திருமணமான கல்லூரி தோழிகளின் காம உணர்வு – 1 (Thirumana Kallori Thozhialin Kama Unarvu)

(என் அனுபவம் பற்றி உங்கள் கருத்துகள் மற்றும் என்னை தொடர்பு கொள்ள விரும்பவோர் அல்லது
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தாலோ அல்லது உங்கள் கர்ப்ப பாலியல் அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்பினாலோ எனக்கு மெசேஜ் செய்யவும். சலிப்பை உணரும் கர்ப்பிணி பெண்கள் கூட [email protected] கு செய்தி அனுப்பலாம்.

நான் ராஜா, 27 வயது, திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவன். இளங்கலை பொறியியல் முடித்துவிட்டு இப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நாளை மறுநாள் எனது ஊரில் கோவில் கொடை விழா நடக்கவிருப்பதால், எனது சொந்த ஊருக்கு செல்கிறேன்.

இன்று வேலை முடித்து விட்டு கிளம்ப சிறிது தாமதம் ஆனதால் இந்த பதட்டம். ஒரு வழியாக நெல்லை விரைவு வண்டியை தவிர விடாமல் வந்து சேர்ந்தேன். ரயிலில் ஏறிய பின்பு தான் எனது பதட்டம் குறைந்து சகஜ நிலைக்கு திரும்ப முடிந்தது.

ரயில் மெதுவாக நடைமேடையை தாண்டி செல்ல, நான் வாசலில் நின்று கொண்டு எனது மொபைலில் எனது பதிவு செய்யப்பட்ட இருக்கை எண்னை பார்த்தேன். அதில் S3 51 என்று இருக்க, நானோ இப்போது S9 பெட்டியின் வாசலில் நின்று கொண்டு இருந்தேன்.

அப்படியே மெதுவாக S3 பெட்டிக்கு நகர துவங்கினேன். வழி நெடுக இருக்கும் இருக்கைகளில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று நோட்டமிட்டுக் கொண்டே சென்றேன். அங்கிருந்த இளம் பெண்கள் மற்றும் நடுத்தர வயது பெண்களை மட்டும் எனது கண்கள் கொஞ்சம் அதிகமாக தீண்டி சென்றது. பிறகு ஒவ்வொரு பெட்டியாக கடந்து இறுதியாக S3 பெட்டியை அடைந்தேன்.

அங்கு எனது இருக்கைக்கு அருகே உள்ள 49 மற்றும் 50 வது இருக்கைகளில் ஒரு புது மண ஜோடி நெருக்கமாக அமர்ந்து இருந்தனர். அந்த பெண் சுடிதாரில் அவளது அங்கங்கள் ஓரளவு தெரியும் அளவிற்கு இருந்தாள்.

வெளிறிய நிறம், நல்ல முக அமைப்பு, மெல்லிய தேகம், அதற்கு சற்று பெரிதாக இருந்த மார்பகங்கள் மற்றும் தகுந்த அளவில் பின்புறம் என வர்ணிக்கும் தோற்றம் கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்துக் கொண்டே அவளது கணவன் அருகில் அமர்ந்தேன்.

அவளது கணவனும் அவளுக்கு சமமான நிறத்தில் இருந்தாலும், பார்ப்பதற்கு கொஞ்சம் சுமாராக இருந்தான். என்னை பார்த்ததும் அவளது தோளில் கை போட்டு தன்னோடு அணைத்துக் கொண்டான்.

நான் சிறு புன்னகை மட்டும் கொடுத்துவிட்டு நேராக அமர, அப்போது தான் எதிர் புறம் இருப்பவர்களை கவனித்தேன். ஐந்து அல்லது ஆறு வயதில் ஒரு சிறுவனும், அவனது அருகில் கொஞ்சம் மார்டனாக 3/4 பேன்ட் மற்றும் டாப்ஸ் அனிந்த பெண்ணும் அமர்ந்து இருந்தனர்.

அவர்கள் அம்மா மகனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நான் அவளை நான் பார்க்கும் நேரம், அவளும் என்னை பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் அவளை பார்ப்பதை அறிந்ததும் எனை நோக்கி சிறு புன்னகையை அனுப்பினாள். நானும் மரியாதை நிமித்தமாக பதில் புன்னகை செய்தேன். அவள் கொஞ்சம் மாநிறம் தான், இருந்தாலும் நல்ல கலையான வட்ட முகம்.

ஆறு வயதில் குழந்தை இருந்தாலும், அவளது முகம் முதிர்ச்சி இல்லாமல் இளமையாக இருந்தது. எப்படியும் அவளுக்கு வயது 30 ஐ நெருங்கிக் கொண்டு இருக்க வேண்டும். நான் அவளது உடல் அழகை பார்க்கலாம் என்று மீண்டும் அவள் பக்கமாக திரும்ப அப்போதும் அவள் என்னை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அதனால் நான் அப்படியே சுற்றி பார்ப்பது போல சமாளித்தேன். எனது பேக்கை கீழே வைக்கும் போது, செருப்பை அவிழ்க்கும் போது என அவளது உடல் அங்கங்களை அளவிட முயற்சி செய்யும் நேரம், அவளது பார்வை என் மீதே இருந்ததால் என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை.

அப்போது தான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன், ஏன் அவள் என்னையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்று. நான் அவ்வளவு அழகாக இருக்கின்றேனோ என்று எனக்கே என் மீது சந்தேகம் தோன்றியது. இருந்தாலும் என் அழகு பற்றி எனக்கு நன்றாக தெரியும், “டேய், அதான் தெனமும் கண்ணாடில உன் மூஞ்சிய பாக்குறல, அப்புறம் எப்படி டா உனக்கு அழக பத்தி யோசிக்க தோனுது” என்று என்னையே திட்டிக் கொண்டேன்.

சரி நேரடியாக அவளிடமே கேட்கலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, “ஹலோ” என்று ஒரு சப்தம் கேட்க நான் அவளை பார்த்தேன். அவளும் என்னை பார்த்துக் கொண்டு இருக்க,

“என்ன கூப்டிங்களா”.
“எஸ், நீங்க ராஜா தான”.
“ஆமா, உங்களுக்கு எப்டி தெரியும்”.
“டேய், நான் சங்கீதா . நியாபகம் இல்லையா”.

அவள் அப்படி கூறியதும் எனது குழப்பம் மேலும் அதிகரித்தது. சங்கீதா என்ற பெயரில், என்னை டேய் என்று உரிமையோடு அழைக்கும் படி யாரும் இருப்பதாக நினைவிற்கு வரவில்லை. அதனால் அவளிடம் “சாரி, உங்கள பாத்த நியாபகம் இருக்கு, பட் யாருன்னு சரியா பிடிபடல” என்று கூறினேன்.

“ஆமா ஆமா, உனக்கு என்னலா நியாபகம் இருக்காது, ஆனா சௌந்தர்யா நியாபகம் இருக்குமே” என்று அவள் கூற, எனது மூலையில் சிறு பொறி தட்டியது. சௌந்தர்யா எனது சிறு வயது தோழி. ஐந்தாவது வகுப்பு வரை இருவரும் ஒன்றாக படித்தோம்.

எங்களை அனைவரும் காதலர்கள் என்று கிண்டல் செய்வது வழக்கம்.

ஐந்தாவது முடித்த பிறகு எங்கள் ஊரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியாக என பிரித்து பள்ளியை கட்டி வைத்திருந்தனர். அதனால் நாங்கள் இருவரும் அதன் பிறகு பேசிக் கொண்டது இல்லை, அவ்வப்போது ஊரில் எங்காவது பார்ப்பது மட்டும் தான்.

இருந்தும் எனது பள்ளி காலம் முடியும் வரை, எங்கள் இருவரையும் சேர்த்து கேளி செய்து கொண்டு இருந்தனர். இவை அனைத்தும் நினைவுக்கு வர, சௌந்தர்யாவிற்கு , சங்கீதா என்ற நெருங்கிய தோழி இருந்ததும் நினைவிற்கு வந்தது. பிறகு அவளது முகத்தை நன்றாக பார்த்து விட்டு,
“ஹே.., குல்பி ஐஸ், நீயா. ஆல் அடையாளமே தெரியல” .

“ஹிம்ம்… சௌந்தர்யா பேர சொன்னதுக்கு அப்றம் தான் நான் நியாபகம் வர்றேன். இருந்தாலும் இன்னும் என்ன குல்பி ஐஸ் னு சொல்றது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல”.

ஆம், பள்ளி படிக்கும் காலத்தில் மிகவும் ஒல்லியாக இருந்ததால், எல்லோரும் குல்பி ஐஸ் என்று பெயர் வைத்து அழைத்தனர். ஆனால் இப்போது அவள் அப்படி இல்லை. அவள் அவ்வாறு கூறியதும் மேல் இருந்தது கீழ் வரை எந்த தடையும் இல்லாமல் அவளை கண்களால் அளவெடுத்தேன்.

குண்டு என்று சொல்ல முடியாத அளவிற்கு கச்சிதமான உடல், எப்படியும் மார்பளவு 34c இருக்கும், தொப்பை இல்லாத கொஞ்சம் சதை பிடிப்பு உடைய வயிறு, உடலுக்கு ஏற்றது போல பருத்த பின்புறம் என வாயை பிளந்து பார்க்கும்படி இருந்தாள். அவளை முழுதாக ரசித்து விட்டு “ஆமா ஆமா, இப்ப உன்ன குல்பி ஐஸ் னு சொன்னா அது ரொம்ப தப்பு” என்று அவளை முழுவதுமாக பார்த்தபடி கூறினேன்.

“சரி, பாத்தது போதும். நீயும் கோவில் கொடைக்கு தான வார”.
“ஆமா….. சரி உன்ன நான் ஊர்ல பாத்த மாதிரி நியாபகமே இல்ல”.

“எப்டி பாக்க முடியும். +2 முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அப்ப அவரு மும்பை ல வொர்க் பண்ணிட்டு இருந்ததால நானும் அங்கயே போய்ட்டான். போன ஒரு வருசத்துல இவன் பொறந்துட்டான். அப்ப மட்டும் ஒரு மூனு மாசம் ஊர்ல இருந்தேன். அப்பறம் அங்க தான் லய்ப் போச்சு. அங்கயே டிகிரியும் முடிச்சேன். அவருக்கு சென்னை டிரான்ஸ்பர் ஆகி ஆல் மோஸ்ட் ஒன் இயர் இருக்கும்”.

“ம்ம்ம்…. பாம்பே பிகரா நீ. இவ்வளவு வருஷம் கழிச்சு இப்ப தான் கோவில் கொடைக்கு வரியா”.
“இல்லயே, லாஸ்ட் இயர் நான் வந்தேன். நான் உன்ன தூரத்துல இருந்து பாத்தேன், பட் சரியா பார்க்க முடியல, நீயும் என்ன கண்டுக்கவே இல்ல. இப்ப கூட பஸ்ட் நீ தானா னு கொஞ்சம் டவுட் இருந்தது. அப்றம் உன் கால்ல இருக்குற மச்சத்த வச்சு தான் முடிவு பண்ணுனேன்”.

“அடி பாவி, இத்தன வருசத்துக்கு அப்புறமும் என்ன நீ நியாபகம் வச்சிருந்ததே எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு, இதுல என் கால்ல இருக்குற மச்சமும் நியாபகம் இருக்குது. எப்டி பா”.

“உனக்கு தெரியாது, +2 முடிக்கிற வர உன்ன பத்தி அடிக்கடி க்லாஸ் ல பேசிப்போம். நம்ம கூட படிச்ச பொண்ணுங்க நிறைய பேருக்கு உன்ன புடிக்கும். சௌந்தர்யா லவ்வர் யாருன்னு கேட்டா, அங்க எல்லாரும் உன் பேர தான் சொல்லுவாங்க. உன்னோட சேத்து பேசுறதால சில பேருக்கு சௌந்தர்யா மேல பொறாமை படுவாங்க. அந்த அளவுக்கு நீ அங்க பேமஸ்”.

“என்னால நம்பவே முடியல, என்ன பத்தி பேசிருக்காங்க. ம்ம்ம்…. இது அப்பவே தெரிஞ்சிருந்தா கொஞ்சம் யூஸ் புல்லா இருந்திருக்கும்”.

“சொல்ல மறந்துட்டேன். அதுவும் 11th படிக்கும் போது நீ கபடி ல ஜெய்ச்ச ல, அத எங்க ஸ்கூல் பொண்ணுங்க பாத்துட்டு வந்து சொல்ல, ஒரு வாரம் புல்லா நீ விளையாண்டத பத்தி தான் பேசிட்டு இருந்தோம். சரி சொல்லு, சௌந்தர்யா கூட இன்னமும் பேசிட்டு தான் இருக்கியா”.

“சீ…. நீ வேற. அவட்ட பேசி பதினஞ்சு வருசம் ஆகுது. எனக்கும் அவட்ட பேசனும் னு ஆச தான். நீ அவ கூட கான்டக்ட் ல இருக்கியா. இருந்தா நம்பர் குடு”.

“சாரி டா, நானும் அவட்ட பேசி ரொம்ப வருசம் ஆகுது. அவ நம்பர் கிடச்சா கண்டிப்பா குடுக்குறேன். சரி, உன் நம்பர் சொல்லு”.

நாங்கள் இருவரும் எங்களது எண்களை பரிமாறிக் கொண்டோம். “இங்க வா, ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்” என்று எனது கையை பிடித்து இழுத்து அவள் அருகில் அமர வைத்தாள். அவளது மகன் ஜன்னல் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, அதற்கு அடுத்தாக அவளும் நானும் அமர்ந்திருந்தோம்.

எங்களுக்கு எதிராக அந்த ஜோடி அமர்ந்து, எங்களுக்கு கேட்காத அளவில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது சங்கீதா என் தோள் மீது கை போட்டு செல்ஃபி எடுக்க, அவளது மார்பு என் கையில் பதிந்தது. அவள் அதனை கண்டுகொள்ளாமல் சில செல்ஃபி எடுத்துவிட்டு அதனை பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போதும் அவள் எனக்கு நெருக்கமாக தான் அமர்ந்து இருந்தாள்.

பிறகு இருவரும் எங்களது கடந்த கால வாழ்க்கை பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். அவள் எந்த தயக்கமும் இன்றி என்னை தொட்டு பேச, நானும் அவளை தொட்டு பேச ஆரம்பித்தேன். அவள் எதை பற்றியும் கவலை படுவதாக தெரியவில்லை. அதனால் நானும் முடிந்த அளவு அவளது உடலை தொட்டு, உரசி இன்பம் அனுபவித்தேன். அப்படியே பேசிக் கொண்டே மூவரும் சாப்பிட்டு முடித்தோம்.

அவளது கணவனும் உடன் வருவதாக இருந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் ஏதோ அவசர வேலையின் காரணமாக வர முடியவில்லை என்று கூறினாள். நாங்கள் நிறைய பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது.

“நீ எப்ப டா ரிட்டன்”.
“நெக்ஸ்ட் வீக் தான். டேட் கன்பார்ம் பன்னல”.
“அப்டினா சன்டே கிளம்பலாமா. நாம சேர்ந்து போகலாம்”.
“சன்டே கிளம்பனுமா… ம்ம்ம……”.
“ரொம்ப யோசிக்காத, நீ வரனும். ஆல் ரெடி டிக்கெட் புக் பண்ணியாச்சு”.

என்னை பேச விடாமல் அவளே முடிவு செய்து விட்டு அவளது கணவனுக்கு கால் செய்தாள். “ஹலோ, ம்ம்ம்…. அப்றம் டிரெய்ன் ல பழைய ப்ரெண்ட மீட் பண்ணேன்….. ஆமா எங்க ஊரு தான், பக்கத்துல தான் இருக்கான்…. அப்றம் உங்க ரிட்டன் டிக்கெட் கேன்சல் பண்ண வேண்டாம், வரும் போது அவனோட சேர்ந்து வந்திடறேன். சரியா, பாய்” என்று கூறிவிட்டு கட் செய்தாள்.

“சன்டே நைட், 10.30 க்கு திருநெல்வேலி ல இருந்து பஸ் கிளம்புது, உனக்கு ஓக்கே தான”.
“பஸ்சா…. சரி அதான் நீயே எல்லா முடிவையும் எடுத்துட்டியே, அப்றம் எப்டி வராம இருக்க முடியும்”.
“ரொம்ப அலட்டிக்காத, நீ வந்தா எனக்கு கம்பெனி குடுப்பனு தான் சொன்னேன். சன்டே எந்த டிரெய்னும் கிடைக்கல, பஸ்ல செமி ஸ்லீப்பர் தான் கிடைச்சுது. அட்சஷ் பண்ணிப்பியா”.

“ஓசில கிடைக்கிறது தான, நான் அட்சஷ் பண்ணிப்பேன்” .

“அட பாவி, நீ இன்னும் இன்னும் மாறலயா, கஞ்ச பிசினாறி” என்று எனது தொடையில் செல்லமாக அடித்தாள்.
பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு, உறங்க சென்றோம். நான் மேலே எனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் படுத்துக் கொள்ள, ஐஸ் எனக்கு எதிராக எதிராக உள்ள படுக்கைகளில் நடுவில் மற்றும் அவளது மகன் மிதுன் கீழேயும் படுத்துக் கொண்டனர்.

எனக்கு கீழே உள்ள ஜோடி இன்னும் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர். சங்கீதா படுத்ததும் அவளது முலைகள் இரண்டும், அவளது டாப்ஸில் இருந்து கொஞ்சமாக எட்டிப் பார்த்தது. பிறகு அவள் என் பக்கமாக திரும்ப அவளது முலை தரிசனம் கொஞ்சம் அதிகமாக கிடைத்தது. ஆனால் அவள் முதலில் என்னை பார்க்காமல், கீழே உள்ள ஜோடியை சிறிது நேரம் பார்த்து சிரித்துக் கொண்டே என்னை பார்த்தாள்.

நானும் பதிலுக்கு புன்முறுவல் கொடுக்க, சங்கீதா அவளது கண்களால், அந்த ஜோடியை பார்க்கும் படி செய்கை செய்தாள். நானும் எட்டிப் பார்க்க, அங்கு அவர்கள் அவர்கள் இருவரும் கொஞ்சிக் கொண்டு இருந்தனர். சிறிது நேரம் சங்கீதா அவர்களது விளையாட்டை பார்த்துவிட்டு தூங்க, நான் ரயிலின் அதிர்வுகளால் குலுங்கிய சங்கீதாவின் முலைகளை பார்த்துக் கொண்டு இருந்தேன். அவளது முலைகளை பார்த்துக் கொண்டே கண்ணுறங்கினேன்.
பயணம் தொடரும்.

ஜனங்களின் சலசலப்பு சப்தம் கேட்டு நான் கண்விழிக்க, ரயில் ஏதோ ஒரு நிலையத்தில் நின்று கொண்டு இருந்தது. நான் கீழே இறங்கி பார்க்க, இன்னும் அந்த ஜோடி நெருக்கம் மாறாமல் அமர்ந்து இருந்தனர். அந்த இருக்கையில் மிதுன் மட்டும் அமர்ந்திருந்தான், சங்கீதாவை காணவில்லை. அப்போது நேரம் ஆறாகிக் கொண்டு இருக்க, மெல்ல சூர்யோதயம் நிகழ்ந்து கொண்டு இருந்தது. ரயில் கோவில்பட்டியில் நிற்பதை அப்போது தான் தெரிந்து கொண்டேன். சரி பாத்ரூம் சென்று வரலாம் என்று எழும்ப, எதிரில் சங்கீதா சுடிதார் அணிந்து கொண்டு வந்தாள்.

“என்னடி, டிரஸ் சேஞ்ச் பண்ணிட்ட”
“அப்புறம், நம்ம ஊருக்கு அப்டியே வர சொல்றியா”
“வர வேண்டியது தான”
“அய்யோடா, அப்புறம் எல்லாரும் என்ன ஒரு மாதிரி பாப்பாங்க. அதான் சுடிக்கு மாறிட்டேன்”
“சரி, நான் பாத்ரூம் போய்ட்டு ப்ரஸ் ஆகிட்டு வரேன்” என்று கூறி சென்று வந்தேன்.

நான் வருவதற்கு முன்பே ரயில் கோவில்பட்டியை கடந்து சென்றுவிட்டது. இன்னும் ஐம்பது நிமிடங்களில் திருநெல்வேலியை சென்றடையும். ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்க, நான் சங்கீதாவை இடித்துக் கொண்டு அவள் அருகே அமர்ந்தேன்.

“லூசு, காபி கொட்டிட போகுது. இந்தா உனக்கு தான்” என்று கூறிக் கொண்டே, அவள் வாங்கி வைத்திருந்த காபியை என் முன்பு நீட்டினாள்.

“எனக்கு வேண்டாம் பா, இந்த கெட்ட பழக்கம் லா எனக்கு கிடையாது. நீயே காபிய குடிச்சிக்க” என்று அவளது கையை பிடித்து தடுத்தேன்.

“ஓ…. ஐயா காபி, டீ லா குடிக்க மாட்டிங்களோ”.
“எஸ், ஒன்லி பால் மட்டும் தான்”.
“உன் மூஞ்ச பாத்தாலே தெரியுது, நீ பால் குடிக்கிற பரதேசி னு” என்று அந்த காபியை சங்கீதாவும்வும் மிதுனும் குடித்து முடித்தனர்.

அப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டு இருக்க, ரயில் திருநெல்வேலியை நெருங்கியது. ரயிலில் உள்ள அனைவரும் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்க தயாராக நிற்க, ரயில் நடைமேடையில் நுழைந்து நின்றது. நான் சங்கீதாவின் உடைமைகளையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்க, அவள் மிதுனை கையில் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

பிறகு மூவரும் சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா மற்றும் இதர பலகாரங்களை வாங்கிக் கொண்டு பழைய பேருந்து நிலையத்தில் எங்கள் ஊர் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் காத்திருந்தோம். 7.30 மணி மணி அளவில் ஒரு பேருந்து கொஞ்சம் கூட்டமாக வந்தது.

எங்கள் ஊருக்கு அடிக்கடி பேருந்து இல்லாத காரணத்தால் அதில் ஏறிக் கொண்டோம். கூட்டம் காரணமாக அவள் என் மீது சாய்ந்து நிற்க, அவளது பெரிய பின்புறம் எனது ஆண்மையை அழுத்திக் கொண்டு இருந்தது. நானும் எதுவும் செய்யாமல் அவளது பின் புறத்தின் மென்மையை ரசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது எங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒருவன் சங்கீதாவை பார்த்துக் கொண்டு இருந்தான். ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறான் என்று நான் சற்று எட்டிப் பார்க்க, துப்பட்டா விலகி அவளது மார்பு பிளவுகள் தெரிந்து கொண்டு இருந்தது. மேலிருந்து அதை பார்த்ததும் என் ரத்தம் சூடேறி வேகமாக ஓட, எனது ஆண்மை விழித்துக் கொண்டு அவளது பின்புறத்தில் அழுத்தியது.

அந்த நேரத்திலும் இன்னொருவன் அவள் மார்பை பார்ப்பது எனக்குள் உறுத்தியது. உடனே நான் அவளது துப்பட்டாவை சரி செய்தேன். அப்போது தான் சங்கீதா நடப்பதை உணர்ந்து என்னை பார்த்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே தலையை மெல்ல ஆட்டினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு இருக்க, முன்னால் இருந்து ஒரு குரல் எங்களது கவனத்தை கலைத்தது.

“ஏம்மா, முன்னாடி லேடிஸ் கு ஒரு சீட் இருக்கு வா மா” என்று நடத்துனர் அழைக்க, அவள் மிதுனை அழைத்துக் கொண்டு முன்னே சென்று அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அவள் அமர்ந்திருந்த இருக்கை முழுவதும் வெற்றிடமாக மாற, என்னை அழைத்து அருகில் அமர செய்தாள்.

சிறிது நேரத்தில் மிதுன் அவள் மடியில் படுத்து உறங்க, அவள் எனது தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவளது மார்பு எனது கையில் மெதுவாக அழுத்திக் கொண்டு இருக்க, மார்பு பிளவுகள் கண்களுக்கு விருந்து வைத்துக் கொண்டு இருந்தது.

அப்படியே பேருந்து சென்று கொண்டிருக்க, பேருந்தில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஆங்காங்கே சிலர் மட்டுமே அமர்ந்து இருந்தனர். அப்போது பேருந்து எங்களது ஊரை நெருங்க, நான் எழுந்து அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தேன். நான் எழுந்ததும் அவள் விழித்துக் கொண்டாள்.

“ஏண்டா அங்க போன”.
“ஊர் வந்திடுச்சு, அதான்”.
“ம்ம்ம்… விவரம் தான்”.

பிறகு பேருந்து நின்றதும் இருவரும் இறங்கி அவரவர் வீட்டிற்கு சென்றோம். ஒரு வாரம் முழுவதும் கோவில் கொடை, நண்பர்கள் என சீரும் சிறப்புமாக முடிந்தது. அவ்வப்போது விழாவில் அவளை பார்ப்பேன், இருந்தும் நண்பர்கள் இருக்கும் போது அவளிடம் பேசவில்லை. சில நேரம் தனிமையில் சந்திக்கும் போது சிறிது பேசிக் கொள்வோம். சில நேரங்களில் அன்புடன் எனது நெற்றியில் விபூதி வைத்துவிட்டு “கோவிலுக்கு வந்து சாமி மட்டும் கும்பிடுறதே இல்ல.

மத்த எல்லா வேலையும் பாக்குற” என்று திட்டுவாள். பிறகு இரவு முழுவதும் அன்று நடந்தவை பற்றி தொலைபேசியில் பேசிக் கொண்டு இருப்போம். நான் மிகுதியாக நான் பார்த்த பெண்களை பற்றியும், அவர்களது உடல் அமைப்புகளை பற்றியும் பேசிக் கொண்டு இருப்பேன். இப்போது எங்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. எல்லாவற்றையும் பற்றி வெளிப்படையாக பேசிக் கொள்வோம்.

ஒரு வார விடுமுறை முடிந்து சென்னை செல்லும் நாள் வந்தது. எங்கள் ஊரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல அடிக்கடி பேருந்து இல்லாத காரணத்தால் 8 மணிக்கே பேருந்து நிலையம் வருமாறு கூறியிருந்தேன். அதன் படி இருவரும் பேருந்து நிலைத்தை வந்தடைந்தோம். என்னுடன் எனது நண்பர்களும், அவளுடன் அவளது பெற்றோர்களும் வந்திருந்தனர்.

அவளது அப்பா, நானும் சென்னை செல்வதை அறிந்து சங்கீதா மற்றும் மிதுனை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டு, சிறிது நேரத்தில் வந்த பேருந்தில் மூவரும் ஏறிக் கொண்டோம். பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு மூவரும் ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டோம். அப்போது அவள் என்னை பார்த்து புன்முறுவல் உதிர்த்தாள்.

எவ்வளவு பேசினாலும் இருவருக்கும் அதில் நிறைவு கிடைக்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, 9.30 க்கு பேருந்து திருநெல்வேலியை அடைந்தது. பிறகு மூவரும் இறங்கி உணவு அருந்திவிட்டு, சென்னை செல்ல பதிவு செய்யப்பட்ட பேருந்து நிற்கும் இடத்திற்கு செல்ல நேரம் சரியாக இருந்தது.

பிறகு மூவரும் பேருந்தில் ஏறி எங்களது இருக்கைகளில் அமர்ந்தோம். மிதுன் ஜன்னல் ஓர இருக்கையில் அமர, அதன் பின் அவள், நான் என அமர்ந்தோம். அது முழுவதும் குளிரூட்டப்பட்ட பேருந்து, அதனால் உள்ளே நுழைந்ததும் மூவரையும் குளிர் ஆக்கிரமித்துக் கொண்டது. பேருந்து கிளம்பியதும் ஐஸ், அவள் கொண்டு வந்த போர்வையை எடுத்து மூன்று பேருக்கும் சேர்த்து போர்த்தினாள்.

மிதுன் உறங்கிட, நாங்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேருந்து விருதுநகர் அருகே வரும் போது கன மழை பெய்ய தொடங்கியது. அதனால் பேருந்து அதற்கு மேல் சிறிது வேகம் குறைத்து செல்ல தொடங்கியது. அப்போது “ரொம்ப குளிருதுல” என்று எனது கையை எடுத்து அவளது மார்போடு அனைத்துக் கொண்டாள்.

என் கை அவளது மார்புக்கு இடையிலும், விரல்கள் அவளது தொடைகளையும் உரசிக் கொண்டு இருந்தது. அந்த உரசல் உடலில் உஷ்ணத்தையும், காமத்தையும் ஊற செய்தது. சுற்றிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்திருக்க, ஆழ்ந்த உறக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

நான் மெதுவாக எனது கையை அவளது முகத்தில் வைத்து நெற்றி, மூக்கு, கன்னம் மற்றும் உதடு என விரல்களால் கோலமிட்டு ரசித்தேன். பிறகு அவளை என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நானும் உறங்கினேன்.

நெடுஞ்சாலை உணவகத்தில் பேருந்து நிற்கவும் இருவரும் உறக்கம் கலைந்தோம். அப்போது அவள் முழுவதும் என் மீது சரிந்து படுத்திருக்க, என் கை அவளது தொடைகளுக்கு இடையில் இருந்தது. உடனே நான் திடுக்கிட்டு கையை எடுக்க, சாதாரணமாக “ஏண்டா இப்படி பதற்ற. சரி பாத்ரூம் போய்ட்டு வரலாம்” என்று மிதுனையும் எழுப்பி மூவரும் சென்று வந்தோம்.

பிறகு மீண்டும் பேருந்து கிளம்ப, சங்கீதா எனது மடியில் படுத்துக் கொண்டாள். நானும் அவளது பின் புறத்தின் தலை வைத்து தூங்க ஆரம்பித்தேன். தூங்கும் முன்பு அவளது வாசம் மற்றும் உடல் மென்மையை நன்றாக உணர்ந்து கொண்டு உறங்கினேன். பிறகு காலை ஏழு மணிக்கு சங்கீதாவின் கைப்பேசி ஒலிக்க இருவரும் எழுந்தோம்.

அவளின் கணவர் தான் அழைத்திருந்தார், அப்போது பேருந்து சென்னை உள்ளே நுழைந்திருந்தது அதனை அவரிடம் கூற அவர் சிறிது நேரம் பேசிவிட்டு கட் செய்தார்.

“என்ன சொன்னாரு”.
“ஒன்னும் இல்ல, டைம் ஆச்சு அதனால எக்மோருக்கு பஸ் புடிச்சு வர சொன்னாரு”.
“அப்புறம்”.

“அப்புறம் அங்க இருந்து நம்மல பிக்கப் பண்ணி, வீட்டில டிராப் பண்ணிட்டு, அப்படியே வேலைக்கு போய்டுவாராம்”.

“நம்மல இல்ல உங்கள பிக்கப் பண்ணிப்பாறு னு சொல்லு”.
“டேய்…, நீ தான டா எங்கள டிராப் பண்ணிட்டு போறதா சொன்ன”.
“ஆமா, நீ தனியா போவனு நினைச்சு சொன்னேன். அதான் இப்ப உன் ஹஸ்பண்ட் வரார்ல”.

“என்னமோ போ டா” என்று அவள் அந்த பக்கமாக திரும்பி அமர்ந்து கொண்டாள்.
எட்டு மணி அளவில் பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைந்தது. மூவரும் இறங்கி அங்கிருந்து எக்மோருக்கு சென்று இறங்கினோம். அங்கு அவளது கணவர் காரில் காத்திருக்க, சங்கீதா என்னை அழைத்து சென்று அறிமுகம் செய்தாள். பிறகு.

“இங்க பாருங்க, இவன வீட்டுக்கு கூப்டா ரொம்ப பிகு பண்ணுறான்”.
“ஏன் ப்ரோ, சும்மா வீட்டுக்கு வந்துட்டு போங்க”.
“அது இல்ல…….”

“டேய் ஓவரா பண்ணாத, அவருக்கு வேலைக்கு டைம் ஆகுது, சீக்கிரம் வண்டில ஏறு”.
“ஆமா ப்ரோ, ஏறுங்க போகலாம்”.

என்னால் எதுவும் பேச முடியவில்லை, சரி என்று காரில் ஏறி அமர்ந்தேன். மிதுன் முன்னால் அமர, நானும் சங்கீதாவும் பின்னால் அமர்ந்தோம். அவள் என்னை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தாள். “இதுக்கு தான் அப்ப எதுவும் பேசாம இருந்தியா டி” என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

ஒரு பத்து நிமிடத்தில் கார் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழைந்து நின்றது. சங்கீதா மற்றும் மிதுன் கீழே இறக்க, நானும் இறங்கினேன். உடனே “ப்ரோ நான் வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க, சீக்கிரம் ஓடிடாதிங்க” என்று கூறிவிட்டு அவளது கணவன் சென்றுவிட்டார்.

அந்த பெரிய அப்பார்ட்மெண்டில் பதினெட்டாவது மாடியில் அவளுடைய வீடு இருந்தது. அது இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட வீடு. வீட்டில் நுழைந்ததும் மிதுன் பசிக்கிறது என்று கூற, அவனுக்கு ப்ரெட் ஆம்ப்ளேட் செய்து கொடுத்தாள்.

பிறகு என்னிடம் அவளது கணவனின் சார்ட்ஸ் மற்றும் டீசர்ட்டை கொடுத்து குளித்து விட்டு வருமாறு கூறினாள். நான் ஒரு அறையில் குளிக்க செல்ல, மற்றொரு அறையில் அவள் குளிக்க சென்றாள். இருவரும் குளித்து முடித்து விட்டு வெளியே வந்தோம். நான் முதலிலும் சிறிது நேரத்திற்கு பிறகு அவள் ஒரு நைட்டியிலும் வந்தாள்.

“மிதுன் எங்க”.
“அவன் டிராவல் டயர்டுல தூங்கிட்டான்”.

அப்படியே பேசிக் கொண்டு இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக எங்களது உரையாடல் குறைந்து, இறுதியாக அந்த இடமே அமைதியானது. எவ்வளவு தூரம் வெளிப்படையாக நாங்கள் பழகி இருந்தாலும், இப்போது நாங்கள் இருவர் மட்டுமே இருக்கும் தனிமை என் மனதில் பல குழப்பங்களை உண்டாக்கியது. அதே நிலையில் தான் சங்கீதாவும் இருக்கிறாள் என்பது அவள் முகத்தில் தெரிந்தது…

Leave a Comment