா. அதை ஆஃப் பண்ணிடலாம்.

நானும் என்னை ஆஃப் பண்ணனுமா?

இப்போதைக்கு வேண்டாம்..

எனக்கு சுத்தமா புரியலை நந்து. நீ இப்ப என்ன சொல்ல வரேன்னு..

அவங்களை (நளன்) சீண்டும் காரணமே ஏதாவது நடக்கும் என்றுதான். ஆனால் அவர் எப்போதுமே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுகிறார். அவரை சீண்டுவது எனக்கும் பிடித்திருக்கிறது. அவரை சீண்ட சீண்ட எனக்குள்ளும் ஆசை அதிகமாகிறது. ஒருவேளை நீ சொல்வது போல ருசிக்க அவருக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்ய என்ற குழப்பம் தான்.

அதுக்கு..

கிட்டத்தட்ட 3 மாசமா இந்த சீண்டல் நடந்துகிட்டு இருக்கு நந்து. இப்படியே வெயிட் பண்ணுனா இன்னும் வருஷ கணக்கு ஆயிடும். என்னால அவ்வளவு நாள் வெயிட் பண்ண முடியாது. அதனால இப்போ நான் கீழ போய் ஒரு சின்ன டெஸ்ட் மாதிரி வைக்கப் போறேன். அதுல நான் நெனச்ச மாதிரி அவரு நடந்துகிட்டா தொடர்ந்து சீண்டுவேன். இல்லன்னா எதுவும் தேவையில்லை என்று ஒதுங்கிடுவேன்.

என்ன பண்ண போற செல்வா?

இந்தா குழந்தைய வச்சுக்க, நான் 10-15 மினிட்ஸ்ல வரேன்.

நா‌ன் குழந்தைய பார்த்துக்கிறேன். ஆனா நீ பண்ற விஷயம் கொஞ்சம் யோசி..

அய்யோ நந்து நான் அவர்கூட படுக்குற ஐடியா பெருசா இல்லை.. ஆனா வேற எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு என்றாள்.

நந்துவுக்கு செல்வா முன்னுக்குப் பின் முரணாக பேசுவது தெளிவாக புரிந்தது. இருந்தாலும் நந்து என்ன செய்ய முடியும்? அவள் தன்னால் முடிந்த அளவுக்கு அட்வைஸ் செய்து பார்த்தாள். ஆனால் செல்வா அவளது முடிவில் உறுதியாக இருந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு நந்துவிடும் குழந்தையை கொடுத்துவிட்டு நளனின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் செல்வா.

நளன் வீட்டு காலிங் பெல்லை அடிக்க, நளன் வந்து கதவை திறந்தார்…

என்ன ஆச்சு செல்வா?

இந்தாங்க உங்க டிபன் பாக்ஸ்..

இதுக்கு என்ன அவசரம்!!

இதுக்காக மட்டும் நான் இங்கே வரவில்லை..

வேற எதற்காக வந்த..?

எனக்கு உங்க மேல பயங்கர கோபம்..?

என் மேலயா..? எதுக்கு..?

நான் ஜூஸ் குடிக்கும்போது நீங்க என்ன பண்ணுனீங்க

நான் ஒன்னும் பண்ணலையே..

நீங்க என்ன ஒரு மாதிரி பாக்கலையா?

ஓ! அதை கேக்குறியா.. கண்ணு முன்னால ஒரு அழகான பொண்ணு ஒரே கல்ப்புல ஜூஸ் குடிச்சா யாராக இருந்தாலும் பார்க்கத்தானே தோன்றும்..

அப்ப நீங்க நான் ஒரே கல்ப்புல ஜூஸ் குடிச்சதை மட்டும் தான் பார்த்தீங்க..? வேற எதுவும் நினைக்கல?

அப்படின்னு சொல்ல முடியாது.

நெனச்சேன்!! நீங்க என்ன தப்பா தான் பார்த்தீங்க!!!

நான் திரும்பவும் சொல்றேன், ஒரு அழகான பொண்ணு கண்ணு முன்னால அப்படி பண்ணுனா யாராயிருந்தாலும் பார்க்க தான் செய்வாங்க, நானும் ஆம்பள தானே செல்வா..

அது பார்த்தப்பவே தெரிஞ்சது..

உண்மைய சொன்னதுக்கு தேங்க்ஸ்..

ஐ நோ யூ காட் மீ ரெட் ஹேண்டட்(I know you caught me red handed). வேற என்ன பண்ண முடியும்..!! உண்மைய சொல்லாம?

எனக்குத் தெரிந்த வரை, நான் எதையும் பிடிக்கவில்லை.

நானும். என செல்வாவின் முலைகளைப் பார்த்துச் சொன்னார் நளன். .

பார்த்து இப்படியே முறைச்சு பார்த்துட்டு இருந்தா கண்ணு கெட்டு போய் குருடாயிட போறீங்க என்று சொல்லியபடி வெளியே சென்று அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..

நந்தினி வீட்டுக்கு செல்வா மீண்டும் செல்ல

நந்தினி : என்னாச்சு

செல்வா : அங்கே ஒன்னும் நடக்கவில்ல..

இல்ல நீ ஏதோ டெஸ்ட் வைக்கப் போறேன்னு சொன்னியே.

ஓஹ்! அதுவா.. அது சக்சஸ்புல்லா முடிஞ்சிடுச்சு..

என்ன டெஸ்ட்..

அது வேற ஒன்னும் இல்லை.. அதான் காலையில ஜூஸ் குடிக்கிறப்ப என்ன ஒரு மாதிரி பார்த்தார் என்று சொன்னேன் இல்லையா

ஆமா..

அதை போய் அவர்கிட்ட கேட்டேன்.

அய்யோ..

அவர் வந்து மன்னிப்பு கேட்டால், அவர டீஸ் பண்றதுல எந்த யூஸ்சும் இல்ல அப்படின்னு நினைச்சேன்.

அது சரி.

ஆனா அவரு என்கிட்ட மன்னிப்பு எதுவும் கேட்கல. நான் ஒரு ஆம்பள தானே, வேற என்ன பண்ண முடியும்னு சொன்னாரு.

ஹம்..

நாம இனி தொடர்ந்து அவர சீண்ட வேண்டியது தான். நடக்கிறது நடக்கட்டும் என்ஜாய் பண்ணுவோம்…

அடிப்பாவி. பாவம் அந்த ஆளு. பொண்டாட்டி இல்லாம வருஷக் கணக்கா ஏங்கி போய் இருப்பாரு.

அவருக்கு தேவையானத அவரு கேட்டு வாங்கணும். இல்லை எடுத்துக்கணும்.

உன்னை மாதிரியா?

எனக்கு தேவை வந்தா நான் கேட்டு வாங்குவேன்.

அந்த பதிலை கேட்ட நந்து ஹா ஹா என சத்தம் போட்டு சிரித்தாள். இருவரும் ரொம்ப நேரம் மனம் விட்டு பேசிக் கொண்டே இருந்தார்கள்.

பேசிக் கொள்ளும் போது இருவருக்கும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது, செல்வாவின் குடும்பம் இந்த வீட்டிற்கு குடிவந்த பிறகு தான் நந்துவின் வாழ்க்கையிலும் காமத்தில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.

அது உண்மைதான் வெற்றி மற்றும் கணேஷ் ஒரே இடத்தில் குடி வந்த பிறகு அடிக்கடி சேர்ந்து சரக்கு அடித்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சரக்கடிக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சரக்கு அடிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். வேலைக்கு போவது, வீட்டுக்கு வந்தால் சரக்கு அடிப்பது இப்படியே அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.

அன்று மாலை குழந்தையை ருட்டீன், செக்கப் மற்றும் தடுப்பூசி போட ஹாஸ்பிட்டல் போக வேண்டியிருந்தது. சார்ட் படி இன்று கடைசி நாள். மறுநாள் ஊசி போட்டாலும் எதுவும் பிரச்சனை இல்லை. ஆனாலும் ஹாஸ்பிட்டலில் எழுதிக் கொடுத்த நாளில் ஊசி போட வேண்டும் என்று நினைத்தார்கள்.

ஆனால் கணேஷ் தனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது, அதனால் நேரத்துக்கு வர முடியாது என்று சொன்னான். செல்வா நந்துவிடும் கேட்டாள். நந்து வருகிறேன் என்று சொன்னதால் செல்வா நந்து மற்றும் இரண்டு குழந்தைகள் என அனைவரும் ஹாஸ்பிட்டல் போய்விட்டு வந்தனர்.

செல்வா மற்றும் நந்து வீட்டுக்கு வந்து சேரும் நேரம், இரு குழந்தைகளும் தூங்கி விட்டார்கள். இருவரும் திரும்ப வரும்போது ஏதோ காரணத்தினால் இன்று ஐஸ்கிரீம் ஷாப் போகாமல் வீட்டின் இருந்தார் நளன்.

எல்லாரும் எங்க போயிட்டு வர்றீங்க..?

நந்து : ஹாஸ்பிட்டல்

என்ன ஆச்சு?

செல்வா : தடுப்பூசி..

ஓஹ்! ஓகே..

செல்வா : பார்சல் எதாவது வந்துதா?

ஆமா, இங்க தான் இருக்கு.. நல்லா வெயிட்டா இருக்கு.

செல்வா : தோசைக்கல்.

அது கூட ஆன்லைன் தானா…

செல்வா : ஹாஸ்பிட்டல் போக வரமுடியாத அளவுக்கு வேலைய கட்டிட்டு அழறாங்க, குட்டிய வேற. இதுல எங்க கடைக்கு வரப் போறாங்க..

நீங்க போங்க நான் எடுத்துட்டு வரேன் என்றார்.

5 நிமிடங்களுக்குள் செல்வா வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிக்காமல் கதவை தட்ட, செல்வா கதவை திறந்து உள்ளே வாங்க என்றாள்.

நளன் தன்னுடைய கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார்… அதை பார்த்தவுடன் செல்வா…

என்ன கிளாஸ் எல்லாம் போட்டுட்டு இங்க வந்துருக்கீங்க..

அதுவா.. நீ சொன்னியே ரொம்ப பார்த்து கண்ணு குருடாயிட போயிடுதுன்னு. அதான் கிளாஸ் போட்டுட்டு பார்க்க வந்தேன்…

ரொம்ப தான் குசும்பு..

இருவரும் புன்னகை செய்ய..

புள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுனானாம்..

இந்த வார்த்தை வீட்டுக்குள் நுழைந்து நந்து காதிலும் விழுந்தது. அந்த வார்த்தையை கேட்ட நளன் மற்றும் நந்து இருவருக்கும் ஷாக். நளன் வேறு எதுவும் பேசாமல், செல்வா அழைக்க அழைக்க கண்டு கொள்ளாமல், அவர் வீட்டுக்கு சென்றார்…

மன்னிச்சுடுங்க பிளீஸ் அங்கிள்.. பிளீஸ் அங்கிள்…

மன்னிச்சுடுங்க பிளீஸ் என்று சொல்லிக் கொண்டே நளன் பின்னால் வீட்டுக்கு வந்தாள் செல்வா.

மன்னிச்சுடுங்க அங்கிள், பிளீஸ். தெரியாம சொல்லிட்டேன்.

குழந்தைய தனியா விட்டுட்டு ஏன் வந்த?

நந்து இருக்கா..

விடு, நீ வேணும்னா சொன்ன. ஜாலியா பேசறப்ப வந்துடுச்சு.. இட்ஸ் ஓகே..

என்ன இருந்தாலும் நான் அப்படி பேசியிருக்க கூடாது..

யாராவது கிழம் மாடி வீட்டுக்கு வர கூலிங் கிளாஸ் போட்டு வந்தா நானும் அப்படித்தான் சொல்லுவேன்..

செல்வா அழுகையை நிறுத்த நினைத்த நளன்…

சரி இப்ப சொல்லு பார்த்தா கண்ணு குருடா ஆகுமா ஆகாதா?

ஆகாது..

ஆர் யூ சுயூர்..

எஸ்.

ஹவ்?

இப்ப நான் உங்க கண்ண குத்தி குருடாக்க வேண்டாம் பாருங்க..

அடிப்பாவி…

இப்ப நீங்க எங்க பாக்குறீங்கன்னு யாருக்கு தெரியும்..

ஹா ஹா என நளன் சிரித்தான்.. அது என்னவோ உண்மை தான். காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் செல்வாவின் முலைப் பிளவை பார்த்துக் கொண்டிருந்தான்..

அவள் தோல்ளில் கை வைத்தான். அவள் நிமிர்ந்தாள்..

நா‌ன் உன்கிட்ட ஒண்ணு கேக்கவா செல்வா..?

கேளுங்க..

என்ன தப்பா நினைக்க கூடாது.

பண்றத எல்லாம் பண்ணிட்டு அப்புறம் தப்பா நினைக்க கூடாதுன்னு வேற சொல்றது..

இல்லை, முத நேரம் தெரியாம என் கையில நீ இடிச்ச. அதுக்கு பிறகு. என இழுத்தான்.

ச்சீ.. போங்க அங்கிள். நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படி என்றவள் எழுந்து ஓட ஆரம்பித்தாள்..

துரத்திப் பிடிக்க நளன் என்ன வயசுப் பையனா, கிழவன் தானே.. .

⪼ அன்றிரவு ⪻

நளன் ஐஸ் கிரீம் ஷாப் இருந்த இடத்தை வாங்கியது பற்றி யாரிடமும் இதுவரை சொல்லவில்லை. ஏற்கனவே இருந்த கடைகளை விலை பேசி முடித்த நேரத்தில் பழைய ஓனர் மூலம் காலி செய்ய சொல்லி விட்டான். அவன் நினைத்த மாதிரி கடைகள் ஆரம்பிக்க வேண்டிய மாற்றங்கள் செய்ய 3-4 வாரங்கள் ஆகும் என கான்ட்ராக்ட்டர் சொல்லிவிட்டார்.

பாலாவுக்கு எதாவது ஒரு வேலை போட்டு குடுக்கலாம், ஆனால் சமையலுக்கு ஆள் வேற பார்க்க வேண்டும் என நினைத்தார். அதே நேரம் அவளும் தற்போது வீட்டு வேலை செய்யும் வீடுகளில் சொல்ல வேண்டும். ஆகையால் இன்று அவளிடம் தன் முடிவை சொல்வது என முடிவு செய்தார்.

இரவு சமைக்க வரும்போது தன் குழந்தையுடன் வந்தாள் பாலா.. அவளைப் பார்த்த நளன் சிரித்துக் கொண்டே, பாலா இங்கே வாம்மா என்றார்.

பாலா அருகில் வந்து நின்றாள். உட்காரவில்லை.

மீண்டும் தன் அருகில் கை வைத்து, வா வந்து உட்காரு என்றார்..

பாலாவுக்கு கோபம் வந்தது.. எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தானா? ஒரு பொண்ணுக்கு பிடிக்குதா இல்லையான்னு கூடவா கேட்கக் கூடாது என்று நினைத்தாள்.

இல்லை சார், பரவாயில்லை..

நீ வேலை செய்யுற வீட்டுல உடனே வேலையில இருந்து நிக்க முடியுமா இல்லை அவங்களுக்கு சீக்கிரம் தகவல் சொல்லணுமா..?

ஏற்கனவே செக்ஸ் பற்றி கேட்கப் போகிறான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட பாலாவுக்கு அந்த கேள்வி எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரு வேளை வைப்பாட்டியாக இருக்க சொல்வானோ என்ற எண்ணம் அவளின் கோபம்த்தை உச்சத்துக்கு கூட்டி சென்றது.

கோபம் நிறைந்து பாலா “நான் ஏன் நிக்கணும்” என்றாள்.

அட நீ தான கடையில வேலை இருந்தா வேணும்னு கேட்ட..

அய்யோ அதுவா என அசடு வழிந்தாள்….

இன்னும் 6 வாரம் வரை ஆகும். எதாவது வேலை ரெடி பண்ணலாம். ஆனா தனக்கு சமைப்பது, பிற வேளைகள் நிறுத்துவது, சம்பளம் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தான் நளன்.

இன்னும் எவ்வளவு நேரம் நிப்ப.. வா இங்க உட்காரு என மீண்டும் சொல்ல, இந்த முறை பாலா உட்கார்ந்தாள்.

வேற எதுவும் கேட்க போறேன்னு நினைச்சியா என்றார்.

பாலா தலை குனிந்தாள்.. பதில் சொல்ல வில்லை.

ஒருவேளை நீ நினைச்ச கேள்வியை நான் கேட்டிருந்தா என்ன பண்ணுவ..

சா…. ர் என இழுத்தாள். நான் எதுவும் நினைக்கவில்லை..

மூஞ்ச பார்த்தா தெரியுது, நீ எடக்கு மடக்கா ஏதோ நினைச்சுருக்க..

மன்னிச்சுருங்க சார்..

நா‌ன் ஒண்ணு கேக்கவா என் இரண்டாவது மீனுக்கும் தூண்டில் போட்டார்..

பாலாவுக்கு புரிந்தது.. சா…. ர் வேண்டாம் சார் என இழுத்தாள்.

நீ வேண்டாம்னு சொன்னாலும் நான் உன்ன தப்பா நினைக்க மாட்டேன்..

வேண்டாம் சார் பிளீஸ்…

சரிம்மா நான் கேக்கலை..

உன் மனசுல நீ என்னைப் பத்தி நினைச்ச விஷயத்துக்கு என்ன பதில் சொல்லலியிருப்ப..?

சார் பிளீஸ் சார்..

சும்மா சொல்லு, நான் தப்பா நினைக்க மாட்டேன்.

சார் பிளீஸ் சார்.. வேண்டாம் சார்..

பயப்பட வேண்டாம். வேலைய விட்டு நிறுத்த மாட்டேன்.. சும்மா சொல்லு..

பிளீஸ் சார்.. வேண்டாம்..

நளனுக்கு கோபம் வந்தது. ஷோபா விட்டு எழுந்தான். சொல்ல விருப்பம் இல்லைன்னா கிளம்பு..

மன்னிச்சிருங்க சார், என் தப்பு என்றாள்.

உன்மேல என்ன தப்பு, கவனமா இருக்கணும். அது முக்கியம்..

அவளுக்கு கண்ணீர் வந்தது..

நா‌ன் ஒருவேளை கேட்டுருந்தா என்ன சொல்லிருப்ப..

அவளுக்கு வேலை குறித்த பயம் வர, கண்ணீர் அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தது..

பாலா அழாத.. உன்ன வேலை விட்டு நிறுத்த மாட்டேன். இது என் பொண்டாட்டி மேல சத்தியம் போதுமா..

கண்களை துடைத்தாள். நளனை நிமிர்ந்து பார்த்தாள்.

இப்ப சொல்லு..

ஏன் கேக்குறீங்க என மீண்டும் கண்ணீர் மல்க கேட்டாள்..

நா‌ன் இப்ப ஏன் அடிக்கடி கிச்சன் வரேன்னு உனக்கு தெரியும் தான..

ஹம்…

பதில் தெரிஞ்சா அங்க வரமாட்டேன். உனக்கும் கஷ்டம், சந்தேகம் எதுவும் இருக்காது…

10-15 விநாடிகளுக்கு அமைதியாக இருந்தாள்..

என்ன வேலைய விட்டு நிறுத்த மாட்டீங்க தான…

என் பொண்டாட்டியை விட எதுவும் முக்கியம் கிடையாது..

மாட்டேன்னு சொல்லியிருப்பேன். அந்த ஆளு போய்ட்டான் ஊர் மேயுறான்னு சொல்லாம ஊர் மேயுறது தெரிந்து அவன் ஓடிப் போய்ட்டான்னு ஊர் பேசும் என்றாள்..

அவள் சொல்வதும் சரிதான். ஒரே தவறை ஆணும் பெண்ணும் செய்தால், பெண்ணை மட்டும் குறை சொல்லும் சமூகம்தானே இது..

சரி பாலா நீ சொல்றது புரியுது. உனக்கு எப்ப விருப்பம் இருக்கோ இல்லை எப்ப சரின்னு படுதோ அப்ப அந்த வீட்டுல சொல்லிடு என்றார்.

கிட்டத்தட்ட 2 நிமிடம் பாலா அமைதியாக இருந்தாள்.

சார்..

சொல்லு பாலா..

ஒருவேளை எனக்கு அது வேணும்னு தோணுனா முதல்ல உங்ககிட்ட தான் கேட்பேன்….

ஓஹ்! ஏன்.

நீங்க மட்டும் தான் என்னோட நிலமை தெரிந்தும் எதுவும் எதிர்பார்க்காமல் உதவி பண்றீங்க..

யாரு நானா இப்ப கூட வேலையை பத்தி சொல்லிட்டு
உன்னை கேக்குறேன்…

எனக்கு உங்களை பிடிக்கும்.. அதான்..

சரி விடு பாலா.. போய் வேலைய பாரு.. இங்க வாடா கண்ணா என்று குழந்தையை கூப்பிட்டான்.

பாலா எழுந்தாள். அவனருகில் வந்தாள். குழந்தை மேல் சத்தியம், நான் சொன்னது உண்மை என்றாள்.

நளன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

நளன் மடியில் இருந்த குழந்தையின் கன்னத்தில் ஒரு “ப்ச்”

நளன் ஏக்கத்துடன் பார்த்தான்.

அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கிச்சன் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் பாலா..

மறுநாள் காலை பாலா வீட்டுக்கு வந்தவுடன்..

இன்னைக்கு ஓகே வா..?

என்னது ஓகே வா?

நேத்து பேசுன விஷயம்…

ஓஹ்! அதுவா. நான் ரெடி இல்லை.

ஓகே என சொல்லி விட்டு ஹாலில் அமர்ந்து நியூஸ் சேனல் ஒன்றை பார்க்க ஆரம்பித்தான்.

தொடர்ந்து தினமும் பாலா வீட்டுக்கு வந்தவுடன் “இன்னைக்கு ஓகே வா.” எ‌ன்று‌ அவன் கேட்பதும், அவள் இல்லை என்று சொல்வதும் தொடர்கதை ஆனது.

முதலில் சில நாட்கள், ஏன் இப்படி கேக்குறாரு.! நாம தான் அப்படி ஒரு ஆசை இருந்தா முதல்ல நீங்கதான்னு சொல்லி விட்டோமே என பாலாவுக்கு கொஞ்சம் வருத்தம். ஆனால் அவள் “இல்லை” என்று சொன்னால் உடனே கிச்சன் விட்டு வெளியே போய் விடுவான் நளன்.

சில நாட்களுக்கு பிறகு, நளன் கிச்சன் நோக்கி வருவதை பார்த்தால் சிரிப்பாள். மனவருத்தம் எதுவும் இப்போது இல்லை. அவன் கேட்பான், அவள் “இன்னைக்கும் இல்லை” எ‌ன்று‌ சொல்லுவாள். அவனும் சிரித்துக் கொண்டே . “ஐ ஆம் சாட்(டாட்) “, “அன்லக்கி”, “இன்னைக்குமா ” எ‌ன்று‌ எதாவது சொல்லிக்கொண்டே
போய்விடுவான்.

செல்வா சீண்டல்கள் எதுவும் இந்த வாரம் இல்லை. தன் தாய் வழி உறவினர் இறந்துவிட ஊருக்கு சென்றவள் இன்னும் சென்னைக்கு திரும்பவில்லை. நளனும் ஷாப் ரெடி பண்ணும் விஷயத்தில் கொஞ்சம் பிசி.. சிலர் வேலைக்காக அணுகினர். அவன் எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை கடந்த ஒரு வாரமாக அவன் கேட்கும் விஷயத்தை மீண்டும் கேட்கும் எண்ணத்தில் கிச்சன் நோக்கி நளன் சென்றான்.. அவனைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே “இன்னைக்கு நோ” என்று சொன்னாள்.

அதைக் கேட்ட நளன் நான் அதைப் பற்றி கேட்க வரவில்லை. இன்று மதியம் வெளியே போகிறேன். அதனால் எனக்கு மதிய உணவு செய்ய வேண்டாம் என்றான் பிளேட்டை மாற்றினான்.

பாலாவுக்கு அ‌ந்த வார்த்தைகளை கேட்டதும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது. அய்யய்யோ அவசரப்பட்டுட்டமே என்று நினைத்தாள். அவனை நிமிர்ந்து பார்த்தாள். சிரித்தாள்.

சரி இப்ப சொல்லு என நளன் சிரிக்க…

ச்சீ போங்க சார்… அவள் மனதில் “நளன் நெஞ்சில் அடித்துக் கொண்டே அந்த வார்த்தையை சொல்லுவது” போல நினைத்தாள்.

ஹலோ பாலா ஒழுங்கா பதில் சொல்லு. இப்படியெல்லாம் வெட்கப்பட்டு “ச்சீ “சொன்னா, நீ “சரி” என்று சொன்னதா நான் எடுத்துக்கப் போறேன்.

ஆமா ஆமா… எடுத்துப்பீங்க.. எடுத்துப்பீங்க…

ஹம், அப்ப பதில் சொல்லு..

ச்சீ போங்க சார்…

அப்ப உனக்கு ஓகே தான என்று சொல்லி அவளின் அருகில் வந்தான்.

அய்யோ சார்…

அப்ப சொல்லு..

போங்க சார், உங்களுக்கே தெரியும், நான் என்ன சொல்லுவேன்னு..

அது எனக்கு தெரியும். ஆனா உன் வாயில இருந்து அது வரலியே.. ஒருவேளை உன் மனசு பாவம் இந்த கிழவன்னு நினைச்சு மனசு மாறியிருந்தா என சொல்லி மிக அருகில் வந்தான்.

முதலில் வேண்டாம் என எப்போதும் போல சொல்லிய மனம், நளன் மாற்றி பேசியதால் வெட்கப்பட்டது… இப்போது வேண்டாம் என்று சொல்ல வாய் மறுக்கிறது. விளையாட்டாக நளன் மாற்றி பேசுகிறார் என்று நினைத்தாள். ஆனால் அது அவளை தூண்டும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை.

வாழ்க்கை அப்படித்தானே. சின்ன விஷயம் கூட ஒரு நபரை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றும். அந்த மாதிரி தான் பாலாவின் திடீர் மாற்றம் அல்லது குழப்பம், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

பாலா மீண்டும் “போங்க”” சார் என்று சொல்ல..

நளன் மீண்டும் பாலாவை நெருங்க இருவருக்கும் இருந்த இடைவெளி அரையடி‌ அளவுக்கு குறைந்தது.

பாலா மௌனமாக இருந்தாள். தலையை இன்னும் குனிந்து கொண்டாள். எங்கே வாய் குளறி “சரி” என சொல்லி விடுவோமோ என்ற பயம் வேறு..

நளன், பாலா கைகளை பிடித்தான். வாயை திறந்து சொல்லு பாலா..

பாலா இன்னும் மௌனமாக இருந்தாள்..இந்த முறை அவளது மௌனம், தன் சம்மதத்தை சொல்ல.. “தயவு செய்து இதுக்கு மேல கேட்காதீங்க, என்னை எடுத்துக்கோங்க” என தன் மனதில் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

என்னைப் பாரு பாலா..

பாலாவின் குனிந்த தலை இன்னும் நிமிரவில்லை.

அவள் காதருகில் வந்து, மௌனம் சம்மதம் தான..

அவளிடம் பேச வார்த்தை இல்லை..

அவளின் இடது கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவள் தலை நிமிர வில்லை. கண்ணீர் எதுவும் வழியவில்லை.

வலது கன்னத்தில் ஒரு முத்தம்.

அவள் மனது அடுத்து நெற்றியா இல்லை உதட்டிலா என அலைபாய தொடங்கியது…

நளன் பொறுமையாக அணுகிய விதம் அவளின் காம உணர்வுகளை வினாடிக்கு வினாடி தூண்டிக் கொண்டிருந்தது.

பாலா நெற்றியில் முத்தமிட்டான். ஒரு 4-5 வினாடி அமைதி. நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லல என்று நளன் சொல்ல.

அவன் நெஞ்சில் தன் கைகளால் “ஏண்டா இப்படி பண்ற” என்பதை போல குத்தினாள்.

நளன் மீண்டும் அவள் நெற்றியில் முத்தமிட்டு “நீயா சொல்ற வரைக்கும், நான் வெயிட் பண்றேன்” என சொல்லிவிட்டு அவளை விட்டு கொஞ்சம் விலகினான்.

அவன் கைகளை பிடித்து நிறுத்தினாள். அவனை கட்டிப்பிடித்தாள். அவன் இடுப்பை சுற்றி தன் கைகளை போட்டு இறுகப் பற்றிக் கொண்டாள்..

நளன் எதுவும் சொல்லாமல் அந்த உணர்ச்சிமிகு தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.

30-40 விநாடிகளுக்கு பிறகு தன்னை விடுவித்துக் கொண்டாள். “எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என தலை குனிந்தபடி சொன்னாள்.

வித் ப்ளஷ்ஷர் என்று சொல்லி மீண்டும் நெற்றியில் முத்தமிட்டான்..

வித் ப்ளஷ்ஷர் என்றால் என்னவென்று புரியாத அந்த பேதை அவனைப் பார்த்தாள்.

எவ்ளோ டைம் வேணும்னாலும் எடுத்துக்க என கன்னத்தில் தட்டிவிட்டு நான் சிக்கன் வாங்கிட்டு வரேன் என்று ஹாலுக்கு சென்றான்…

தன்னை கிண்டல் செய்ய நளன் பொய் சொன்ன விஷயமா என்னை அவர் பக்கம் இப்படி இவ்வளவு சீக்கிரம் விழ செய்தது என்று நினைக்கும் போது அவளுக்கும் கோபம் வரவில்லை சிரிப்பு தான் வந்தது.

சிக்கன் வாங்க வெளியில் வந்த நளன், தன் நெற்றியில் ஏதோ ஊறுவது போல இருக்க கண்ணாடியை தன் பக்கம் திருப்பி நெற்றியை பார்த்தான்.

கணேஷ் அவன் மனைவி செல்வாவிடம் பேசும் சத்தம் நளனுக்கு கேட்ட.து .நளன் நிமிர்ந்து பார்த்தான். கணேஷ் இடுப்புக்கு மேல் வெற்று உடலுடனும் தோளில் துண்டுடனும் நின்று கண்களை தடவிக் கொண்டிருந்தான்.

அவன் அடிக்கடி இப்படி மேலாடை இல்லாமல் வந்து நின்று பேசுவது வழக்கம். ஆனால் இன்று ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று நினைத்தபடி சிக்கன் வாங்க சென்றான் நளன்.

போகும் வழியில் அவனுக்கு நியாபகம் வரவில்லை. ஆனால் சிக்கன் வாங்க வெயிட் பண்ணும்போது நளனுக்கு குழப்பத்திற்க்கான காரணம் புரிந்தது…

நளன் முகத்தில் சிறு புன்னகை..

நளன் புன்னகை செய்ததன் காரணம் கணேஷ் தோளில் இருந்த டவலை இதற்கு முன் கணேஷ் நின்ற அதே இடத்தில் நந்தினி தலையை துவட்டிக் கொண்டே போனில் பேசும்போது மற்றும் இன்னொரு முறை தன் வீட்டிற்கு டெலிவரி ஆன பார்சல் வாங்க வரும்போது நைட்டிக்கு மேல் இதே நந்தினி டவலால் மூடிக் கொண்டு வந்ததை பார்த்த நியாபகம் வர நளன் மீண்டும் புன்னகை செய்தார்.

ஒருவேளை ஒரே மாதிரியான டவல் இரண்டு வீடுகளிலும் இருக்கலாம். ஆனால் பேசிக்கொண்டிருக்கும் போது அப்போதுதான் தூங்கி எழுந்தது போல தன் கண்ணை கசக்கினான். கொட்டாவி வேறு.. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கணேஷை போன் கால் தான் எழுப்பி விட்டுருக்க வேண்டும்….

பொதுவாக வீட்டில் வேறு யாராவது இருக்கும்போது, சிக்னல் சரியாக இல்லையென்றால் அல்லது நாம் ரகசியமாக பேச வேண்டும் என்று நினைத்தால் வீட்டை விட்டு வெளியே வருவது வழக்கம்தான். ஆனால் இன்று கணேஷ் மனைவி செல்வா வீட்டில் இல்லை. இந்த நிலையில் அவன் போன் கால் பேச ஏன் வெளியே வருகிறான். தன் கணிப்பு சரியென நளன் நூற்றுக்கு நூறு சதவீதம் நம்பினார்.

நந்தினி சரியான அமுக்கனி மாதிரி இருந்துட்டு வில்லங்கமான வேலை தான் பாத்துட்டு இருக்கா போல இருக்கு என்று நளன் மனதில் ஓடியது.

ஆம் நளனின் யூகம் சரிதான். கணேஷ் தோளில் இருந்த டவல் நந்தினியுடையது. தன் மனைவியின் உறவினர் இறுதிச் சடங்குக்கு சென்றிருந்த கணேஷ் புதன்கிழமையே திரும்பி வந்து விட்டான். ஆனால் வேலைப்பளு காரணமாக கணேஷ் மற்றும் வெற்றி இருவரும் எல்லா வார வேலை நாட்களிலும் ரொம்ப லேட் ஆகவே வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த நாட்களில் எதாவது செய்தார்களா என்று நளனுக்கு தெரியாது.

நளன் வீட்டில் இருந்த சிசிடிவி, நளன் இருக்கும் வீட்டு வாசல், காம்பவுண்ட் வாசல், மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள், பின்புறம் மட்டுமே கவர் செய்யும். அதாவது திருடன் உள்ளே நுழைந்தால் காமிராவில் பதிவாகி மாட்டாமல் தப்ப முடியாத அளவுக்கு செட் செய்திருந்தனர்.

ஆனால் இவர்கள் சதைத் திருடர்கள். அதுவும் அதே காம்பவுண்ட்டில் வாழும் சதைத் திருடர்கள். அவர்கள் நகர்வு காமிராவுக்கு அப்பால் நடக்கிறது. அதனால் அவர்களை கையும் களவுமாக பிடித்து விட்டேன் என நளன் சொல்ல முடியாது.

நளனின் யூகத்தின் அடிப்படையில் நந்து, வெற்றி அண்ட் கணேஷ் மூவரும் கூட்டுப் புணர்ச்சி செய்கிறார்கள். அப்படியானால் செல்வாவை ஒருவேளை கணேஷ் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடும். அதனால் தான் அவள் என்னிடம் அதை எதிர்பார்த்து சில்மிஷம் செய்தாளா!! அடச்சே! கிடைத்த வாய்ப்புகளை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தாமல் விட்டுவிட்ட வருத்தம் நளனுக்கு சற்று அதிகமாக இருந்தது.

⪼ சனிக்கிழமை இரவு ⪻

சனிக்கிழமை இரவு நந்தினி, அவள் கணவன், செல்வாவின் கணவன் மூவரும் சேர்ந்து தண்ணி அடிக்க ஆரம்பித்தபோது சில பல முக்கியமான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.

நந்தினி கணேஷிடம் நீ உன் பொண்டாட்டியை சரியாக கவனிக்கறது இல்லையா? அவ ரொம்ப புலம்புறா என்று கொஞ்சம் பட்டும் படாமல் கேட்டாள். செல்வா தன்னிடம் கணேஷ் பற்றி கூறிய சில விஷயங்கள் மற்றும் நளனிடம் செல்வா நடத்திய சில்மிஷங்களை பற்றி கணேசஷிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. என்றாவது ஒருநாள் பயன்படும் என்ற எண்ணம் நந்துவுக்கு.

அது ஒண்ணும் இல்லை நந்து, அவளுக்கு உன்ன மாதிரி கம்பெனி குடுக்க தெரியலை என்று சிம்பிளாக சொல்லி முடித்தான் கணேஷ்.

⪼ ஒரு குட்டி ஃபிளாஷ் பேக் ⪻

வெற்றியால் நந்துவின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மனைவியை திருப்தி படுத்த ஆசைப்பட்ட வெற்றி, மூன்றாவது நபரை அவர்கள் உறவுக்குள் கொண்டு வருவது பற்றி பேசினான். நந்தினியும் சிறு போராட்டத்திற்குப் பிறகு சம்மதம் தெரிவித்தாள்.

வெற்றி மற்றும் கணேஷ் இருவரும் கல்லூரித் தோழர்கள். சென்னைக்கு வேலை தேடி வந்த போது ரூம் மேட்ஸ். கணேஷ் ஹவுஸ் ஓனர் ஆண்ட்டியை புணர்ந்த விஷயத்தைப் பற்றி வெற்றியிடம் சொல்லும் போது “அவளை கதற விட்டேன்” என சொல்வது வழக்கம்..

வெற்றி கணேஷை தேர்ந்தெடுத்த முக்கியமான காரணம் நந்து எதிர்பார்த்த மன ரீதியான மற்றும் உணர்ச்சி ரீதியான ஆதிக்கத்தை நிச்சயமாக அவனால் கொடுக்க முடியும் என்ற காரணம் தான். அந்த ஆண்ட்டியை கதற விட்டேன் என கணேஷ் சொன்ன விஷயத்தை வெற்றி ஒரு நாளும் நம்பவில்லை.

கணேஷ்க்கு வெற்றியை விட அதிக நேரம் செய்யும் திறமை இருந்தது. இதை வெற்றி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கணேஷ் அந்த ஆண்ட்டியை அலற விட்டேன் என்று சொன்ன விஷயம் உண்மைதான் என வெற்றி நினைத்துக் கொண்டான். சிலர் அதிக நேரம் செய்தால் அலறுவது இயற்கை தானே. ஆனால் நந்து அப்படியில்லை.

கணேஷ் நந்தினியிடம் கற்ற பாடம், கொஞ்சம் கரடு முரடான பாடம். நந்தினிக்கு தன்னை ஒருவன் ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையை கணேஷ் மூலம் தீர்த்துக் கொண்டாள். நந்துவுக்கு இரட்டை சந்தோஷம். ஒரே நேரத்தில் வெற்றி அவளுக்கு அடிபணிவான். கணேஷ் அவளை ஆதிக்கம் செலுத்துவான்.

நாட்கள் செல்ல செல்ல உடலுறவு செய்வதில் நந்து டீச்சரிடம் கற்ற கலையில் முதுகலை பட்டம் பெற்றான். அதன்பிறகே கணேஷ்க்கு திருமணம் நடந்தது.

கணேஷ் அதிகமாக புணர்ந்த நந்துவுக்கு கொஞ்சம் கரடு முரடான செக்ஸ் பிடிக்கும். அவன் அதே மூர்க்கத்தனத்தை கன்னி கழியாத பெண்ணிடம் காட்டினால்.?

அதுதான் கணேஷ் மற்றும் செல்வாவின் முதலிரவில் நடந்தது செல்வா எவ்வளவோ முயன்றும் கணேசஷின் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவள் பூவைப் போல இருந்தாள். கணேஷ் அந்த பூவை முகர்ந்து மெல்ல மெல்ல ஒவ்வொரு இதழ்களாக பிய்த்து எடுக்காமல், எடுத்த எடுப்பில் கசக்கி பிழிந்து மொத்தமாக பிய்த்து எடுத்து விட்டான். அவன் செய்தது கொஞ்சம் அனுபவம் உள்ள பெண்ணுக்கு பிடிக்கும். ஆனால் கன்னிப் பெண்ணான செல்வாவுக்கு வலியை அதிகமாக கொடுத்தது.

முதலில் வலிக்கும் அப்புறம் சுகமா இருக்கும், எது பண்ணுனாலும் முடியாதுன்னு சொல்லக்கூடாது என சொல்லி முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் செல்வாவுக்கு அவன் செயல்களை தாங்கும் அளவுக்கு சக்தியில்லை. கணேஷ்க்கு பொறுமையில்லை.

அதன் விளைவுதான் ஆரம்பத்தில் கணேஷ் மற்றும் செல்வா இடையில் காமத்தில் சிறு விரிசல் வரக் காரணம். முதலிரவுக்கு பிறகு செல்வா கால்களை விரித்து நடந்தது, அதன் பிறகு செல்வா அவனை பொறுமையாக செய்ய சொல்வது என ஆரம்பித்து, நாளடைவில் கணேஷ் கடமைக்காக வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை என செய்யும் அளவுக்கு ஆகிவிட்டது. புதுமணத் தம்பதிகளைப் போல ஆரம்ப காலங்களில் கூட அவர்கள் நாள் தோறும் ஆட்டம் போடவில்லை.

கணேஷ் முதல் ராத்திரியில் கொடுத்தது சுகம் தான், தன்னால் அதை எதிர் கொள்ள முடியாத காரணத்தால் வலி என்பதை செல்வா உணர்ந்த பிறகு எல்லாவற்றையும் தாங்கும் அளவுக்கு தயாராகி விட்டாள். ஆனால் கர்ப்பமாக இருந்ததால்,அவளாக வாய் திறந்து கேட்கவில்லை. ஒருவேளை கணேஷ் அதைவிட எதாவது கடினமாக செய்தால் என்ன செய்ய என்ற பயம். டாக்டரும் கவனமாக இருக்க வேண்டும் என சொல்லியிருந்தாள்.

குழந்தை பிறந்து, மறுபடியும் உடலுறவு செய்ய ஆரம்பித்த பிறகு கடினமாக செய்ய சொல்லி செல்வா தன் விருப்பத்தை சொன்னாள். ஆனால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நந்து குழந்தை பிறகு மனைவியை சாஃப்ட்டாக கையாள வேண்டும் என்று சொன்னதை மனதில் வைத்து குழந்தை பெறுவதற்கு முன்னால் செய்த மாதிரியே கடமைக்கு செய்தான்.

நந்துவுக்கு சிசேரியன் என்பதால் எப்போதும் அவள் புண்டை டைட்டாக இருந்த உணர்வு. கணேஷ் நந்துவிடம் கிடைக்கும் சுகம் செல்வாவிடம் கிடைக்கவில்லை, கிடைக்கவும் போவதில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டான்.

செல்வாவுக்கு சுகப் பிரசவம். அதனால் குழந்தை பெறும் முன்னர் இருந்த இறுகிய பிடிப்புத் தன்மை அதன்பிறகு இல்லை. கணேஷ் எதிர்பார்த்த இன்பம் கிடைக்காதது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சில மாதங்களில் செல்வாவின் உறுப்பு இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. அவளது ஆசையும் பலமடங்கு கூடிவிட்டது.

கணேஷ், செல்வாவை போதும் போதும் என திருப்தி செய்யும் அளவுக்கு தேவையான வித்தைகள் அனைத்தும் தெரிந்தவன். ஆனால் நந்துவிடம் மயங்கிக் கிடக்கிறான். இதில் கொடுமை என்னவென்றால் செல்வா தன் கணவன் செயல்களை பற்றி புலம்புவதும் அதே நந்தினியிடம் தான்.

⪼ சனிக்கிழமை இரவு ⪻

எனக்கென்னவோ நீ அவளை தவிர்ப்பது நல்லது இல்லைன்னு தோணுது. இது வேற மாதிரி போய் எதாவது புது பிரச்சனைக வர போகுதுன்னு ஜாடை மாடையாக சொல்லி முடித்தாள் நந்து.

ஒருவேளை தன்னை வேண்டாம் என்று சொல்லி கணேஷ் ஒதுங்கி விட்டால் என்ன செய்ய என்ற சுயநலமும் ஒரு காரணம்.

அவர்கள் மூவரும் இப்படியே தண்ணி அடித்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தார்கள். இரண்டு “பெக்” மட்டும் அடித்த நந்து சோபாவில் சாய்ந்து கைகளை தூக்கி சோம்பல் முறித்தாள்.

நந்து கைகளை தூக்கும் போது கும்மென இருந்த அவளது முலைகள் நைட்டியை பிரித்துக் கொண்டு வெளியே வரவா என்று கேட்பது போல் இருந்தது.

ஏற்கனவே நந்து கொடுக்கும் உடம்பு சுகத்துக்கு அடிமையாகியிருந்த கணேஷ்க்கு, அவளது செயல் உணர்ச்சிகளை தூண்ட அவன் முதலாம் ஆட்டத்துக்கு தயாரானான். அவளும் தான்.

இருவர் எண்ணத்திலும் ஒரே ஒரு வித்யாசம். கணேஷ் நந்துவை செய்ய நினைத்தான். நந்து இருவரையும் செய்ய நினைத்தாள்.

செல்வா திங்கள் கிழமை வந்து விடுவாள் என்பதால் இன்றும்(சனி) நாளையும் கணேஷ் ரெடியாகும் போதெல்லாம் அவனை உரித்தெடுக்கும் முடிவில் இருந்தாள் நந்து…

பாலா வீட்டு வாசலுக்கு வெளியே வந்து மாடியில் என்ன நடக்கிறது என்பதைப் போல உற்றுப் பார்க்கவும், நான் சிக்கன் வாங்கிக் கொண்டு காம்பவுண்ட் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

என்னைப் பார்த்ததும் சிக்கன் பார்சலை வாங்கிவிட்டு வீட்டுக்குள் சென்றாள். அவள் முகத்தில் ஷாக் அடித்த ரேகை இருப்பது போல எனக்கு தெரிந்தது.

நம்மை விட வீட்டு வேலை செய்பவ‌ர்க‌ள். இந்த மாதிரி விஷயங்களை ரொம்பவே கூர்ந்து கவனிப்பார்கள்.

என்ன பஞ்சாயத்து என்று தெரியவில்லை. ஆனால் கணேஷ் இன்னும் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தான்.

நா‌ன் பாலாவை அழைத்து நந்து விஷயம் பற்றி கொஞ்சம் சீண்ட நினைத்தேன். நானும் கிச்சனுக்குள் நுழைந்தேன். பாலா சிக்கன் கழுவ தேவையான பொருட்களை எடுக்க ஆரம்பித்தாள்.

என்னாச்சு பாலா, வெளிய நின்னுட்டு இருந்த..

அந்த கணேஷ் கத்துனது இங்க வரைக்கும் கேட்டுது, அதான் என்னன்னு வந்து பார்த்தேன்.

ஹம், எதும் தெரிஞ்சுதா..?

இல்லை, செல்வா கூட சண்டைன்னு நினைக்கிறேன்.

ஓஹ்! நீ வேற எதுவும் பார்க்கலயா..?

இல்லை..

அவள் மறைக்கிறாள். ஒரு விதத்தில் நல்லது. நம்மைப் பற்றிய ரகசியம் எதுவும் தெரிந்தாலும் வெளியே சொல்லமாட்டாள்.

ஏன் உனக்கு இப்படி வியர்க்குது.

வெயில்.

கொஞ்ச நேரம் உட்காரு.

இல்லை சார் வேலைய முடிச்சுட்டு கிளம்புகிறேன்.

ஓகே பாலா..

என்னைப் போல அவளுக்கும் மேலே என்ன நடக்கிறது என்று புரிந்து விட்டது. அதனால் தான் என் கேள்விக்கு என்ன சொல்வது என தெரியாமல் டென்ஷன் ஆகியதால் இப்படி வியர்க்கிறது.

ஈவினிங் பாலா அவளது மகனுடன் வந்தாள். பாலா என்னிடம் தோசையா சப்பாத்தியா என்று கேட்டுவிட்டு, கிச்சன் போய்விட்டாள். பாலா மகன் கார்ட்டூன் வைக்க சொல்ல, எனக்கும் ஃபோர் அடித்தது.

நா‌ன் கிச்சன் போக, பாலா அங்கே தோசை சுட ரெடி ஆனாள். என்னைப் பார்த்தாள். நா‌ன் சிரித்தேன். அவளும் பதிலுக்கு என்னைப் பார்த்து சிரித்தாள்.

அடுத்து என்ன கேள்வி என்று அவளுக்குத் தெரியும். என்ன பதில் என்று எனக்குத் தெரியும்.

நா‌ன் எதுவும் கேட்காமல் அமைதியாக நின்றபடி அவளைப் பார்த்தேன். வினாடிகள் செல்ல செல்ல அவளுக்கு வெட்கம். ஏன் இன்னும் கேட்காம இருக்கிறான் என்ற குழப்பம்.

நன்கு அறிமுகமான ஒரு பெண்ணை, ஒரு வார்த்தை கூட பேசாமல் இவ்வளவு வெட்கப்பட வைக்க முடியும் என எனக்கு இதுவரை தெரியவில்லை.

கல்லு சூடா இருக்கு பாரு.

என்னை நிமிர்ந்து பார்க்காமல், ஒரு கரண்டி தோசை மாவு எடுத்து ஊற்றினாள். அவள் கவனம் அப்போது ஆயிரம் இடங்களில். முதல் தோசை சரியாக வரவில்லை.

ஸ்ஸ்ஸ் அய்யோ என சொல்லி அதை ஓரமாக எடுத்து வைத்து விட்டு, தன் துப்பட்டாவை அட்ஜஸ்ட் செய்தாள். சத்தியமாக சொல்கிறேன்,அவள் முலைக்காம்புகள் லேசாக விறைத்திருந்தன.

முதல் தோசை ரெடியானது…

சாப்பிடுறீங்களா..?

சாப்பிடத்தான வந்தேன் என அழுத்திச் சொன்னேன்.

சார், பிளீஸ் சார். அங்க போங்க, நான் எடுத்துட்டு வரேன்.

நீ அங்க எடுத்துட்டு வர்றதுக்கு முன்ன சூடு ஆறிடும்..

ஹாட் பாக்ஸ்ல வச்சி எடுத்துட்டு வர்றேன்.

நீ இங்க இருக்க, நானும் இங்க இருக்கேன், அப்படியே இங்கயே சூடா சாப்ட்றலாம்.

பிளீஸ் சார், அங்க போங்க.

சரி போறேன். இப்ப நீ ரெடியா.

ஒரு பெரிய புன்னகை அப்படியே வெட்கம் வேறு.

நா‌ன் போறேன். சூடு ஆறிடுச்சுன்னு வை, நீ தான் ஊட்டி விடணும்.

நா‌ன் அவளைப் பார்த்துக் கொண்டே போக, அவள் நிமிராமல் சிரித்துக் கொண்டே தோசைக்கல்லை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தோசை எடுத்துக் கொண்டு வந்தாள்.

சூடு குறைஞ்சுடுச்சா?

ஆமா என்று சொல்லிக் கொண்டே தோசை கரண்டியில் இருந்து எடுத்து என் பிளேட்டில் வைத்தாள்.

இன்னும் தோசை சூடா இருக்கு. கல்லு பயங்கர சூடா இருக்கும் போல என இடுப்புக்கு கீழ் பார்த்தேன்.

அவள் போலியான கோபம் கொண்டு என்னை கரண்டியால் அடிக்க கையை ஓங்கினாள்.

நான் சத்தமாக சிரித்தேன். நான் சிரிக்கும் காரணம் தெரியாமல் குழந்தையும் “அய் அய்” என கார்ட்டூன் பார்த்து சிரித்தான்.

அடுத்த தோசை எடுத்துக் கொண்டு வரும்போது அவள் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்த மாதிரி எனக்கு உணர்வு.

நா‌ன் எதுவும் அவளிடம் கேட்கவில்லை. சூடான தோசையை எடுத்து என் பிளேட்டில் வைத்தாள். தன் விரல்களை ஊதிக் கொண்டே இப்ப என்ன சொல்ல போறீங்க என்பதைப் போல பார்த்தாள்.

கல்லு சூடு குறைஞ்சது போல இருக்கு. அப்புறம் எ‌ப்படி இவ்ளோ சூடான தோசை..?

சும்மா இருங்க சார் என்று சொல்லி விட்டு அடுத்த தோசையை எடுக்கச் சென்றாள்.

கிச்சனில் நுழைந்தவள் கண்ணில் காமத்துடன் அவளையே வெறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து “ச்ச்சீ” போங்க என்பதைப் போல வெடுக்கென்று தலையை வெட்டினாள்.

பாலாவின் துப்பட்டா கழுத்துக்கு போனது, என்ன யோசனையில் இருந்தாள் என்று தெரியவில்லை. துப்பட்டா கழுத்தில் இருக்க அப்படியே என் முன்னால் வந்து நின்றாள்.

என் முன்னால் அவள் இப்படி ஒரு நாளும் நின்றது கிடையாது. புத்தி மறந்து நிற்கிறாளா, நான் ரசிக்க வேண்டும் என ஆசையா? என்னவோ, எனக்கு ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி மது பாலா காட்சி ஞாபகத்துக்கு வந்தது.

அவள் தோசை எடுத்து வைத்தாள். இந்த முறை நகரவில்லை. எனக்கு வாய்க்கொழுப்பு. பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு..

என்ன பாலா, தோசை கேட்டா குண்டு குண்டா ரெண்டு இட்லி வேற எடுத்துட்டு வந்திருக்க..

இட்லியா..?

இரு வினாடிகளில் நான் சொல்வதை புரிந்து கொண்டு, துப்பட்டா இழுத்து கீழே விட்டாள். தோசை கரண்டி எடுத்து பிளேட் இருந்த என் கையில் அடிக்க அது தொப்‌பென கீழே விழுந்தது.. பிளேட்டில் இருந்த தோசையும் தான்..

அய்யோ சார் என்னை மன்னிச்சுடுங்க என்று என் கை தடவி விட்டாள்.

போ போ ரெண்டு தோசை சுட்டுட்டு வந்து ஊட்டி விடு மன்னிச்சிடுறேன்..

கொஞ்ச நேரத்தில் அடுப்பு திரும்பவும் பற்ற வைத்து தோசை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்தாள். நான் எதுவும் இந்தமுறை சொல்லவில்லை.

நா‌ன் கோபத்தில் இருக்கிறேன் என்று நினைத்தாள் போல, என் முன்னே நின்று கொண்டிருந்தாள்.

நா‌ன் முக்கால் வாசி தோசை சாப்பிட்டு முடிக்க என் பிளேட்டில் அவளது கை ஒரு ஓரமாக ஊர்ந்து வந்தது. மீதம் இருந்த தோசை எடுத்து சிக்கன் குழம்பில் முத்தம் கொடுப்பது போல தொட்டாள்.

அப்படியே அவள் கையும் தோசையும் என் உதட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.. என் வாயின் மிக அருகில் அவள் கை வர, என் வாய் அதை ஏற்க தயாராக வேண்டி “ஆஆஆ” என திறக்க…

“அம்மா எனக்கு” என்று ஒரு சத்தம்..

நானும் பாலாவும் கொல்லென்று சிரித்தோம்…

பாலா இன்று ரொம்பவே சூடாகி விட்டாள். சாதரணமாக சூடாகும் நேரங்களில் அவள் உள்ளத்தில் கணவனை நினைத்து ஒரு வெறுப்பு வரும். ஆனால் இன்று அவள் மனம் முழுக்க நளன் நிறைந்திருந்தான்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு முழு திருப்தியுடன் சுய இன்பம் செய்தாள். அவளது அம்மா இன்னும் என்னடி பண்ற என கதவை தட்டி கேட்கும் வரை தன்னைத் தானே என்ஜாய் பண்ணிக் கொண்டாள்.

படுக்கும் நேரத்திலும் புன்னகை. அதைப் பார்த்த அவளது அம்மா, எதாவது பய்யன் அவளை அணுகியிருக்க கூடும், அதனால் தான் கொஞ்சம் சந்தோஷமாக இருப்பதாக நினைத்தாள். மகளின் வாழ்க்கை நன்றாக இருந்தால் சரி எ‌ன்று‌ நினைத்தாள்.

நளனை நினைத்துக் கொண்டே தூங்க சென்றவள், எழுந்த அடுத்த வினாடி நளனை நினைத்துக் கொண்டாள்.

“அய்யோ கிழவா” இப்படி டார்ச்சர் பண்றியே என நினைத்தாள். வேலைக்கு கிளம்ப வேண்டிய நேரம் எப்போது வரும் என்று யோசித்துக் கொண்டே குளிக்க சென்றாள்.

எல்லா ஆடைகளையும் அவிழ்த்து, ஒரு கையால் பக்கெட்டில் இருந்து ஜக்கில் தண்ணீர் எடுத்து தன் தலையில் ஊற்ற மறு கை அவளது முகத்தை தேய்த்துக் கொண்டிருந்தது.

அவள் கைகள் முலையில் பட்ட அடுத்த வினாடி, அவளுக்கு நளன் இட்லி என சொன்ன உவமை நியாபகம் வந்தது. இதை போய் “இட்லி”ன்னு சொல்றியே கிழவா, இது உன் வீட்டுல நீ வாங்கி திங்கற காபூல் மாதுளை சைஸ்டா கிழட்டு படவா..

நளன் வீட்டிலிருந்து வந்த நேரத்தில் இருந்து இந்த விநாடி வரை நளன் நியாபகமாகவே இருந்தாள். கிழம் காமத்துக்கு மட்டும் ஆசைப்பட்டால், நான் கிழவன் மேலேயே ஆசைப்படுகிறேன். அய்யோ கடவுளே எனக்கு எல்லாவற்றையும் தாங்கும் சக்தியைக் கொடு.

நா‌ன் உன்மேல படுத்தா அதைத் தாங்க உனக்கு சக்தி வேணும்னு கேட்டியா என நளன் கேட்பதைப் போல அவளுக்கு தோன்ற சிறு புன்னகை அவள் உதட்டில். அவளது அம்மா அதைப் பார்த்து விட்டாள். என்னடி நேத்துல இருந்து ஒரு மார்க்கமா இருக்க..

ஒண்ணுமில்லை என சொல்லி வேலைக்கு போக வீட்டுக்கு வெளியே வந்தாள். எப்படியும் தோசை சுட்டால் இட்லி கேட்பார், இட்லி சுட்டால் என் இட்லி வச்சு எதாவது சொல்லுவார் என நினைத்தபடி வந்து கொண்டிருந்தாள்.

ஒரு சிறிய சிற்றுண்டி கடையை தாண்டும் போது வடை என்று ஒருவர் சொல்ல அது அவள் காதில் விழுந்தது. அய்யோ கிழம் இன்று என் வடையை கேட்டால் என்ன செய்ய..? வேறு என்ன சொல்லுவார். நான் எப்படி ஆசை இல்லாத மாதிரி சமாளிக்க என பல யோசனையில் நளன் வீட்டுக்கு வந்தாள்.

சாதரணமாக அவள் வீட்டு வேலைக்கு வரும் நேரங்களில் கதவு திறந்து இருக்கும். டிவியில் செய்தி பார்ப்பார் இல்லை பேப்பர் படித்துக் கொண்டே செய்திகளை கேட்பார்.

இரண்டு முறை காலிங் பெல் அடித்தும் அவர் வரவில்லை. போன் கால் செய்ய அதையும் எடுக்கவில்லை. அய்யோ என்ன ஆச்சு என்ற பதட்டம் வர சார் சார் என கதவை தட்டினாள். நளன் கால் செய்து, வெயிட் பண்ணு வரேன் என்றார்.

நைட் ஃபீவர். மூக்கடைப்பு வேற, அப்படியே களைப்பில் தூங்கிட்டேன்.

இப்ப எப்படி இருக்கு என விசாரித்தாள்.

இன்னைக்கு என்ன ஸ்பெஷல் பாலா..

ஒரு ஸ்பெஷலும் இல்லை. எப்பவும் போல தோசை அல்லது இட்லி. உங்களுக்கு வேற எதுவும் வேணுமா?

நா‌ன் அதைக் கேக்கல, காலையிலேயே லைட் மேக்கப்ல வந்திருக்கியே அதான் கேட்டேன்..

சும்மா என சொன்னாலும் உனக்காகத் தாண்டா கிழவா என சொல்ல பாலாவின் மனம் துடித்தது…

காய்ச்சல் என்று சொன்னதால் எண்ணெய் ஊற்றி தோசை செய்ய வேண்டாம் என நினைத்து இட்லி ஊத்தினாள்.

ரசம் அண்ட் சாதம் வைக்கவா இல்லை மதியம் திரும்ப வரவா.?

உனக்கு எதுக்கு சிரமம். நீ இப்ப பண்ணி வச்சிட்டு போ. நான் சூடு பண்ணி சாப்பிடுறேன்..

சற்று யோசித்தாள். இல்லை சார், நான் மதியம் வரேன்..

ஹம். உன் விருப்பம். ஒரு வேளை காய்ச்சல் திரும்ப வந்தா கஞ்சி காய்க்கலாம்..

பாலா கிச்சனுள்ளே சென்று நளன் எப்போதும் விரும்பும் தக்காளி சட்னி செய்தாள். 4 இட்லி பிளேட்டில் வைத்தவள் சட்னியை ஓரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு வந்தாள்..

இரண்டு இட்லி போதும்.

டேய் கிழவா, அது ரெண்டும் இப்ப நீ சாப்பிட்டா பசியில் இருக்குற உன் வயிற்றுக்கு போதாது என மனதில் நினைத்தாள்.

வாய் கொஞ்சம் கசக்குற மாதிரி இருக்குது பாலா. அதனால ரெண்டு போதும்.

ஓஹ்! உங்களால முடிஞ்சத சாப்பிட்டுட்டு மீதிய வைங்க.. உடல்நிலை சரியில்லை என்பதால் நேற்று இருந்த குறும்புத்தனம் இன்று அவரிடம் இல்லை என்று நினைத்தாள்.

அது இல்லை பாலா, எச்சில் படக்கூடாது, அதனால எடுத்துடு என்றார்.

பாலாவும் பிளேட் கொண்டு வந்து 2!இட்லியை எடுத்தாள்.. இப்ப ஓகே வா!

இப்ப ஓகே! ஆனா இட்லி கூட வடை இருந்தா நல்லா இருக்கும் என அவளைப் பார்த்து குறும்புத்தனம் நிறைந்த பார்வையால் கேட்டான்(பாலாவுக்கு அப்படி தோன்றியது)

அவள் நினைத்த மாதிரியே வடை என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து வர அவளுக்கு சிரிப்பு வந்தது. வெட்கம் வரவில்லை…

நளனுக்கு அவள் வெட்கப்படாமல் சிரிக்கும் போதே இவள் நான் வடை என்ற வார்த்தையை இன்று சொல்வேன் என எதிர்பார்த்து வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

பாலா சிரித்துக் கொண்டே என்ன வடை வேணும் சார்.

அவள் அந்த சிற்றுண்டியில் ஒரு பருப்பு வடை மற்றும் ஒரு உளுந்த வடை வாங்கி வந்த தைரியத்தில் அப்படி கேட்டாள்.

நளன் கேட்ட வடையை நினைத்து சில வினாடிகள் ஷாக், “ச்சீ போடா கிழவா” என தலையை வெட்டிக் கொண்டே உரிமையாக சொன்னாள்..

பாலா தைரியமாக என்ன வடை என கேட்பதை பார்த்து இவள் நிச்சயமாக இன்று தயாராக வந்திருக்கிறாள் என்று புரிந்தது. பாலா இன்று வீட்டுக்குள் நுழையும் போதே பருப்பு வடை ஸ்மெல் வந்தது. நளனுக்கு மூக்கடைப்பு இருந்ததால் அந்த வடை ஸ்மெல்லை அவன் உணரவில்லை. ஒருவேளை ஏற்கனவே ரெண்டு வடையும் வாங்கி வந்திருக்க கூடும் என நினைத்தான்.

அவளுக்கு எப்படி “கேட்”(gate) போடலாம் என நினைத்த நளன் கேட்டது வேறோன்றுமில்லை.

“பருப்பு இருக்குற ஓட்டை வடை”

நளன் சிரித்துக் கொண்டே இட்லி சாப்பிட ஆரம்பித்தான். கிச்சன் சென்று காலையில் வாங்கிய பருப்பு மற்றும் உளுந்த வடையை கொண்டு வந்து கொடுத்தாள்.

என்னது இது..?

பருப்பு வடை, ஓட்டை வடை

இந்த ஓட்டை வடையில பருப்பு இருக்காது, எனக்கு நல்லா மொரு மொருன்னு கடிச்சு சாப்பிட பருப்பு இருக்குற அந்த ஓட்டை வடை” வேணும்..

“ச்சீ போடா கிழவா” என தலையை வெட்டிக் கொண்டே அவளது வீட்டுக்கு போய் விட்டாள்..

சாப்பிட்டு முடித்த பிறகு ஷோபாவில் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தான். ஒவ்வொரு சேனலாக மாற்றும் போது ஒரு லவ் ஸீன். எனக்கு அதைப்பார்த்து முடித்ததும், ஒருவேளை என்னை பாலா விரும்ப ஆரம்பித்து விட்டாளா என சந்தேகம் வந்து விட்டது.

என் யூகம் ஒருவேளை தவறாக இருக்கலாம். அவள் எனக்கு இப்போது கம்பெனி குடுக்க முயற்சிக்கும் காரணம் என் மேல் உள்ள பாசம், எதிர்பார்ப்பு. இது காமம் மட்டும் இல்லை.

நளனுக்கு தவறு செய்யும் எண்ணம் முதன் முதலாக வந்தது. நளன் சாகும் வரை பாலா எனக்கு சுகம் கொடுக்க முடியும். ஆனால் அவனால் இன்னும் எவ்வளவு நாள்? அவளை மனைவியாக ஆக்க நினைப்பது முட்டாள்தனம். வெறும் காமம் என்றால் பிரச்சனை இல்லை. அவளிடம் இதுகுறித்து பேச வேண்டும்.

பொருளாதார காரணம் தவிர அவள் என்னிடம் வேறு எந்த ஒரு பெரிய சுகத்தையும் அனுபவிக்க முடியாது. அதற்கும் இந்த சமூகம் அவளை ரொம்ப மோசமான வார்த்தைகளால் சீண்டும்.

நா‌ன் பலத்த யோசினையில் இருந்தேன். ஹலோ அங்கிள் என்ற குரல். திரும்பி பார்த்தால் செல்வா. எனக்கு அவளைப் பார்க்க, கொஞ்சம் மெலிந்த உடலுடன் தெரிந்தாள்.

என்ன ஊருக்கு போய் உடம்பு இளச்சு போய்ட்ட.

மாமியார் கொடுமை.

நீ உங்க அம்மா வீட்டுக்கு தான போன.

ஆமா, நேத்து மார்னிங் மாமியார் வீட்டுக்கு போனேன். ஒரு நாள்ல பத்து கிலோ காலி பண்ணிட்டா கிழவி.

தனியாவா சென்னை வந்த?

இல்லை அவ (மாமியார்) கூட தான் வந்தேன்..

லேட் ஆனா கத்துவா. ஒரு தேங்காய் குடுங்க. ஈவினிங் தரேன்.

நளன் அவளைப் பார்த்தான். பாலாவிடம் நளன் செய்ய முயற்சிக்கும் அதே விஷயங்களை செல்வா நளனுக்கு செய்கிறாள்.

ஹலோ.. அங்க என்ன பார்வை, அந்த தேங்காய் (முலை) வச்சு சட்னி பண்ண முடியாது.

ரெப்ரிஜிரேட்டர்ல பாரு..

ரெப்ரிஜிரேட்டர் நோக்கி இரண்டு ஸ்டெப் எடுத்து வைத்தவள், கண்ணு முழிய நோண்டி எடுத்துருவேன் திரும்புங்க என்றாள்.

எனக்கு ஆர்வக் கோளாறு அதிகமாக, ஏன் அப்படி சொல்கிறாள் என்று பார்த்தேன். டிராக் பேன்ட் வழியே அவள் ஜட்டியின் கோடுகளை என்னால் பார்க்க முடிந்தது.

தேங்காய் எடுத்துவிட்டு என்னை நோக்கி வந்தாள். நானும் தாங்க்ஸ் சொல்ல போகிறாள் எ‌ன்று‌ நினைத்தேன். என் காதில் நல்லா பார்த்தீங்களா, “கண்ணு முழிய நோண்டி எடுக்க வா” என கேட்டுவிட்டு அவள் வீட்டுக்கு போய் விட்டாள் செல்வா.

ரெண்டு பேருடனும் குறும்பாக பேசிய சந்தோஷம். அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லவேண்டும் என்ற எண்ணமும் வளனின் மனதை நிறைத்தன…

எனக்கு இவர்கள் இருவரில் பாலாவை தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் என்னுடைய இந்த குறுகிய கால தேவைக்கு செல்வா மட்டுமே செட் ஆகுவாள். இருவருமே நல்ல பெண்கள் (என்னைப் பொறுத்த வரை. செல்வா கொஞ்சம் கேர் ஃப்ரீ டைப். பாலா அப்படி அல்ல. இனி பாலாவை எந்த சீண்டலும் செய்யக் கூடாது என்று முடிவு செய்தேன்.

நாம நினைக்குற மாதிரி எல்லாம் நடந்தா நம்ம வாழ்க்கை எங்கேயோ போய் விடுமே..

காலை 11:15 அளவில் பாலா உள்ளே வந்தாள். அவள் கூடவே செல்வா வேறு..

தேங்காவை பாலாவிடம் கொடுத்த செல்வா, நல்லா பார்த்துக்குங்க, அப்புறமா குடுக்கலன்னு சொல்ல கூடாது என்றாள்.. அந்த வார்த்தையில் இரட்டை அர்த்தங்கள் இருந்த மாதிரி இல்லை. செல்வா சொன்னதால் வேறு என்ன அர்த்தம் என யோசிக்க எனக்கு எதுவும் பிடிபடவில்லை.

பாலா : சார் என்ன வேணும்..?

செல்வா : இப்படி கேட்டா தாத்தா “தா” “தா” ன்னு எதாவது கேட்க போறாரு..

பாலா : உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க அதான் கஞ்சி வேணுமா இல்லை சாதம் அண்ட் ரசம் வேணுமான்னு கேக்குறேன்.

செல்வா : எனக்கு கஞ்சி குடிக்க ஆசையா இருக்கு என சொல்லி நளனை பார்த்தாள்.

பாலா சட்டென உள் அர்த்தம் புரியாமல்..

பாலா : இன்னும் குழந்தைக்கு பால் குடுக்குற உனக்கு எதுக்கு கஞ்சி..

செல்வா : ஒரே மாதிரி சாப்பிட்டு வெறுப்பாக இருக்கு, அதனால தான்.

பாலா : எதாவது வேணும்னா சொல்லு, நான் என்னால முடிஞ்சா பண்ணித் தரேன்..

செல்வா : அங்கிள் கஞ்சி குடிச்சா போதும்..

தன் செயலால் பாலா காட்டும் அதே அசௌகரியத்தை நளனும் உணர்ந்தான். அவனால் செல்வாவுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

செல்வா : கொஞ்சம் கழிச்சு கஞ்சி குடிக்க வரேன்..

பாலா : உனக்கும் சேர்த்து வைக்கவா..

செல்வா : நீங்க எனக்கு சேர்த்து வச்சாலும் வைக்கா விட்டாலும் நான் அங்கிள் கிட்ட வாங்கி குடிச்சுக்கிறேன் என்றாள்.

செல்வா கிளம்பி விட்டாள். அடிப்பாவி பாலா நான் ஒரு வார்த்தை ரெட்டை அர்த்தத்தில் சொன்னா அவ்ளோ வெட்கப்படுற.. செல்வா பேசுற ரெட்டை அர்த்தம் உனக்கு புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா?

பாலா : சார் கஞ்சி வைக்கிறேன். சைடு டிஷ் என்ன வேணும்..?

நளன் அவளைப் பார்த்து சிரித்தான்..

அவளுக்கு என்ன கேட்பான் என தெரியும்.
இருந்தாலும் தைரியமாக மீண்டும் கேட்டாள்..

பாலா : சொல்லுங்க சார், என்ன வேணும்.

நளன் : காலையில கேட்ட அதே “பருப்பு இருக்குற ஓட்டை வடை ”

பாலா : மதியம் யாராவது வடை சாப்பிடுவாங்களா.

நளன் : இது ஸ்பெஷல் வடை. 24 மணி நேரமும் சாப்பிடலாம்.

பாலா : கண்டிப்பா வேணுமா?

ஹம் என்றான் நளன். பாலாவிடம் பேச வேண்டும் என்று நினைத்தவன், செல்வாவின் செய்கையால் தூண்டப் பட்டிருந்தான்.

பாலா : கடிப்பீங்களா…

கடிக்காம, எப்படி சாப்பிட..?

பாலா : கஞ்சிக்கு சைடு டிஷ் தொட்டு சாப்பிடணும், கடிக்க கூடாது..

தொட்டு சாப்பிட்டா தான கஞ்சி வரும்..

பாலா இன்னும் புரியாமல் முகத்தை சுளித்து பார்த்தாள். நளனுக்கு சிரிப்பு வந்தது. இவள் இன்னும் கஞ்சியை சாதம் போட்டு பொங்கும் கஞ்சி என நினைக்கிறாள் என்று..

அதே நேரம் பாலா அவளின் “பருப்பு இருக்குற ஓட்டை வடை” யை அவனுக்கு கொடுக்க தயாரானாள்.

“சார் கதவு”

நளன் பலத்த எதிர்பார்ப்புகளுடன் கதவை நோக்கி சென்றான்.

பாலாவும் சிரித்துக் கொண்டே கிச்சன் நோக்கி போனாள்.

கதவை மூடிவிட்டு திரும்பிய போது, பாலா பேசிக் கொண்டிருந்த இடத்தில் இல்லை. ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று யோசிக்க, அவனுக்கு எதுவும் அந்த தருணத்தில் புலப்படவில்லை.

நளன் ஷோபாவில் உட்கார, அரிசி எடுத்து ஊறவைத்து விட்டு, கையில் ஒரு டிஃபன் பாக்ஸுடன் வந்தாள்.

நளனுக்கு கொஞ்சம் கடுப்பு, “இன்னைக்கும் எதுவும் இல்லையா ” எ‌ன்று‌. இருந்தாலும் நான் என்ன சொல்வேன் அல்லது செய்வேன் என புரிந்து வைத்திருக்கிறாள். எப்படி இவளை மீண்டும் கலாய்ப்பது என்ற யோசனை…

பாலா என்னருகில் வந்தாள். கையிலிருந்த டிஃபன் பாக்ஸை ஓபன் பண்ண…

இந்தாங்க நீங்க கேட்ட “பருப்பு இருக்குற ஓட்டை வடை ”

உளுந்தம வடையில் பருப்பு வடையை நூல்களால் ஊசி வைத்து தைத்து வைத்திருந்தாள்..

ரூம் போட்டு யோசிச்சு எடுத்த முடிவா பாலா?

சிரித்தாள், அவள் முகத்தில் ஒரு பெருமிதம்..

நீங்க கேட்ட மாதிரி இருக்கா சார்?

ஆமா, பாலா.. நீ புத்திசாலி..

இப்ப சொல்லுங்க உங்களுக்கு என்ன சைடு டிஷ் வேணும்.?

அது உன் விருப்பம் போல பண்ணு.. இன்னொரு விஷயம்..

சொல்லுங்க சார்..

வடையில ஊசி வச்சி குத்த உனக்கு பிடிக்குமா பாலா. சீண்டக் கூடாது என நினைத்தவன், மேட்டர் பத்தியும் கேட்டே விட்டான்.

அய்யோ சார்.

சின்ன குத்தூசி போதுமா இல்லை அந்த வடை கோணி ஊசி வச்சு குத்துனா கூட வடை ஸ்டாராங்ககா இருக்குமா..

பாலா வெட்கத்தில் கிச்சன் ஓடி விட்டாள்…

நளன் எழுந்து கிச்சனில் நின்ற பாலாவை நோக்கி போனான்..

அவன் வருவதைப் பார்த்த பாலா தலை நிமிரவே இல்லை. வெட்கத்தில் அவள் முகம் சிவந்து இருந்தது.

சொல்லு பாலா குண்டூசி பிடிக்குமா, குத்தூசி பிடிக்குமா இல்லை கோணி ஊசி வேணுமா என்று அவளை நெருங்கினான்.

அவளிடம் எந்த பதிலும் இல்லை.

பயப்படாத, இங்க வீட்ல சாதாரண ஊசி தான் இருக்கு என்று சொல்லி அவள் தாடையை பிடித்து நிமிர்த்த, அவள் அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்தாள்.

பயப்படாத ஒண்ணும் பண்ண மாட்டேன்..

எனக்கு ஒண்ணும் பயம் இல்லை என்றாள் பாலா..

அப்ப என்ன பண்ணினாலும் பயப்பட மாட்ட..

ஆமா, எனக்கு பயம் இல்லை.

நளன் மேலும் நெருங்கி அவள் உதட்டில் உதட்டை ஒத்தடம் போல வைத்து எடுத்தான்.

இப்ப..

ம்ஹூம்..

மீண்டும் உதட்டில் உதட்டை சில வினாடிகள் வைத்தான்.. இப்ப.

ம்ஹூம்..

அவள் உதட்டை மெல்ல சில விநாடிகளுக்கு சப்ப..

ம்ஹூம்..

சப்பி சுவைக்கும் நேரம் 15 வினாடிகளில் அருகில் வந்தது..

ம்ஹூம் என்றாள்.

முலையை பிடிக்க, தன் வலது கை தூக்க..

அவள் பின்னோக்கி நகர்ந்தாள்..

இப்ப பயம் வந்துச்சா..

ம்ஹூம்..

எல்லாத்துக்கும் ம்ஹூம் தானா..

ம்ஹூம்..

இப்ப என்ன பண்றேன்னு பார்கிறேன் என இரண்டு கைகளையும் தூக்கினான்.. முலைகளின் மிக அருகில் கை வைத்து பழைய காலத்து ரேடியோவில் சவுண்டு அட்ஜஸ்ட் பண்ணுவது போல மணிக்கட்டை அசைத்தான். அவளைப் பார்த்தான்.

அவன் செயல்களை பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த முறை ம்ஹூம் கூட சொல்லவில்லை

இன்னும் பயம் இல்லையா..

உங்களுக்கு தான் பயம் என்றாள்.

இதற்கு மேலும் பொறுமை காப்பது அசிங்கம் என்று நினைத்தான்.

அவனது இரு கைகளையும் சுடிதார் மேலே முலை பகுதியில் வைத்தான்.

இப்ப..?

ம்ஹூம் என்றாள்..

பிடித்து மெல்ல பிசைந்து கொண்டே இப்ப என்றான்..

அவள் மீண்டும் ம்ஹூம் என்று சொல்ல..

கொஞ்சம் கடினமாக அழுத்த காலிங் பெல்.

கதவை திறக்க, வந்தது செல்வா..

ரெண்டு பேரும் கதவை மூடி வச்சிட்டு என்ன பண்ணிட்டு இருந்தீங்க என நளனிடம் கேட்டாள்.

பாலாவிடம் மிளகாய் வேண்டும் என்றாள்..

மீண்டும் அவளைப் பார்த்து கஞ்சி குடிச்சிட்டு இருந்தீங்களா என்றாள் செல்வா..

செல்வாவின் கேள்வியால் பாலாவுக்குக் கோபம் வந்தது. செல்வா அந்த கேள்வியை கேட்டதற்காக அல்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்கு கிடைத்த சிறிய பாலியல் தொடுதலை செல்வா குறுக்கிட்டதே அதற்குக் காரணம்

பாலா கோபமாக கேட்டாள், நீ ஏன் உன் கணவனிடம் கேட்கக் கூடாது..

எந்தப் பயனும் இல்லை. பெரிதாக எதுவுமில்லை, கொஞ்ச நாட்களாக..

அதனால நீ நளனைக் கேக்கலாம்னு முடிவு பண்ணிட்ட. .

ஆம் நிச்சயமா. வேறு யாரிடம் கேட்க முடியும்.?

ஹம். நீ என்ன விரும்பினாலும் கேட்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் தயவு செய்து என்னை இதில் ஈடுபடுத்த வேண்டாம். நீ கேலி பண்றேன்னு எனக்குத் தெரியும், இருந்தாலும் அது வலிக்கிறது.

நான் கேலி செய்கிறேன் என்று யார் சொன்னது. நான் சீரியஸா கேட்டேன்.

ஹம். என் நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பார் செல்வா. நான் தனியாக இருக்கிறேன். சிலர் என்னை மடக்க முயற்சிக்கிறார்கள். நீ சொல்வது நமக்குள் கேட்க நகைச்சுவையாக இருந்தாலும். வேறு யாராவது கேட்டால் என்ன ஆகும். அவர்கள் என்னை மோசமான பெண் என்று நினைப்பார்கள் அல்லவா..

நீங்க ஒன்னும் கெட்ட ஆள் இல்ல.. ஆனா நீ வேஸ்ட் பொண்ணு..

என்னடி சொல்ற?

நீங்கள் நளனுடன் உடலுறவு கொள்ள விரும்பினீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் ஏன் அவரை பெற முயற்சி செய்யக்கூடாது.

யார் சொன்னது. ஏன் இப்படி பேசுற செல்வா..

அக்கா, நான் உன் இடத்துல இருந்தா அவரை கரெக்ட் பண்ணிட்டு செட்டில் ஆயிடுவேன்..

நீ ஆய்டுவ, அவருக்கும் உன் மேல கண்ணு இருக்கு. ஒருவேளை கை வைக்க ஆசை இருக்கும்.

எனக்கும் தெரியுது, நானும் உசுப்பேற்றி விட்டுட்டு வேற இருக்கேன். எதும் நடந்த பிறகு புலம்பல் இல்லாமல் இருந்தால் போதும்.. என்னை விடுங்க, நீங்க கரெக்ட் பண்ணிட்டு செட்டில் ஆகிற வழிய பாருங்க..

அய்யோ செல்வா, அப்படி ஒண்ணு நடந்தா எவ்ளோ அசிங்கம் தெரியுமா..

என்ன அசிங்கம்? குறை சொல்ற கூட்டம், ஒரு வேளை கஞ்சி கூட இந்த உடம்புல கை வைக்காம எவனும் தரமாட்டான் என சொல்லி செல்வா பாலாவின் இடுப்பில் கைவைத்தாள்.

நளன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் என்ன செய்வது, அவர்கள் பேசுவது அவனுக்குக் கேட்கவில்லை.

ஆமாம் செல்வா, நீ சொல்வது முற்றிலும் சரி. ஆனா என்னால முடியல.

என்ன? உங்களால் முடியலையா? அப்ப நீங்க முயற்சித்தீர்கள் என்று அர்த்தமா.?

இல்லை. இன்னும் சிலரும் அதையே என்னிடம் சொன்னார்கள்.

எத்தனை நாளைக்குத்தான் இப்படியே வேலை செய்யப் போறீங்க. உங்கள் மகனை நினைத்துப் பாருங்கள். நம்ம ஊரு ஆளுங்க உங்களை வேசி என்று அழைப்பார்கள் என்று எனக்குத் தெரியும். நீங்க நேர்மையா ஒருத்தனுக்கு முந்தி விரிச்சு எங்க வந்து நிக்குது உங்க நிலமை?

நீ சொல்றது சரி. நீ மாடர்ன் பொண்ணு அதான் அவருக்கு உன்மேல கண்ணு, என்னை கண்டுக்கவே மாட்டாங்க,…

நீங்க காட்ட வேண்டியதை காட்டுங்க தானா விழும். அதும் இங்க “இருக்குறது” (நளன்) எதுவும் கிடைக்காதான்னு ஏக்கத்தில் இருக்கு..

ஒய் செல்வா! நீ வேணும்னா ஏங்கும் ஆள கொஞ்சம் திருப்தி படுத்து..

நானா வேண்டாம்னு சொன்னேன். கஞ்சி கேட்டேன், அவருக்கு நல்லா தெரியும் அது என்ன கஞ்சின்னு இருந்தாலும் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க மாட்டேன்றார்..

ஹா ஹா.. என்ன மடக்கி செட்டில் ஆக சொல்ற, அப்புறம் அவரு கஞ்சி குடிக்கணும்னு என்கிட்டயே சொல்ற.. அவரு அதற்கு முயற்சி பண்ணலேன்னு வருத்தம் வேற..

நீ அவர கல்யாணமே பண்ணினாலும் உன் கண்ணு முன்ன, நான் அவர்கிட்ட கஞ்சி கேப்பேன்.

என்னடி பேசுற..

அக்கா, சரியான லூசு நீ.

யாரு நானா லூசு, நீ தான் லூசு. கஞ்சி குடுன்னு கேட்டு அலையுற..

இப்ப போய் மிளகா குடுத்துட்டு வரேன்.. 5 மினிட்ஸ்..

பை அங்கிள்..

செல்வா வீட்டுக்கு கிளம்பி சென்றாள்…

என்ன சொல்ற செல்வா?

உங்களை கரெக்ட் பண்ணிட்டு கல்யாணம் பண்ண சொல்றா…

ஹா ஹா. ஏன்?

லைப் செட்டில் ஆகிடும். இவ்ளோ கஷ்டம் தேவையில்லைன்னு..

நீ என்ன சொன்ன..?

ஊரு என்ன காரி துப்பும்னு

அதுக்கு அவ என்ன சொன்னா..?

பொண்ணுக்கு ஒரு புடி சோறு வாங்கி குடுக்க கூட, வரியான்னு கேப்பானுங்க. குறை சொல்றான் பாரு அவன் எவனும் கூட படுக்காம ஒரு வேளை சோறு கூட குடுக்க மாட்டானுங்கன்னு சொல்றா..

அது உண்மை தான.. நானும் உன்கிட்ட சில எதிர்பார்ப்பு நிறைந்து தான கொஞ்சம் நல்லா பேசுறேன்…

அய்யோ சார், அவ உங்களை சொல்லல. பொதுவா சொன்னா..

நோ நோ பாலா. நான் அவளை குறை சொல்ல முடியாது. ஆண்களின் குணம் அப்படி. குறைந்தது 90% உன்கிட்ட உன் உடம்ப கேப்பாங்க..

ஹம். இப்ப உடம்பு இருக்கு சரி, ஆனா வயசான…

கஷ்டம் தான்..

அதுக்கு ஆரம்பத்தில் இருந்தே உழைச்சு சாப்பிடலாம்.

நீ என்ன சொல்ற மாதிரியே இருக்கு…

சத்தியமா இல்லை சார்..

டென்ஷன் ஆகாத பாலா.. விளையாட்டுக்கு சொன்னேன்.

தெரியும். நீங்க விருப்பம் இருந்தால் குடுன்னு கேட்டீங்க. இந்த மாதிரி வேலைக்கு வர்றவங்களை பொண்டாட்டி இருந்தும் கை பிடிச்சு இழுக்குற ஆளுங்க இருக்காங்க..

அது நடக்கும் என்ன பண்ண.

அப்படி எல்லாம் நடக்கும் போது, நீங்க ஒரு மாணிக்கம் மாதிரி. யார்கிட்ட உங்களை பத்தி சொன்னாலும், நீ வேலையை விட்டு நின்னா சொல்லுன்னு சொல்வாங்க..

ரொம்ப ஐஸ் வைக்குற..

சத்தியமா சார்..

நா‌ன் உங்ககிட்ட, ஆசை வந்தா தரேன்னு சொன்னது பொய். ஆனா இப்ப எனக்கு சம்மதம்..

நளன் திகைப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

நீங்க அவ சொன்ன மாதிரி கரெக்ட் பண்ற ஐடியான்னு நினைக்க வேண்டாம்..

நா‌ன் அப்படிதான் நினைச்சேன்.

பார்த்தாலே தெரியுது..

அப்ப இன்னைக்கு இருக்கா பாலா?

உங்களுக்கு ஓகேன்னா எனக்கும்..

அப்படின்னா இப்ப..

செல்வா உங்க கஞ்சி குடிக்க வருவா.

நளன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்….

காலைல நான் பதில் சொல்லாம சாப்பாட்டு கஞ்சி பத்தி பேசுன உடனே முட்டாள்னு முடிவு பண்ணிட்டீங்க போல..

அப்படி இல்லை..

ஹா ஹா. உங்களுக்கு பொய் சொல்ல தெரியலை. மூஞ்ச பாருங்க எப்படி வியர்க்குது..

நீ இப்ப தான் எல்லாத்துக்கும் சரி சொன்ன. அப்புறம் கஞ்சி குடிக்க செல்வா ஆசைப்படுறா, இப்ப வருவான்னு சொல்ற, அதான்.

ஓஹ்! அந்த பயமா.. ஹாஹா..

நளன் பதில் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.

அவளை மடக்குங்க, நானும் அவளும் சேர்ந்து வேணும்னாலும்… என இழுத்தாள்..

அய்யய்யோ இப்படி பேசி எனக்கு ஹார்ட் அட்டாக் வரவச்சிட போற….

பாலா கிச்சனுக்குள் போனாள்.

5 மினிட்ஸ் என்று போன செல்வா 15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்ப வந்தாள், கையில் குழந்தையுடன்.

கஞ்சி ரெடியா என செல்வா கேட்டாள்.

ரெண்டு கஞ்சியும் ரெடி என்றாள் பாலா.

நளன் என் கஞ்சியை ஃபர்ஸ்ட் குடி என்பதை போல பார்ப்பதாக செல்வாவுக்குத் தோன்றியது..

பாலா அக்கா நீங்க குடுங்க.

என்னடி காலையில ஃபுல்லா வேற கஞ்சிக்கு அலைஞ்ச, இப்ப கைகூடி வந்த பிறகு வேண்டாம்னு சொல்ற?

அய்யோ அக்கா என வெட்கப் புன்னகையுடன் தலை குனிந்தாள்.

வாயி மட்டும். உங்களுக்கெல்லாம் வாயி இல்லைன்னா நாயி கூட.

குழந்தை அழ.

பசியா என்றாள் பாலா.

ஆமா, நைட்ல இருந்து சரியா சாப்பிடல. டிராவல் அவனுக்கு செட் ஆகலை போல..

நல்லா வெந்நீர் போட்டு குளி, அவனையும் குளிக்க வை..

சரி பண்றேன்.

கஞ்சி வேணுமா?

குடுங்க..

பாலா ஒரு காலி கிண்ணம் மற்றும் இன்னொரு கிண்ணத்தில் கஞ்சி எடுத்துக் கொண்டு வந்தாள்.

செல்வா நைட்டி ஜிப்பை இறக்கி, தன் முலைகளில் ஒன்றை எடுத்து குழந்தையின் வாயில் வைத்தாள்.

அதை வயது முதிர்ந்த குழந்தை ஆஆ என வாயை பிளந்து தொண்டையில் எச்சில் முழுங்க பார்த்துக் கொண்டிருந்தது.

நளனை கவனித்த பாலா சார் அந்தப் பக்கம் திரும்புங்க என்று கோபமாக சொன்னாள்.

அதைக் கேட்ட செல்வா அப்படியே பார்த்துட்டாலும் உடனே “அறுத்து தள்ளிடுவாரு” என்று சினிமா பாணியில் டயலாக்கை சொன்னாள்.

அதுக்ககில்லை, குழந்தை பால் குடிக்கிறதை யாரும் பார்க்கக் கூடாது. சார் திரும்புங்க என்று மீண்டும் கோபமாக சொன்னாள்.

நளனுக்கு செல்வா பால் கொடுப்பதை பார்க்க ஆசைப்பட்டு திரும்பிக் கொண்டே இருந்தார். செல்வாவை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருந்தார் நளன்.

சொல்லி சொல்லி பார்த்த பாலாவுக்கு கோபம் ரொம்ப வந்துவிட்டது. இப்ப என்ன உங்களுக்கு மார சப்பணும் அவ்வளவு தானே என்று சொல்லி அவனை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தாள்.

தன் சுடிதாரின் கீழே பிடித்து அதை கழட்டும் நோக்கில் மேல் நோக்கி தூக்க ஆரம்பித்தாள். அவளது சுடிதார் டாப் இடுப்புக்கு மேலே நகர தொடங்கியது.

நளன் பாலாவின் தொப்புளை பார்க்க, பாலாவின் இடது பக்கம், பின்புறத்தில் இருந்த செல்வா அவளின் இடுப்பை பார்த்தாள்.

நளன் மற்றும் செல்வா, இருவரின் முகத்திலும் அதிர்ச்சி. பாலா பின்னால் இருக்கும் செல்வா நினைத்ததோ பாலாவுக்கு கடும் கோபம் என்று.

ஆனால் பாலா முகத்தில் இருந்தது சந்தோஷப் புன்னகை..

பாலா தன் கைகளை சுடிதாரில் இருந்து விடுவிக்க, அவளது சுடிதார் டாப் மீண்டும் கீழே இறங்கியது.

பாலா : பாரேன், வேண்டாம்னு சொல்ல மனசு வரல..

செல்வா : ஒன்னரை ரெண்டு வருஷ ஏக்கம், அப்படி தான அங்கிள்..

நளன் ஆம் என தலை அசைத்தான்.

பாலா : அதுக்காக குழந்தை பால் குடிக்கிற மார இப்படியா பாக்குறது..

செல்வா : அட விடுக்கா, இங்க மட்டும் பால் வயிறு வயிறு நிரம்புற அளவுக்கா இருக்கு?

பாலா : பால் இல்லாமையா குடுக்குற.?

செல்வா : கொஞ்சம் இருக்கும். வாயில வச்சிட்டா, இருக்குறத குடிச்சிட்டு அப்புறம் கடிச்சி விளையாடுவான்.

பாலா : ஓஹ்! அந்த சந்தோஷம்.. சரி சரி..

செல்வா : ஹம், அதே தான்.

நளன் : எனக்கு புரியலை..

செல்வா : இவ்ளோ வயசு ஆன பிறகுமா புரியலை?

நளன் : ஹம்..

செல்வா : மாடு, பால் வரலேன்னா என்ன பண்ணும் என கேட்டுக் கொண்டே, இரண்டாவது முலை வெளியே எடுத்தாள். முதல் முலை மீண்டும் நைட்டி உள்ளே மறைந்தது.

நளன் : முட்டி முட்டி குடிக்கும்..

செல்வா : குழந்தையும் அதே தான் செய்யும்..

நளன் : ஓஹ்! மார கடிக்கும் போது வர்ற வலி கலந்த சுகம் பத்தி பேசுனீங்களா..

செல்வா : பாருக்கா, கற்பூரம் ஒரு வழியா, பத்திக் கிச்சு..

செல்வாவின் அடுத்த முலை கண்ணுக்கு கொஞ்சம் தெரிந்தது.

நளன் மூக்கை உறிஞ்சி எதையோ ஸ்மெல் பண்ண ட்ரை பண்ண..

பாலா : என்னாச்சு சார்.

நளன் : பால் ஸ்மெல் வரல.

பாலா : எனக்கு வருது..

நளன் : என்னது வருது?

பாலா : பால்..

நளன் : உன்கிட்ட இருக்கா..

செல்வா : கிழம் கொழுப்‌பு பிடிச்சது. என்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சு உன்கிட்ட கேக்குது பாரு..

நளன் : அப்புறம் குழந்தைக்கு..

செல்வா : ஆமா இவரு, பால் மட்டும்தான் குடிப்பாரு.. பால் இல்லைன்னா வாயி வைக்கவே மாட்டாரு..

பாலா : கரெக்ட் செல்வா, சரியான தத்தி..

நளன் : ரெண்டு பேருக்கும் நக்கலா?

செல்வா : இல்லை கிண்டல்..

நளன் : கை வச்சா ஊரை கூட்டுற அளவுக்கு கத்தி பிரச்சனை பண்றது. அமைதியா இருந்தா இப்படி கலாய்க்க வேண்டியது..

செல்வா : க்ரீன் சிக்னல் குடுத்த பிறகு கூட கை வைக்காம இருந்தா?

நளன் : அவ எப்போ க்ரீன் சிக்னல் கொடுத்தா..

செல்வா : ஃபர்ஸ்ட் என் சிக்னல் க்ராஸ் பண்ணுங்க..

பாலா : க்ரீன் சிக்னல் குடுத்துட்டியா என தெரியாதது போல கேட்டாள். அதாவது செல்வாவும் பாலாவும் நேரடியாக இதைப் பற்றி பேசிக் கொள்ள வில்லை என்பதை போல காட்ட விரும்பினாள்..

செல்வா : அக்காவும் க்ரீன் சிக்னல்.

நளன் : அப்படியா பாலா..?

செல்வா : ஹலோ, ரொம்ப வழிய வேண்டாம். இப்போதைக்கு ரெட் சிக்னல். ஒரு வேளை க்ரீன் சிக்னல் வந்தா, எந்த ரூட்ல போவீங்க..? லெப்ட் ஆர் ரைட்?

நளன் : ஸ்ட்ரெய்ட்.

பாலா : அப்ப ரெண்டும் வேண்டாம்..

செல்வா : நாலு..

நளன் : நாலும் வேணும். ஆனா ஒண்ணை சொன்னா இன்னொன்னு கோவி.ச்சுக்குமே..

செல்வா : ஓஹ்! அந்த பயம்.

பாலா : அப்ப ரெண்டும் வேணும்..

நளன் : நாலும்..

செல்வா : அப்ப அவளை கட்டிக்குங்க..

பாலா : அவளை வச்சுக்குங்க…

நளன் : உண்மையாவா பாலா..?
(செல்வாவுக்கு சந்தேகம் வரக்கூடாது பாருங்கள்)

பாலா : ஹம்..

நளன் பாலாவின் கையை பிடித்தான். பாலா வெட்கப் பட்டாள்.

செல்வா : ஹலோ, ரொமான்டிக் பீலிங்கு..

நளன் அண்ட் பாலா செல்வாவை பார்க்க..

செல்வா : முதல்ல ஒரு நேரம் ரூம் போட்டு ஃபக்..

நளன் : ஏன் இப்படி தொட்டிலை ஆட்டி விட்டுட்டு, புள்ளைய கிள்ளுற..

செல்வா : நா‌ன் எதையும் ஆட்டல.. எதுக்கு பழ மொழிய உல்ட்டாவா பேசுறீங்க..

நளன் : கட்டிக்கன்னு சொல்ற, ரூம் போட சொல்ற..

செல்வா : ரூம் போட சொன்ன பிறகு அங்க 1000 வால்ட் பல்பு அந்த மூஞ்சியில எரியுது.. கிள்ளி விட்டாங்கன்னு டயலாக் வேற..

பாலா : கஞ்சி குடிடி என சொல்லி பேச்சை மாற்ற விரும்பினாள்..

செல்வா : இந்த கஞ்சி இப்ப குடிக்கிறேன். அந்த கஞ்சி என் மாமியார் ஊருக்கு போன பிறகு என சொல்லி ம‌திய சாப்பாடாக செய்த கொஞ்சம் குடித்தாள்.

நளன் என் கஞ்சி என்பதை போல பார்த்தான்.

செல்வா : இங்க என்ன பார்வை. எனக்கு ஃபுல். அவகிட்ட கேளுங்க..

நளன் பாலாவை பார்க்க, பாலா தலை குனிந்தாள்.

செல்வா : பார்த்து, ரொம்ப வெட்கம் வேண்டாம். வாங்க வந்து கஞ்சி குடிங்க..

நீ கிளம்பு என்பதை போல இருவரும் செல்வாவை பார்க்க..

செல்வா : இடத்தை காலி பண்ணனுமா..

நளன் : கற்பூரம் பத்த மாட்டேங்குது?

செல்வா : இது ஜோதியில் எரியும் கற்பூரம். உங்க தீ ஏரிஞ்சா தானா பத்திக்கும்..

பாலா : என்ன?

செல்வா : ஒண்ணுமில்லை. நீ கஞ்சி குடிக்கிறத நான் பார்க்க கூடாதா?

பாலா : எனக்கு இந்த கஞ்சி பழக்கம் இல்லை..கஞ்சி ரொம்ப பிடிக்காது..

செல்வா : ரசிச்சு ஒரு நேரம் குடி, அதுக்கு பிறகு பிடிக்கும்.

செல்வா : நான் கிளம்பனுமா?

நளன் : நீ கிளம்ப மாட்டேன்னு தெரியுது..

செல்வா : அதான் உங்களுக்கு கிளம்பிடுச்சே..

பாலா : நானும் கிளம்புறேன்..

செல்வா : எல்லாம் போச்சா.. ஹா ஹா.. செல்வாவும் உடைகளை சரி செய்தாள்.

நளன் : பாலா கொஞ்சம் இரு..

செல்வா : ஹம் ஹம் நடத்துங்க நடத்துங்க..

நளன் : அட ஏம்மா, நீ வேற. அந்த ஃபிஷ் கொஞ்சம் ஃப்ரை பண்ணிக் குடு..

செல்வா : எந்த மீன சாப்பிட சொன்னா எதை திங்க அலையுது பாரு?

செல்வா : சரியான தண்டம் பாலா இது.. நீ வேற யாரையாவது தேடு, நானும் எனக்கு தெரிஞ்ச யாராவது இருந்தா சொல்றேன்..

நளன் : என்ன நக்கலா..

செல்வா : இல்லை விக்கல். மீனு ரெண்டு வலையில் தானா விழுது, அதை சாப்பிடாம இவருக்கு ஃபிஷ் ஃப்ரை தான் ஒரு கேடு..

நளனுக்கு ஆத்திரம் வந்தது. செல்வா கையை பிடித்தான். பாலா குழந்தைய வாங்கு..

பாலா குழந்தையை அவள் கைகளில் வாங்க..

உன் திமிர இப்ப அடக்குறேன் என செல்வா பிட்டத்தின் அடியில் கை வைத்து தூக்கி நடக்க முயற்சி செய்ய, அவனால் முடியவில்லை.

செல்வா : கூப்பிட்டா வரப் போறேன். அதுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?

செல்வா : நீங்க ஆரம்பிக்க, நான் (தூங்கிய) குழந்தையை வீட்டுல மாமியார் கிட்ட குடுத்துட்டு வர்றேன்..

செல்வா : நா‌ன் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்னு சொன்னேன்.

பாலா : இப்ப என்ன தாண்டி பண்ணனும்?

செல்வா : புருஷன் அடிக்கக் கொழுந்தன்கிட்ட கோபப்‌பட்டாளாம் பொண்டாட்டி…

பாலா : என்னடி பேசுற..

செல்வா : கிழவன் சும்மா இருக்க செல்வாகிட்ட கோபப்‌பட்டாளாம் பாலா..

நளன் முழித்தான்..

செல்வா : யோவ் கிழம், இன்னுமா உனக்கு புரியலை?

நளன் : என்னடி.

செல்வா : அவளை தூக்கிட்டு போயா, தண்டம்.. குழந்தையை தன் கையில் வாங்க.. பாலா தாங்க்ஸ் என்பதை போல பார்த்தாள்…

நளன் பாலாவை தூக்க முயற்சி செய்ய..

செல்வா : சரியான லூசுய்யா நீ. ரொமான்டிக்னு நினைச்சு அவளை தூக்க ட்ரை பண்ணி முதுகுவலியில படுக்க பிளான் பண்ற பாரு.

லூசு கிழவா என்று சொல்லி பாலாவை பார்த்து ஆல் தி பெஸ்ட் என தம்ஸ் அப் செய்துவிட்டு செல்வா வாசலை நோக்கி கிளம்ப..

நளன் உதடுகள் செல்வா உதடுகளை ருசிக்க தயார் ஆனது…

பத்து நிமிடங்களில் செல்வா சொன்னது மாதிரியே குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு கீழே நளன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இதுவரை அவள் நளன் வீட்டுக்கு செல்லும் நேரங்களில் இல்லாத ஒரு பதட்டமான நிலமை அவள் முகத்தில்.

மூடியிருந்த கதவை ஓபன் செய்ய சொல்லி காலிங் பெல் அடிக்கலாமா இல்லை வேண்டாமா என யோசிக்க, ஒருவேளை அவர்கள் ஆரம்பித்திருந்தால், நாம காலிங் பெல் இடையில அடிக்கிறது நல்லா இருக்காதே என சில வினாடிகள் அமைதியாக காலிங் பெல் ஸ்விட்ச் பார்த்த படி நின்றாள்…

ச்ச.. வருவேன்னு தான சொல்லிட்டு போனேன் என புலம்பிக் கொண்டே, கதவின் கைப்பிடியை கீழ் நோக்கி அழுத்தி கதவை பின்புறமாக தள்ள கதவு திறந்தது.

அடச்சே! இதுக்கு தான் இவ்வளவு யோசிச்சியா.. “முட்டாள் செல்வா.. நீ பெரிய முட்டாள்” என தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

செல்வா கதவை லாக் செய்துவிட்டு உள்ளே திரும்பும் போது அவளுக்கு புரிந்து விட்டது, இங்கே எதுவும் நடக்கவில்லை என்று..

செல்வா ஹால் நோக்கி நகர அங்கே பாலா கையில் ஃபிஷ் ஃபிரை வைத்துக் கொண்டு…

சார் இங்கே வைக்கவா இல்லை டைனிங் டேபிளில் வைக்கவா?

இங்கேயே வை பாலா?

செல்வா வடிவேலு நல்ல சாப்பாடோ, என சொல்லி விட்டு அருகில் வந்தாள்.

எதை திங்க சொன்னா எதை திங்குது பாரு, வயசான ஆசை மட்டும் தான் வரும் அனுபவிக்கும் எண்ணம் வராது போல…

பாலா : ஹே! சும்மா இருடி..

செல்வா : உங்க ரெண்டு பேர் கூட சும்மாதான் இருக்க முடியும், வேறென்ன பண்ண முடியும்..

பாலா கோபம் நிறைந்து தன் எரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் செல்வாவைப் பார்த்தாள்.

பாலா : சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணாத..

செல்வா : வயசு ஆய்டுச்சு பாரு, அதான் ஒரு ருட்டீன் லைஃப்ல செட்டில் ஆயிட்டாரு போல.

பாலா : ஏண்டி, புதுசு புதுசா எல்லா விஷயமும் ட்ரை பண்ண முடியுமா என உதட்டை கடித்துக் கொண்டே புருவத்தை உயர்த்தி பார்த்தாள்.

செல்வா சில வினாடிகள் பாலாவை பார்த்துக் கொண்டிருந்தாள்..

செல்வா : ஆமா, நீங்க சொல்றது கரெக்ட். பாதி வயசு இருக்குற நாமளே புதுசா ட்ரை பண்ண யோசிக்கிறோம்.

செல்வா : அறுபது வயது கிழம் சாப்பாடு முக்கியம்னு நினைக்குறது தப்பா..

நளன் : கிழமா? நான் மோர் கடையும் போது நான் கிழமா இல்லை நீ கிழவியான்னு பார்க்கலாமா..?

செல்வா : நீ மோர் கடையும் முன்னே நான் கிழவி ஆயிடுவேன்..

பாலா : விடுடி.. பங்காளி வீட்டு வாய்க்கால் தகராறு மாதிரியே அவர்கூட சண்டை போட்டுட்டு இருக்க.

செல்வா : வேற யாரு அவர் கூட சண்டை போடுவா? அப்படித்தான அங்கிள்?

நளன் : சிரித்தான்.. நீ சொன்னா தப்பா ஆகுமா..

செல்வா : சாப்பிட்டு கொஞ்ச நேரத்துல தூங்கணுமா அங்கிள்?

நளன் மீண்டும் சிரித்தான்..

செல்வா : உங்க சாருக்கு மோர் கடைய ஆசை மட்டும் தான். இப்படியே போனா மத்து உழுத்து போய்ட போகுது.

அந்த வார்த்தையை கேட்ட நளனுக்கு சிரசில் அடித்தது.. .

பாலா : ஹே லூசு நீ தூரமா போ.. சாப்பிட்டு முடிக்கிற வரை வாய மூடு என கிச்சன் நோக்கி ஓடினாள்.. கையில் தண்ணீருடன் திரும்ப வந்தாள்.

கஞ்சி குடிக்கும் போது தண்ணீர் தேவையில்லை என நினைத்தாள். அதனால் முதலில் தண்ணீர் எடுத்து வைக்கவில்லை.

ஹாலுக்கு வரும்போது சாரி அங்கிள் என நளனின் தலையில் தட்டி விட்டுக் கொண்டிருந்தாள் செல்வா.

தண்ணீர் குடுங்க என சொல்லி தண்ணீர் வாங்கி வாய் வைத்து குடித்தாள்.

பாலா : நல்லா வாய் கிழிய பேசு, ஆனால் சொம்புல வாய் வைக்காம தண்ணீர் கூட குடிக்க தெரியாது..

செல்வா தண்ணீர் குடித்து விட்டு மீதியை டீப்பாய் மேல் வைக்க..

பாலா : லூசு, அதை எடு..

செல்வா : எச்சில் தண்ணீர் உங்க சாரு குடிக்க மாட்டாரா? என கேட்டுக் கொண்டே சொம்பை எடுத்துக் கொடுத்தாள்..

பாலா சொம்பை வாங்கி தலையை சற்று மேல் நோக்கி உயர்த்தி தண்ணீர் குடிக்க ஆரம்பித்தாள். தண்ணீர் பாலா தொண்டையில் இறங்குவது மற்றும் நெஞ்சு விம்மி புடைத்து ஏறி இறங்குவதை பார்த்தாள்..

பாலா : என்னடி அப்படி பார்க்குற..

ஒண்ணுமில்லை என பாலா முகத்தின் அருகில் வந்த செல்வா பாலாவின் உதட்டை கவ்வியது.. நடந்தது என்னவோ சில விநாடிகளுக்கு மட்டுமே..

இருவரும் ஒருவரை பார்க்க முடியாமல் 10-15 விநாடிகளுக்கு எதுவும் பேசாமல் தலை குனிந்து யோசிச்சிட்டு இருந்தார்கள்..

செல்வா : அக்கா

சொல்லு செல்வா..

கோபமா..

இல்லை..

செல்வா பாலாவின் கன்னத்தை பிடித்து முத்தமழை பொழிய ஆரம்பித்தாள். பாலா திக்குமுக்காட, நளன் அதிர்ச்சி அடைந்தான்.

செல்வா பாலா உதட்டை கவ்வி ருசிக்க, பாலாவும் தன்னை அறியாமல் கம்பெனி கொடுக்க ஆரம்பித்தாள்.

இருவரின் மூச்சுக் காற்றும் ரொம்பவே சூடாகியது.. பெண்கள் இருவரை விட அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நளன் ரொம்ப சூடாகி விட்டான்.

செல்வா பாலாவின் இடுப்பில் தன் கையை வைத்துக் கொண்டு, உதட்ட சப்பி உறிஞ்சு எடுக்க ஆரம்பித்தாள்.

செல்வாவின் நாக்கு பொந்துக்குள் நுழையும் பாம்பு போல நுழைந்து நடனமாட, பாலாவின் உடல் அசைவற்ற நிலையில் இருந்தது.

பாலாவுக்கு அது ஒரு இனம் புரியாத சுகம் கொடுத்தது. கொஞ்ச நேரங்களுக்கு முன்னால் நளன் கொடுத்த முத்தங்களை விட நன்றாக இருந்தது. நளன் முத்தம் கொடுத்தான்,உறிஞ்சி சுவைக்கவில்லை.. ஆனால் செல்வா சுவைத்துக் கொண்டிருக்கிறாள்.

பல மாதங்களாக உடல் சுகத்துக்கு ஏங்கும் பாலா கம்பெனி கொடுக்க இருவர் உதடுகளும், நாக்குகளும் தங்கள் சண்டைகளை ஆரம்பித்தன.. ஒரு சில நிமிடங்கள் இந்த முத்த சண்டையும் உறிஞ்சும் சண்டையும் தொடர்ந்தது..

செல்வா உதட்டை பிரித்தாள்.. புடிச்சிருக்கா என்று கேட்க.. பாலா வெட்கத்தில் தலை குனிந்தாள்.

செல்வா மீண்டும் உதட்டை கவ்வி எடுக்க, அவளது கைகள் பாலாவின் முதுகு, குண்டி என தடவ ஆரம்பித்தது. பாலாவின் கைகள் செல்வா இடுப்பை தழுவியது..

பாலாவின் இடது முலையை பிடித்து பிசைய ஆரம்பித்தாள் செல்வா. இருவர் உதடுகளும் பிரிய, பாலாவின் பின்னால் வந்து கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டே இரண்டு முலைகளையும் பிடித்து கசக்க ஆரம்பித்தாள் செல்வா. பாலா கணவன் பிடிப்பது போல பிடிகள் ரொம்ப அழுத்தமாக இல்லை.. இருந்தாலும் சும்மா இருந்தவழுக்கு பெண்ணின் சாஃப்ட் தடவல் கூட சுகத்தை கொடுத்தது..

ஹம்ம்ம்ம்மம்ம்ம் என மெல்லிய முனகல்களை வெளியிட தொடங்கினாள் பாலா..

அங்கே நடக்கும் செயல்களை பார்த்த நளனுக்கு சாப்பாடு இறங்கவில்லை.

செல்வா, பாலாவின் சுடிதார் தூக்க, பாலாவும் கைகளை தூக்கி கழட்ட உதவி செய்தாள்.

ப்ராவோடு நின்ற பாலாவின் முலைகளுக்கு நடுவில் தன் முகத்தை பிரட்டினாள் செல்வா. பிராவோடு முலைகளை பிடித்து பிசைந்து முலைகளுக்கு நடுவில் முத்தம் கொடுத்தாள்.

செல்வா கைகளை பின்னால் கொன்டு சென்று பாலாவின் ப்ரா ஹூக்க் அவுத்து விட்டாள். பாலாவின் ப்ராவை மேல் நோக்கி தூக்கி, முலை க் காம்பில் தன் வாயை வைத்தாள் செல்வா..

கணவனை போல இறுக்கிப் பிசைந்து அழுத்தமாக சப்பவில்லை. பொறுமையின் சிகரம் போல் காம்புகளை சுற்றி இருந்த கருவளையத்தின் மேல் தன் நாக்கால் மருந்து போடுவது போல மென்மையாக வருட ஆரம்பித்தாள் செல்வா..

சற்றுமுன் தன் குழந்தை தன்னிடம் பால் குடிக்க முயற்சி செய்தது போல பாலாவிடம் பால் குடிக்க முயன்றாள் செல்வா. சின்ன குழந்தை போலவே அவள் சப்பிக் கொண்டிருந்தாள் . ஒரு காம்பை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலுக்கு நடுவில் வைத்து நசுக்கிக் கொண்டே, இன்னோரு காம்பில் வாய் வைத்து சப்பி உரிஞ்சிக் கொண்டிருந்தாள் செல்வா..

குழந்தை பால் வரவில்லை எனில் கடிப்பது போல அந்த மென்மையான உணர்திறன் அதிகம் உள்ள காம்பின் கடிக்க. ஆஆஆ என கத்தினாள் பாலா.

செல்வா பாலாவிடம் சாரி சொல்ல, நளன் தொண்டையை செருமும் சத்தம் இருவர் காதிலும் விழ, நளனை பார்த்தார்கள்.

நளன் தன் சுண்ணியை தன் ஆடைகளுக்கு வெளியே எடுத்து தடவி விட்டுக் கொண்டிருந்தான். அதன் அளவை பார்த்த பெண்கள் இருவரும் ஆஆஆ வென வாயை பிளந்தனர்..

அவர்கள் இருவரையும் கடைந்த மத்துக்களின் நீளத்தை விட இது கொஞ்சம் சிறியது.. ஆனால் அதன் சுற்றளவு இருவர் கண்களையும் மேலும் பெரிதாக விரியச் செய்தது..

கத்திரிக்காய் அளவு இருக்கும் என்று நினைத்த இருவருக்கும் அவர்கள் எதிர்பார்த்ததை விட பருமனாக வெள்ளரிக்காய் சைஸில் இருந்ததை பார்த்ததும், “ஆஆஆ” வென வாயை பிளந்தனர்.

இவ்வளவு நாள் இது தெரியாம போச்ச்சே என்ற எண்ணம் இருவருக்கும்…

தங்கள் ஆட்டத்தில் இப்போது சேர்க்கலாமா வேண்டாமா என்ற அழகிய சிறு குழப்பம் அவர்களுக்குள்…. இருவருக்குமே அது தேவை.
நளன் தன் ஆடைகளை கழட்ட, இருவரும் அதைப் பார்த்தனர்.

பாலாவின் சுடி பேன்ட் முடிச்சசில் செல்வா கை வைக்க, செல்வாவின் நைட்டி கழுத்தை நோக்கி நகர ஆரம்பித்தது…

⪼ நளன் ⪻

பாலா செல்வா இருவரும் என் கண்முன்னே அம்மணமாக நின்றபடி ஒருவர் உதட்டை மற்றவர் சுவைக்க ஆரம்பித்தார்கள்.

இருவரில் ஒருவராவது எனக்கு கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இரண்டும் கிடைக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. இரண்டும் எனக்கு கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் 100 சதவீதத்துக்கு மிக அருகில்.

நா‌ன் என் ஆடைகளை கழட்டி அம்மணமாக அவர்கள் இருவர் முதுகிலும் கை வைத்து அப்படியே கீழ் நோக்கி தடவி குண்டியில் கை வைத்து பிசைந்தேன்.

செல்வா : யோவ் கைய எடுயா.

நா‌ன் நகரவில்லை, யாரை முதலில் போடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் நான் செல்வாவின் போலிக் கோபத்தை நினைத்து கவலைப்பட வேண்டுமா?

செல்வா : யோவ் கைய எடுன்னா எடுக்கணும்.

பாலா : ஏய் என்னடி!

நா‌ன் விளையாட்டாக என் கையை எடுத்தேன். ஆனால் செல்வா கண்களில் பயங்கர கோபம். அவள் கண்களைப் பார்த்தால் இது விளையாட்டுப் பேச்சு மாதிரி தெரியவில்லை.

செல்வா : அங்க பாருக்கா என நளன் சுண்ணியைக் காட்டினேன்.

பாலா : அதுல என்னடி?

செல்வா : அந்த சைஸ் கொஞ்சம் பாருக்கா என பாலா அக்கா காதில் சொன்னேன்.

ஏண்டி.?

செல்வா : கிழவனுக்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா?

இவ்வளவு நாளும் என்னுடன் உறவு வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் சீண்டிய செல்வா அப்படி பேசியது மனவருத்தமாக இருந்தது.

பாலா : என்ன பேசுற.

செல்வா : இல்லக்கா. சாகப் போற வயசுல இந்த கிழவனுக்கு இதெல்லாம் தேவையா? என மீண்டும் அவரது குஞ்சை நோக்கி கை காட்டினேன்.

பாலா : ஏய் பொறாமை பிடிச்சவளே என செல்வா கன்னத்தில் தட்டினேன். நளனின் பெரிய சைஸ் தடியைப் பார்த்து பொறாமையில் திட்டுவது போல அவரை வெறுப்பேற்றுகிறாள் என எனக்கு புரிந்தது. ஆனால் சார் பாவம்.

நளன் : எனக்கு செல்வா ஏன் திட்டுகிறாள் என முதலில் புரியவில்லை. பாலா செல்வாவின் கன்னத்தில் தட்டியபிறகு போலியான கோபம் என புரிந்தது.

செல்வா : என்னய்யா கிழவா. அப்படிப் பார்க்குற.

பாலா : சும்மா இருடி என அவள் உதட்டைக் கவ்வினேன்.

செல்வா : அப்புறம் என்னக்கா. சாவுற வயசுல இந்த கிழவனுக்கு இதெல்லாம் தேவையா.

நளன் : நிம்மதி பெருமூச்சுடன் அவர்களை நெருங்கி மீண்டும் இருவர் குண்டியிலும் கை வைத்தேன்.

செல்வா : யோவ், கைவைக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா என அவரது சுண்ணியை பிடித்து இரண்டாக உடைப்பது போல அவர் வலியில் கத்தும் வரை மடக்கினேன்.

நா‌ன் வலி தாங்க முடியாமல் செல்வா கையை தட்டிவிட முயற்சி செய்தேன்.

செல்வா : அக்கா, ஒரு மொட்ட கத்திய எடுத்துட்டு வா, இதை இன்னைக்கு வெட்டிரலாம்.

நளன் : நான் எவ்வளவோ முயற்சி செய்தும் செல்வா என் குஞ்சை விடவில்லை. உடும்புப் பிடி போல பிடித்திருந்தாள்.

செல்வா : பாலா அக்காவிடம் கத்தியை வாங்கினேன்.

செல்வா : அக்கா பின்னால நகர விடாம கட்டிபிடிச்சு அந்த கொட்டைய பிடிச்சி கீழ இழு.

பாலா : செல்வா சொன்ன மாதிரி நளன் சார் கொட்டையைப் பிடித்து கீழ் நோக்கி இழுத்தேன். அவர் வலியில் வெளியில் கேட்காத அளவுக்கு கத்தினார். அக்கா அப்படியே இழு விடாத என செல்வாவும் கத்தினாள்.

நளன் : செல்வா விளையாடுகிறாள் என தெரியும். அதற்காக இப்படியா!

செல்வா : இவ்ளோ நாளா இவ்ளோ பெருச வச்சிட்டு தான் எங்களுக்கு குடுக்காம இருந்தியா என கத்தியின் கைப் பிடியால் என் சுண்ணியில் அடித்தாள்.

நளன் : சாரி சாரி என்னை மன்னிச்சுடு பிளீஸ் என சிரித்தேன்.

செல்வா : அக்கா கிழவன் சிரிக்கிறான். அவனுக்கு விளையாட்டா இருக்கு, தண்டனை குடுத்தே ஆகணும்.

பாலா : ஆமா, சாருக்கு தண்டனை உண்டு.

நளன் : அய்யோ மேடம் பிளீஸ் மேடம் என விளையாட்டாக மன்னிப்பு கேட்டேன்.

செல்வா : டேய் கிழவா, நீ மன்னிப்பு கேட்டாலும் உனக்கு தண்டனை உண்டு.

பாலா : அக்கா ரெண்டு துண்டா வெட்டவா என கத்தியைக் காட்டினாள். நானும் வெட்டுடி என சொன்னேன்.

அடுத்த வினாடி நளன் சார் ஆஆஆ என கத்தினார்.

செல்வா : அக்கா இந்தா, உங்க சார் ரத்தத்தை குடி என ஆள் காட்டி விரலை பாலாவை நோக்கி நீட்டினேன்.

பாலா : நானும், சாரும் மிரட்சியுடன் செல்வாவின் விரலைப் பார்த்தோம்…

வாங்க என்ஜோய் பண்ணலாம்…… இந்த அனுபவங்களை பெற நீங்கள் விரும்பினால், என்னை தொடர்பு கொள்ளலாம்.

நான் உங்களை ஆறுதல்படுத்தி திருப்திப்படுத்த முடியும். திருமணம் ஆன பெண்கள், கணவனை இழந்த. பெண்கள், கல்லூரி பெண்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

மசாஜ் செய்ய, காம உரையாடலுக்கு, செக்ஸ்க்கு என்னை அணுகவும். உங்கள் ரகசியம் காக்கப்படும்.

என் mail id : [email protected] .

படித்ததற்கு நன்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (குறிப்பாக பெண்கள் அண்ட் ஆன்ட்டிஸ் கருத்துக்கள் வேணும் ) மின்னஞ்சல் மற்றும் ஹேங்கவுட்கள் மூலம் நான் தொடர்பில் இருப்பேன்.

எனக்கு மெயில் பண்ணுங்க என்ன ஒரு நல்ல friend ஆஹ் நம்பி வாங்க வயசு இருக்கும்போது அனுபவிக்கனும் அவ்ளோதான் அன்புடன் உங்கள் புண்டை நண்பன்.

Leave a Comment