புத்தங்களில் புது முகங்கள் (Puthagangalil Puthu Mugangal)

கண்களை மூடி அவள் அந்த கொட்டும் தண்ணீரில் முகத்தை கழுவினால். அந்த சூடான ஷவர் குளியலில் அவள் மனதில் இருந்த எண்ணங்கள் எல்லாம் கரைந்து ஓட, அவள் உடலை நன்கு தேய்த்து குளித்தால்.

கால்களுக்கு இடையே கை சென்று தேய்த்து கழுவ. அந்த இடத்தில ஏற்கனவே வடிந்து இருந்த அந்த விந்தணுக்கள் அவள் விரல்களில் பட லேசான புன்னகையோடு கால்களை அகற்றி தேய்த்து கழுவினால். நன்கு குளித்து முடித்தவள் நெஞ்சுக்கு மேல் துண்டை கட்டிக்கொண்டு தலையை துவட்டினால்.

அந்த குளியலறை கதவை திறந்து வெளியே வர. அங்கே கட்டிலில் கிடந்த அவன் கையில் போனை வைத்து ஏதோ டைப் செய்துகொண்டு இருந்தான்.

அவளை பார்த்ததும் அதை ஓரம் வைத்துவிட்டு அவளை ஒருமாதிரியாக பார்க்க.
அவள் புன்னகையோடு. … போதும் போதும். இன்னொருநாள் பாத்துக்கலாம். நான் கிளம்பவேண்டும் என்றால்.

அவனோ, ஒரு 10-20 நிமிஷம் தானே. பொறுமையா போக முடியாதா.

அவள் : இப்படி சொல்லி தான் காலைல இருந்து போய்ட்டு இருக்கு. நான் பையனை ஸ்கூலில் இருந்து கூப்பிட போகணும்.

என்று சொல்லிக்கொண்டே உடை மற்ற துவங்கினால். அவள் துண்டை கலைய அவன் பின்னே வந்து அவளை அணைத்தான். அவள் கழுத்தில் முத்தம் வைத்து மார்புகளை மெல்ல தடவினான்.

அவளோ அவனை பின்னே தள்ளிவிட்டு ப்ராவை மாட்டினால். கட்டிலில் கிடந்த அவன் செங்கோல் தூக்கிக்கொண்டு நிற்க. புன்னகைத்தபடியே தலையை ஆட்டிக்கொண்டு திரும்பினாள். கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்த அவள் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை வைத்தால். அந்த மெல்லிய ஈர கூந்தலை உதறி பின்னே தள்ளி கண்ணாடியில் அவளை மீண்டும் பார்த்தால்.

“அழகுடி நீ” …என்று அவளே மனதுக்குள் நினைத்துக்கொண்டு ஜாக்கெட்டை போட்டு சேலையை கட்டினால். திரும்பி அவனை பார்த்தால் …

அவள் : எல்லாம் ஓகே வாடா ??

அவன் : ட்ரெஸ் இல்லாம தான் நல்லா இருந்தடி.

அவள் முகத்தை சுளித்துக்கொண்டு. “இப்போ நல்லா இல்லையா ” என்றால்

அவன் எழுந்து வந்து அவளை அணைத்தான். அவள் நெற்றியில் முத்தம் வைத்து. அவன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்.

அவள் காதோரம். “ஐ லவ் யூ செல்வி … நீ எப்பவுமே அழகுதான்”

என்று கிசுகிசுத்தான். அவள் அவன் நெஞ்சில் முத்தமிட்டு, “ ஐ லவ் யூ டூ விக்ரம்” என்று சொல்லிவிட்டு. நேரம் ஆச்சி கிளம்புறேன் என்று அந்த ஹோட்டல் அறையை விட்டு அவசரமாக கிளம்பி ஓடினாள். கீழே பார்க் செய்திருந்த அவள் பைக்கை எடுத்துக்கொண்டு அவசரமாக பள்ளியை நோக்கி சென்றால். நல்ல வேலையாக பள்ளி விடும் நேரம் இன்னும் ஆகவில்லை. பள்ளியின் மெயின் கேட்டின் வெளியே பெற்றோர்கள் நிற்க. அவர்களோடு சேர்ந்து அவளும் காத்திருக்க. 12 ஆம் வகுப்பு படிக்கும் அவள் மகள் வந்தால். வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் செல்வி.

வீட்டில் மாமனார், மாமியார் மற்றும் கணவன் இருக்க.

மாமியார் : என்னமா செல்வி. காலையில இருந்து ஆளை காணலையே.

செல்வி : ஒரு பிரெண்டை பார்க்க போயிருந்தேன் அத்தை. அவருகிட்ட சொல்லிருந்தேன்.

கணவன் : சொல்லிட்டு தான்மா போனா.

கிழவி வாயை மூட. நிம்மதி பெருமூச்சு விட்டு அறைக்குள் சென்றால். காலைமுதல் நடந்த நிகழ்வுகளை நினைத்து வெட்கத்தில் சிரித்துக்கொண்டே கட்டிலில் சாய்ந்தாள்.

அவளின் இந்த நிலைக்கு துவக்கம் எங்கிருந்து என்பதை பார்க்கலாம்.

செல்விக்கு 42 வயது ஆகிறது. அவள் தான் வாழ்க்கை நிறைவு பெற்றதாகவே எண்ணிக்கொண்டு வாழ்ந்து வந்தால்.

அவளுக்கு இரண்டு குழந்தைகள். மகள் 12 ஆம் வகுப்பும். மகன் 8ஆம் வகுப்பும் படித்து வந்தனர். வீட்டிக்கு வசதிக்கு பஞ்சம் இல்லை. கணவன் சொந்த தொழில். இவள் படித்து இருந்தும் வேளைக்கு எல்லாம் செல்ல வேண்டாம் என்ற நிபந்தனை. அவளுக்கென்று ஒரு சிறிய பெண்கள் கூட்டம். அவ்வப்போது அவர்களோடு பேசுவது குடும்பத்தை கவனிப்பது. இதுவே அவளின் வாழ்கை.

ஒருநாள் மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றிருந்தால். அங்கே ஒரு புதிதாக திருமணம் ஆன ஜோடியை பார்க்க அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். அவன் அந்த பெண்ணின் சேலை மடிப்பை அவள் முன்னே மண்டியிட்டு சரிசெய்து கொண்டிருந்தான். அவளுக்கு அது மிகவும் அழகாக இருந்தது. இப்போது இருக்கும் பசங்க எல்லாம் அந்த ஆன் கர்வம் விட்டு பொது இடத்தில கூட அவர்கள் மனைவியை அன்பாக கவனிப்பதை எண்ணி வியந்தாள்.

அதை பார்த்துக்கொண்டிருந்த நேரம். “ ஏய் செல்வி. அங்க என்ன பண்ணுற, சீக்கிரம் வா” என்ற குரல் தூரத்தில் இருந்து கேட்க. அது அவளின் மாமியார். இவங்க வேற. என்று எண்ணிக்கொண்டு நடந்தால். அவள் மாமியார் ஏதோ சொல்ல அந்த சடங்குகளை எல்லாம் முடித்தால் செல்வி.

அன்று இரவு அவள் கணவனிடம். அவள் கண்ட விஷத்தை கூற. அவனோ. “ அதுக்கு நான் என்ன பண்ணனும் சொல்லு” என்றான்.

அவள் மனதில் அவன் அதை செய்ய வேண்டும் என்ற ஆசை கூட இல்லை. ஆனால் அவன் சொன்ன பதிலை கேட்டதும். “இவருகிட்ட போயா இதை சொன்னோம்” என்ற எண்ணத்தில் திரும்பி படுத்துகொண்டாள். அவனும் ஏதும் நடக்காததுபோல குறட்டை விட்டு தூங்கினான்.

அவளுக்கு மறுநாள் முதல். கொஞ்சம் காதல் கதைகள் படிப்பதில் ஆர்வம் வந்தது. பொதுவாக அவள் நேரம் கிடைக்கும் நேரம் புத்தகங்கள் வாசிப்பாள். டிடெக்ட்டிவ் நாவல் …திரில்லர் நாவல் என்று படிக்கும் அவளுக்கு. அன்று முதல் காதல் கதைகள் மேல் சற்று ஆர்வம் தோன்றியது. அன்று அவள் வீட்டின் அருகே இருந்த புத்தக கடைக்கு சென்று கதைகளை தேடி அந்த கடையை சுற்றி வந்தால். அது ஒரு பெரிய புத்தக கடை.

அங்கே ஒவ்வெரு பிரிவுக்கும் ஓரிரு நிலையடுக்கு இருக்கும். அவள் காதல் கதைகள் இருக்கும் பக்கம் வர. அந்த இருபுற நிலையடுக்கின் நடுவே மூளையில் ஒருவன் தரையில் அமர்ந்து ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டு இருந்தான். அவன் முகத்தில் புன்னகையும் உதடுகள் புத்தகத்தை ஓசையற்று வாசிக்கும் நகர்வும் அவள் சற்று கூர்ந்து நோக்கினால். அவள் அங்கு நிற்பதை கூட கவனிக்காத அவன் ஆர்வமாக வாசிக்க. அவள் இரண்டு அடி எடுத்து வைத்ததும் சுதாரித்துக்கொண்டான்.

அவளை பார்த்தவன் எழுந்தான்.

அவன் : சாரி மேடம். ஏதாவது உதவி வேணுமா ???

அவள் சற்று குழப்பத்தில் விழிக்க.

அவன் : நான் இங்க வேலைபாக்குறேன் மேடம். கொஞ்சம் கூட்டம் கம்மியா இருந்துச்சின்னு உக்காந்து புக் படிச்சிட்டு இருந்தேன். சாரி …

செல்வி : இட்ஸ் ஓகே …. நா ரொமான்டிக் நாவல் தேடுறேன். எது படிக்குறதுன்னு தெரியல. இப்போ லடேஸ்ட்டா நிறைய விற்பனை ஆகுற புத்தகம் என்னன்னு தெரியுமா ??

அவன் கையில் இருந்த புத்தகத்தை தூக்கி காட்டினான்.

அவன் : இதை படிக்குறீங்களா …ஒரு பெண்ணோட உண்மையான காதல் அவளுக்கு எப்போது புரியுதென்று இதுல இருக்கும்.

அவள் அதை அவன் கையில் இருந்து வாங்கி லேசாக புரட்டி ஆங்காங்கே வசித்து பார்த்தால். சரி எடுத்துக்குறேன் என்று சொல்லி அதை வாங்கி சென்றால்.

வீட்டுக்கு சென்று படிக்க துவங்கின அவளுக்கு அது ஏதோ ஒரு புதுவித ஈர்ப்பை கொடுத்தது. அது ஒரு ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதை அவள் படிக்க படிக்க அதன் கதையோடு ஒன்றினால். மூன்றே நாட்களில் அதை படித்தும் முடித்தால்.

மீண்டும் அந்த புத்தக கடைக்கு போக அங்கே அவன் இருந்தான். அவனை பார்த்து அந்த புத்தகத்தை பரிந்துரை செய்தமைக்கு நன்றி சொன்ன அவளுக்கு. அவன் வேறொரு புத்தகம் பரிந்துரை செய்தான். அதையும் அவள் வாங்கி படித்து அது பிடித்துப்போக. அவர்களுக்குள் அடிக்கடி பழக்கம் ஏற்பட்டது.

வாரம் ஒருமுறையாவது ஒரு புதிய புத்தகம் வாங்க வந்துவிடுவாள் செல்வி. அவனை பார்த்ததும் ஒரு அழகிய புன்னகை. அவனும் அவளுக்காக அந்த வாரம் ஸ்பெஷல் போல ஒரு புத்தகத்தை தேர்வு செய்து வைத்திருப்பான். அவர்கள் நல்ல நண்பர்களாக. அந்த வாரம் அவன் கடையில் இல்லை. மறுவாரம் விசாரித்தபோது. போனவாரம் அவன் பிறந்தாள் என்றும் அதற்காக அவன் அம்மாவோடு கோவிலுக்கு சென்றிருந்தான் என்றும் சொல்ல. அவள் அன்று அந்த கடாயில் இருந்த கிப்ட் ஐட்டங்களில் ஒன்றை தேர்வு செய்து அதை அவனுக்கு பரிசளித்தால்.

அவன் : இதெல்லாம் எதுக்கு மேடம்.

செல்வி : எனக்கு இத்தனை நாள் இவ்வளவு உதவி பண்ணுற. இதைக்கூட நான் பண்ணலைனா எப்படி.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்ப்பா.

அவன் : தேங்க்ஸ் மேடம்.

செல்வி : ஆமா உனக்கு என்ன வயசு ஆகுது.

அவன் : எனக்கு இப்போ 23 ஆகுது மேடம்.

செல்வி : ம்ம்ம் சரிப்பா. இந்த வாரம் என்ன புத்தகம் குடுக்க போற.

அவன் : நான் ஒரு புத்தகம் யோசிச்சு வச்சிருந்தேன். ஆனா அது இப்போ ஸ்டாக் இல்ல மேடம்.

செல்வி : அச்சச்சோ. சரி வேற சொல்லு.

அவன் : வேற ஏதும் இப்போதைக்கு இங்க நல்ல இருக்குற மாதிரி இல்ல. வேணும்னா சொல்லுங்க உங்களுக்கு அந்த கதையை நான் அப்படியே சொல்றேன்.

செல்வி சற்று யோசித்தால். அன்று பார்த்து அவள் வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் கோவிலுக்கு சென்றிருக்க நாளை தான் வருவார்கள். மேலும் சாயங்காலம் தான் அவள் மகளை பள்ளியில் இருந்து கூப்பிட வேண்டும். எனவே சரி என்றால்.

அங்கே அமர்ந்து புத்தகம் படிக்க ஒரு பெரிய மேசை இருந்தது. அதன் ஒருபுறம் செல்வி அமர மறுபுறம் அவன் அமர்ந்து கதையை துவங்கினான்.

அவன் துவங்கி அதை விவரிக்க அதை அபப்டியே கேட்டுக்கொண்டு இருந்தால் செல்வி. ஒருகட்டத்தில் கதையில் ஆழமாக மூழ்கி. அவன் கதைக்கும் விஷயங்களுக்கு முக பாவனைகளும் ஆச்சர்ய வார்த்தைகளுமாக ஆர்வமாக கேட்டால்.

அவளுக்கு ஒன்றரை மணிநேரம் போனதே தெரியவில்லை. அவன் கதையை முடிக்க. அவளுக்கு அவ்வளவு தானா என்பது போல இருந்தது. அன்று இரவு வீட்டுக்கு போனவள். அவன் கதை சொன்ன விதத்தில் கொஞ்சம் மயங்கி தான் போனால். இரவில் கண்களை மூட அவன் குரலும் முகமுமே அவள் மனதில் ஓடியது.

அவளுக்கு அவனோடு நேரம் செலவிடுவது பிடித்து இருந்தது. அவள் நாட்போக்கில் அடிக்கடி கடைக்கு செல்ல. புத்தகங்கள் வாங்கி படிப்பதை விட அவனோடு நிறைய பேச ஆசை பட்டால்.

அவளுக்கோ. 45 வயதில் அவளுக்கு இல்லாத சில புரிதல் கூட அந்த 23 வயது இளைஞ்சனுக்கு இருப்பது வியப்பை கொடுத்தது. நாட்போக்கில் அவனிடம் பேசும்போது அவன் குரலில் மயங்கி பேசுவதை கேட்காது அவன் முகத்தை பார்த்தபடி இருக்க துவங்கினால் செல்வி.

அப்படி ஒருநாள் நல்ல மழை. அவன் ஏதோ ஒரு கதையை விவரிக்க. அன்று மழையால் கடைக்கு யாரும் வந்தபாடு இல்லை. மதியம் உணவு இடைவேளைக்கு கடையை சாத்த அவள் அந்த மழையில் மாட்டிக்கொண்டால். வீடு என்னவோ 1கிலோமீட்டர் தூரம் கூட இல்லை. ஆனால் மழையில் நனைய அவளுக்கு பயமாக இருந்தது.

எனவே அவனோடே அங்கு பேசிக்கொண்டு இருந்தால். அந்த மேசையில் கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு அவன் முகத்தை பார்த்தபடியே செல்வி அவனின் சுருட்டை முடியையும், அவன் பேசும்போது அவன் பற்களையும் பார்த்து கரைந்தால்.

அவளுக்கு மனதில் இது தான் காதலா என்பது போல இருந்தது. ஆனால் அன்றுவரை அது அவளுக்கு எந்த ஒரு உடல் உணர்ச்சியையும் கொடுக்கவில்லை. அவன் அறிவிலும் பேச்சிலுமே அவள் மனதை அவனிடத்து இழந்தால் செல்வி.

அப்படி அவன் பேசிக்கொண்டு இருக்க அவள் அவன் பேசுவதை கேட்கவே இல்லை என்பதை புரிந்துகொண்டான்.

கையை அவள் முகத்தின்முன் அசைத்தபடியே. செல்வி. செல்வி… என்றான்.

அவள் சுதாரித்துக்கொண்டு.

அவள் : சொல்லு சொல்லு. என்ன

அவன் : என்ன காலையிலேயே கனவா ??? அப்படி என்ன யோசனை.

அவள் : அதெல்லாம் ஒன்றும் இல்லையே. ஏதோ நியாபகத்துல இருந்தேன்.

அவன் : அப்படி என்ன நியாபகம்.

அவள் : ஒன்றும் இல்லடா. சும்மா ஒரு யோசனை. சொல்ற அளவுக்கு முக்கியம் இல்ல.

அவன் : சும்மா சொல்லுங்க. என்னனு கேப்போம்.

அவள் : உனக்கு இதுக்கு முன்னால காதல் வந்திருக்கா ?

அவன் : ம்ம்ம்ம்… இப்போ கூட காதல் இருக்கு.

அவள் : அப்படியா யாரு மேல.

அவன் : யாருன்னு தான் இருக்கணும்னு இல்லையே. எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.

அவள் : புரியல தெளிவா சொல்லு.

அவன் : இப்போ இந்த புத்தகம் படிக்குறேனு வைங்க. அதுல ஒரு நல்ல கேரக்டர் இருந்தா அதோட காதல் ஏற்படலாம். ஒரு நல்ல சுவையான சாப்பாடு சாப்பிட்டா அது மேல காதல் ஏற்படலாம். இல்ல. ரோட்ல போறப்போ ஒரு அழகனா நாய் குட்டிய பாக்குறப்போ அதுக்கு மேல காதல் ஏற்படலாம்.

அவள் : நல்லா தான் பேசுற. அதெல்லாம் இருக்கட்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான காதல் எப்படி விவரிக்குறது.

அவன் : அதுவும் அதேப்போல தான். யாருக்கு வேணாலும் யாரு மேல வேணாலும் காதல் வரலாம். எனக்கு உங்களிடம் இப்படி உக்காந்து பேசுறது ரொம்ப பிடிக்கும். இதுவும் ஒரு வகையான காதல்னு சொல்லலாம்.

அவளுக்கு அதை கேட்டு கொஞ்சம் மனம் நெகிழ்தது. அவன் கபடம் இல்லாமல் பேசியது அவளுக்கு சற்று வித்யாசமாக இருந்தது.
அந்த மழையின் குளிருக்கும். அவன் மனதுக்குள் கொடுத்த வெதுவெதுப்புக்கும். அவளுக்கு அந்த தருணம் சுகமாக இருந்தது. மழைநீர்க்க அவள் வீட்டுக்கு கிளம்பினாள். அன்று அவனுக்கு ஒன்று புரிந்தது அந்த அழகி அவனிடத்தில் காதல் கொண்டுள்ளாள் என்று.

செல்வி ஒன்றும் சும்மா இல்லை. அவள் பார்க்க நடிகை மும்தாஜ் போல இருப்பாள். அவளை விட சற்று உயரம் என்று கூட சொல்லலாம். உடலும் நல்ல செழுமை தான். 45 வயது என்று பார்த்தவுடன் சொல்ல முடியாது. முகத்தில் ஒரு பெரிய கண்ணாடி அணிந்து இருப்பாள். எப்போதும் சேலை தான். கழுத்தில் ஒரு பெரிய தாலி கையில் ஒற்றை வளையல் ஒரு லெதர் கைக்கடிகாரம். செழிப்பான வீட்டு பெண் என்றாலும் அது உடையிலும் அணிகலன்களில் தெரியாது. பேச்சும் பெருமைப்படும் வகை இருக்காது. பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவள். அவனுக்கும் அவளை பிடித்து இருக்க.

இருவரும் ஏதோ ஒரு காரணத்தால் அதை வெளிப்படுத்தாமல் இருந்தார்கள்.
அவர்களின் நெருக்கம் அதிகரிக்க செல்ல தட்டல்களும் நக்கல் பேச்சுகளும் அதிகரித்தது. காதல் கவிதைகளும் அவர்கள் பேச்சில் நிரம்பி வழிய. அவளுக்கு அவள் வாழ்க்கை புதிதாக பூத்தது போல இருந்தது. அப்படி ஒருநாள் அவன் கடையில் இருந்த நேரம் அவன் கையில் ஒரு ஆங்கில நாவலை பார்த்தால். அது என்ன கதை என்று கேட்க. அவன் அது தான் “தீ ரீடர்” என்ற புத்தகம் என்றான்.

அவள் கதையை கேட்க அவன் சொல்ல மறுத்தான். மாறாக அவள் கையில் அந்த புத்தகத்தை கொடுத்து படிக்க சொன்னான். அவளுக்கு வீட்டுக்கு கொண்டு வந்து படிக்க. அதில் ஒரு பையனுக்கும் ஒரு பெரிய பெண்ணுக்கும் இடையேயான காதலும் காமமும் கலந்த ஒரு கதையாக இருந்தது. அந்த கதை அவளை மிகவும் பாதிக்க. அதில் வரும் நெருக்கமான தருணங்களை வசிக்கும் நேரம் அவள் தானும் அவனும் சேர்த்து இருப்பதை போல மனதினுள் எண்ணினால்.

இரவு மெல்லிய விளக்கு ஒளியில் அவள் அதை படிக்க படிக்க. மனதில் இருந்த அந்த பிம்பம் அவளை திணற செய்தது. அவள் உடல் சூடானது. ஒரு வாக்கியத்தில். அவள் அவனோடு நீர்த்தொட்டியில் இருக்கும் பாகம் வர அதில் அவள் அவனையும் அவளையும் கண்களை மூடி எண்ணினால். அவள் கால்கள் இறுகியது. கதையை வாசித்தவள் வார்த்தைகளிலே வடிய துவங்கினால்.

புத்தகத்தை மூடி பெருமூச்சு விட்டு கண்ணாடியை கழட்டினாள். வாய்வழியாக மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டவள். நேரே பாத்ரூம் சென்று குளித்தால்.

4 நாட்களில் அதை படித்து முடித்தால். அந்த நான்கு நாட்களில் எத்தனை முறை அவள் அந்தப்புரத்து இடம் வடிந்தது என்று அவளுக்கே தெரியாது.
கதையை முடித்து அவனிடம் புத்தகத்தை கொடுக்க சென்றவள். அவனை பார்த்த விதமே வித்யாசமாக இருந்தது. அவனுக்கும் அது தெரியும்.

அந்த கதையை அவள் படித்தால் கண்டிப்பாக உணர்ச்சிவச படுவாள் என்று. எனவே கதை எப்படி என்று கேட்டான்.

அவளுக்கோ வெட்கம் வர. …ஏதும் சொல்லவில்லை.

அவன் : கதை படிக்குறப்போ ஏதாவது அந்த கேரக்டர் ஓடு பொருத்தி பார்க்க முடிந்ததா ??

அவள் : ம்ம்ம் …நான்கு நாட்கள் அதை படித்து முடிக்குறதுக்குள்ள. என் கற்பனை எங்கெங்கெங்கோ போச்சி.

அவன் : எந்த பாகம் எல்லாம் படிக்குறப்போ அப்படி கற்பனை போச்சி.

அவள் : அவசியம் சொல்லனுமா ???

அவன் : ம்ம்ம் கேக்க ஆர்வமா இருக்கேன். சொல்லுங்க.

அவள் : அந்த குளியல் தொட்டி காட்சி. மற்றும் அவங்க நெருக்கமா இருக்குற நேரம் எல்லாம் என் மனசு ரொம்பவே ஏக்கமா இருந்துச்சி.

அவன் : அப்படி காதல் நெருக்கம் வீட்டுல கிடைக்கலையா என்ன

அவள் : கிடைச்சா நான் ஏன் காதலை தேடி புத்தக கடையில இருக்கபோறேன்.

அவள் சொல்லாமல் சம்மதம் சொன்ன விதத்தை பார்த்து அவன் புன்னகைத்தான்.

அவன் : கூடிய சீக்கிரம் அந்த தனிமை கிடைக்கும்னு நம்புறேன்.

அவனும் சம்மதம் சொன்னது அவளுக்கு மனதில் ஒரு பெரிய பாரம் இறங்கியது போல இருக்க. அதன் பின்னர் தினமும் இரட்டை அர்த்த வார்த்தைகளும் ஆலைத்தின்னும் பார்வைகளுமாக அவர்களின் நாட்கள் ஓடியது. இருவரும் எப்போது தனியே ஒரு தருணம் கிடைக்கும் என்று எங்க. அப்படி ஒரு நாளும் வந்தது.

செல்வி அவளின் அம்மா அப்பா ஊருக்கு அவளை பார்க்க வருவதாக இருந்தது. அதற்காக அங்கே சற்று தொலைவில் இருந்த ஒரு 3 நட்சத்திர ஹோட்டலிக் அவள் ரூம் புக் செய்து இருந்தால். அவள் அப்பாவிற்கு சொந்தக்காரர் வீட்டில் தங்குவது பிடிக்காது. எனவே அங்கே புக் செய்து இருந்தால்.
ஆனால் அவர்கள் வருகை கடைசி நேரத்தில் கேன்சல் ஆக அவர்கள் வரவில்லை. இவள் புக் செய்த அறையை கேன்சல் செய்ய முயன்றும் அது அந்த நேரத்தை தாண்டிய படியால் செய்ய முடியவில்லை.

அவளுக்கோ ஒரு எண்ணம் தோன்றியது. மனதில் அதை எண்ணி அன்று காலை சிறப்பாக குளித்து ரெடி ஆனால்.

தினமும் காலை அவள் மகளை அவள்தான் ஸ்கூலுக்கு அழைத்து செல்வாள். அப்போது அவள் கணவனிடம். இன்னைக்கு நான் போய்ட்டு அப்படியே சாயங்கலாமா பாபாவை கூட்டிட்டு வீட்டுக்கு வரேன். என் தோழி ஒருத்திக்கு ஆபரேஷன் ஆயிருக்கு பாத்துட்டு வரேன்.

அவனும் சரியென்று சொல்ல. மகளை பள்ளியில் விட்டுவிட்டு. அவனுக்கு போன் செய்தால். விஷத்தை தெளிவாக விளக்கி அவனை என்ன செய்யவேண்டுமோ அதை செய்யும் படி சொன்னால்.

நேரே அந்த ஹோட்டலுக்கு சென்றால். அவள் புக் செய்திருந்த ஹோட்டலில் செக்கின் செய்தால். அவள் ஒரு விருந்தாளியை எதிர்பார்க்கிறேன் என்று கீழே ரிசெப்ஷனில் சொல்லிவிட்டு மேலே சென்றால்.

அவள் படபடப்பில் காத்திருக்க. காலை 10 மணியளவில் அவள் இருந்த அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் உடல் லேசாக நடுங்க. மெதுவாக எழுந்து சென்று கதவை திறக்க நகர்ந்தாள். போகும்வழி கண்ணாடியை பார்த்து தலையை சரிசெய்தால்.

கதவை திறந்தவள் முகம் கோபம் ஆனது. ரூம் சர்வீஸ் என்று ஒரு பெண் நிற்க. எதுவும் வேண்டாம் என்று அனுப்பினால்.
தொந்தரவு செய்ய வேணாம் என்ற வாசகத்தை வெளியே தொங்க விட்டு கதவை சாற்றினால். 10 நிமிடம் கழித்து மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க இம்முறை அது அவன் தான்.

அவளுக்கு அவனை தனிமையில் பார்த்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. உள்ளே வா என்று அழைத்து கதவை உடனே சாற்றினால்.

உள்ளே இழுத்து கதவை சாற்றியவளுக்கு என்ன செய்வது எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. அமைதியாக அந்த விசாலமான கட்டிலில் சென்று முனையில் அமர்ந்தாள்.

அவனோ கால்களில் இருந்த காலணிகளை கழட்டி குளியல் அறையினுள் சென்றான். உள்ளே சென்று முகம் கைகால் கழுவி வெளியே வந்தவன். கையில் ஒரு துண்டோடு வந்தான். …

அவள் அருகே நின்று முகம் துடைக்க. அவளுக்கு தனிமையில் அந்த ஆணின் வாசம் உடலை முறுக்கியது. அவன் வியர்வை வாசமும் சோப்பின் வாசமும் சேர்ந்து அவளை உள்ளே சின்னாபின்னம் ஆக்க. அவன் எப்போது வந்து அணைப்பான் என்று அவள் உடல் ஏங்கியது. ஆனாலும் பெண்மையின் கூச்சம் அவளை முதலில் துவங்க தடுத்தது.

அவனை அவளால் முகம் பார்க்க முடியவில்லை. முகத்தில் அப்படி ஒரு வெட்கம். 42 வயதில் அவளை ஒருவன் இப்படி வெட்க பட வைப்பான் என்று அவள் கனவில் கூட எண்ணியதில்லை. அப்போது கையில் இருந்த துண்டை கட்டிலில் வீசியவன். அவள் முன்னே சென்று மண்டியிட்டான்.

அவள் தலை குனிந்து இருக்க. கீழே குனிந்து அவள் முகத்தை பார்த்தான். அவளுக்கு வெட்கம் தாங்கவில்லை. முகம் சிவக்க புன்னகைத்தாள். அவள் உடலுக்குள் மின்சாரம் பாய. அங்கங்கள் எல்லாம் வியர்க்க அவன் கைகள் அவள் தொடையை மெல்ல தடவ துவங்கியது.

அப்படியே அவள் நாடியில் ஒரு முத்தம் வைத்தான். அவன் கொடுக்கும் முதல் முத்தம். உடல் எண்ணிலடங்கா ஆக்ஸிடோசின்னை சுரக்க. … அவள் செக்ஸுவல் ஆசைகள் மடைதிறந்த கட்டுக்கடங்காது பெருக்கெடுத்து ஓடியது.

முன்னே மண்டியிட்டு இருந்தவன் மெல்ல அவள் முகத்தை பார்த்து அவள் முகத்தின் முன்னே சுருண்டு கிடந்த முடியை சுருட்டி பின்னே தள்ளி அவள் முகத்தின் வெட்கத்தை ரசித்தான். அவள் முன்னே இருந்த அந்த சிறிய வெள்ளி நிற மயிர்கள் அவளின் அழகை மேலும் தூக்கி காட்டியது. அவளை விட பலவருடம் மூத்தவளாக இருந்தாலும். அவனுக்கு அந்நேரம் அவள்தான் உலகின் பேரழகியாக தோன்றினால்.

மெல்ல அந்த சாயம் பூசாத இயற்கையான இதழ்களை கவ்வி அவன் வாயோடு வைத்து முத்தமிட துவங்கினான். அவள் கைகள் அந்நேரம் அவன் கழுத்தோடு சேர்ந்து அணைக்க. அவன் அவள் இடுப்பை சுற்றி கைகளை சுருட்டி அவள் இதழை ஆழமாக முத்தமிட துவங்கினான்.

மண்டியிட்டு இருந்தவன். அப்படியே எழுந்து அவளை அணைத்தபடியே கட்டிலில் சாய்ந்தான். இருவரும் இருக்க அணைத்து இதழ்களை உரிந்து கட்டிலில் புரள. ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் முத்த போராட்டம் நீண்டு ஓடியது.

இதழ்களில் சுவை போதாத அவன். அப்படியே அவள் உடலில் வழங்கலை கையால் தடவி ரசிக்க துவங்கினான். சேலை என்பதால்…. மாராப்பை விளக்கி கலசங்களை தடவ ஏதுவாக இருக்க. முத்தமிட்டுக்கொண்டே அவளின் முலைகளை பிசைந்தான். அந்த 34 சைஸ் முலைகளை அவன் ஆசைதீர பிசைந்து எடுக்க. அவள் அவன் எச்சில் சுவையில் சுருண்டுபோய் கிடந்தாள்.

முத்தத்திற்கு முடக்கம் போட்டு. மற்றவைக்கு துவக்கம் கொடுக்க … அவள் எழுந்து அவன் பனியனை கழட்டினான். பேண்டையும் கழட்ட. வெட்கத்தோடு அவன் உடலகை பார்த்தால் செல்வி. அவன் உடல் ஒன்றும் கட்டுடல் இல்லை. மெலிந்த தேகம். அக்குளில் நன்கு அடர்ந்த முடி. தட்டையான வயிறு என்று ஒரு சுள்ளான் போல இருந்தான். ஆனால் அவளுக்கோ நன்கு செழித்த உடல். வளமையும் செழுமையும் நிறைந்த அவளுக்கு அந்த சுள்ளானை தான் அப்போது இந்திரனாக தோன்றினான்.

ஜட்டியோடு இருந்தவன். அவள் மாராப்பை கழட்டி உருவினான். அவன் சேலையை உருவ அவளும் அதற்க்கு ஏற்றாற்போல எழுந்து கழட்ட ஏதுவாக உதவினால். அடுத்து அவன் கைகள் அவள் ஜாக்கெட்டை கழட்ட. ஊக்குகள் ஒவ்வென்றாக கழட்ட துவங்கினான். அவள் முலைகள் ஏற்கனவே இறுக்கமாக இருக்க. ஜாக்கெட்டை கழற்றுவது அவனுக்கு சற்று கஷ்டமாக இருந்தது. செல்வி அங்கு உதவிக்கு வர. அவள் ஜாக்கெட்டை கழட்டி விட்டால். அவள் உருண்டயான நீளமான கைகள் வழியாக அதை அவன் உருவ.

அந்த கருநிற ப்ராவில் எப்போது வேண்டுமானாலும் பிதுங்கி வெளியே வரும்நிலையில் அவள் முலைகள் இறுக்கி இருந்தன. அந்த ப்ராவின் நடுவே இருந்த அந்த நெஞ்சுக்குழியின் நடுவே அவளின் தாலி சென்று இருக்க. அதன் நடுவே முகத்தை வைத்து அவன் உரசினான்.

அந்த தாலியில் அவன் முகத்தை வைத்து உரச அவனுக்குள் ஏதோ ஒரு ஆனந்தம். அவளின் அகண்ட இடுப்பை இருக்க பிடிக்க அவன் கைகளில் அந்த இடுப்பின் மடிப்பு கசங்க அந்த நெஞ்சுக்கு நடுவே முகத்தை வைத்து அவன் இறுக்கி அரக்கினான்.

அவளுக்கும் அது ஒருவித சுகமாக இருந்தது. ஆனால் அந்த தாலி அவளுக்கு கொஞ்சம் உறுத்த அதை அவள் கழட்டி அருகே வைத்தால்.

அவள் தாலியை கழட்டும் நேரம் அவன் கைகள் அவளின் ப்ராவை கழட்ட. அவளுக்கு அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக மூச்சி விட நேரிட்டது. பெருமூச்சு விட்டவள் அவன் தலையை மெல்ல கோதி தடவி விட்டால். அந்நேரம் அவன் கண்கள் முன்னர் இரு அழகிய பழுத்த கனிகள் காய்த்து தொங்க அதன் கருப்பு காம்புகள் துருத்திக்கொண்டு நின்றன. அந்த காம்புகளின் அழகை அவன் ரசித்தபடியே இருக்க.

அவன் ரசனையின் அழகில் அவளை மறந்து மெல்ல அவள் இதழ்களோடு அவள் காம்பை உரசினாள். அந்த காம்புகள் அவன் இதழகை உரச அவன் வாய்திறந்து அவற்றை வாய்த்து மென்மையாக உரிய துவங்கினான்

அவன் சப்ப சப்ப அவளுக்கு மூடு பலமாகிடங்கு ஏறியது. அவன் சப்பியது ஒரு வித சுகமாக இருக்க. அந்த தருணம் அபப்டியே நீளாத என்பது போல அவளுக்கு இருந்தது.

அவன் தலையை பிடித்து இறுக்கினாள். அவள் நெஞ்சை தூக்கி அவன் வாயோடு சேர்த்து அழுத்தினாள். வாயோடு இறுக்கி அவனை சப்ப செய்தால். அவனும் மாற்றி மாற்றி இரு முலைகளையும் மேய்ந்து எடுத்தான்.

அப்படியே அவளை தூக்கி அவன் இடுப்போடு வைத்தான். அவன் ஜட்டி மட்டும் அணிந்து இருக்க. அந்த மெத்தையில் அவன் கால்கள் மேல் சூத்தை வைத்து அமர்ந்து அவளை அவன் முடியோடு வைத்து இருந்தான். அவன் உடலோடு அவள் உடல் இருக்க. அவள் கழுத்தோடு அவன் முகம் உரச அவள் ஈரமான ஜட்டியோடு அவன் ஜட்டியை வைத்து அழுத்தினான்.

அவள் கழுத்தில் முகத்தை உரசி அவள் முதுகை தடிவினான். இருப்பை இறுக்கி அணைத்து அவளை கிடுக்கு பிடி பிடித்தான். அவளுக்கு சுகம் தலைக்கு ஏற அவள் மெல்ல முனங்கினாள்.

அவள் கைகள் அவள் உடலை தடவ. ஒவ்வரு தடவலுக்கும். இஸ் … ம்ம்ம் … ஆஹ்ஹ் … இஸ் என்று அவள் சினுங்க. அவனும் அப்படியே அவளை கட்டிலில் மீண்டும் கிடத்தி அவள் பாவாடையை உருவினான். அவள் இடுப்பில் இருந்த அந்த ஜட்டியையும் உருவ. அவள் இடுப்பில் இருந்த அந்த பாவாடை இறுக்கத்தை மெல்ல முத்தமிட்டான்.

அவள் புண்டை ஏற்கனவே வழிந்து ஓட அதன் அதை நக்க முகத்தை கொண்டு சென்றான். அவள் தடுக்க மீண்டும் முயன்றான். இன்று வேண்டாம் என்று அவள் மீண்டும் தடுக்க. அவள் புண்டையை ஓக்க முடிவெடுத்தான்.

அவன் ஜட்டியை கழட்ட. அந்த சுள்ளானின் சுன்னி. சுரைக்காய் போல தடித்து நின்றது. அப்பப்பா என்ன இது என்று அவளுக்கு இருந்தது.

அதை இரண்டு உருவு உருவினான். அதன் நுனித்தோலை லேசாக விலகி அந்த கருநாகத்தின் முகத்தை வெளிக்காட்டினான்.

அதை அவளின் புண்டை வாயில் வைத்து லேசாக உரசினான். அவள் புண்டை சுரப்பியில் இருந்த திரவங்களில் அவன் சுண்ணியை நன்கு நனைத்து அதை நன்கு ஈரமாக்கினான். பின்னர் அதை மெல்ல அந்த மேட்டின் வாயில்மேல் வைத்து உள்ளே இறக்க.

ஒவ்வெரு இன்ச் இறங்க அவளுக்குள் சொல்லிலடங்கா இன்பம் பொங்கியது.

அவளுக்கோ அவன் செய்வது ஏதும் புரியவில்லை. சுகம் மட்டும் கண்களில் தெரிய அவன் அப்படியே சுண்ணியை இறக்கி மெல்லமாக ஓக்க துவங்கினான்.

அவளின் புதைகுழி போன்ற அந்த புண்டையில் அவன் சுண்ணியை வைத்து இறுக்க அந்த புண்டையின் பதம் அவன் சுன்னிக்கு சுகத்தை வாரிவீசியது.

அவள்மேல் அப்படியே படர்ந்து இதழகை கவ்வி வேகமாக ஓக்க துவங்கினான். அவளும் அவனை இடுப்போடு சேர்த்து இருக்க அணைக்க. அவன் வெறிகொண்டு ஓக்க … அவள் சுகத்தில் கதற துவங்கினால்.

ஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ. ….

ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ….

இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……ம்ம்ம்ம்.

ஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ ….

என்று அவள் சிணுங்கும் நேரம் அவன் நாகம் விஷத்தை அவள் புற்றினுள் கசிந்தது. அந்த வெண்ணிற விஷம் அவளுள் இறங்க அவளுக்கு எண்ணிலடங்கா இன்பம் உடலெங்கும் பரவியது. அவனை அப்படியே அணைத்து இறுக்கி பிடித்தால்.

அவன் அவள் நெஞ்சில் முத்தம் வைத்தான். அவள் முகத்தை பார்த்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

“ ஐ லவ் யூ செல்வி” என்று அவன் சொல்ல அவள் கண்கள் லேசாக கலங்கியது.

சற்று நேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் அவர்களின் சுக பயணம் துவங்க மாலை வரை பயணம் நீண்டு சென்றது.

வாசகர்களின் கருத்துக்கள் தான் என்னை புது புது கதைகள் எழுத ஊக்க படுத்துகிறது. இதுவரை நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. இந்த கதையின் கருத்துக்கள் தெரிவிக்க கீழே கமெண்ட் செய்யலாம் மேலும் பேச கீழே இருக்கும் இணையதள முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

Leave a Comment