முத்தங்கள் தின்று (Muthangal Thindru)

வணக்கம் எனது வாசக, வாசகிகளே நான் உங்கள் “இராவணன்” நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எனது வார்த்தைகளால் உங்களை மீண்டும் வசியப்படுத்த வந்திருக்கின்றேன்.

ஏன்? எப்படி? என்ற கேள்விகள் தான் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான அடிப்படை காரணிகள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது நூறு சதவீதம் உண்மை. ஏன்? எப்படி? என்ற கேள்விகள் மனிதர்களை சிந்திக்க வைத்து பகுத்தறிவாளிகளாக மாற்றியதோ இதே கேள்விகள் தான் மனநிம்மதியை சீர்குலைக்கும் காரணிகளாக உள்ளது.

இந்த வாழ்வின் அர்த்தம் தான் என்ன? நாம் எதற்காக பிறந்தோம்? எதற்க்காக வாழ்கின்றோம்? இறந்த பின் என்ன நடக்கும்? இது போன்ற கேள்விகள் வாழ்க்கையின் மீதிருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சீர்குலைத்து விடுகின்றது. இந்த அர்த்தமற்ற வாழ்க்கையில் அர்த்தம்தேடி அலையும் அனாதைக்கூட்டம் தான் மனித இனம்‌. எல்லா உயிரினங்களாலும் சிந்திக்கமுடிவதில்லை அவைகளுக்கான தேவை உண்ண‌ உணவும், உடலுறவும் மட்டும்தான் அதனால் தான் அவைகள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் நிம்மதியாக உறங்குகின்றன போல.

எங்கு படித்தேன் என்று நினைவில் இல்லை ஒரு நாட்டில் இருக்கும் மக்களை மூளைச்சலவை செய்யவேண்டும் அல்லது சிந்திக்கும் திறனை குறைக்க வேண்டும் என்றால் மூன்று வேளை உண்ண உணவும், தங்குமிடம் 9-5 வேலையும், உடலுறவும், பொழுதுபோக்கும் கொடுத்தாலே மனிதன் சிந்திக்கும் திறனை இழந்து விடுவான் அல்லது இந்த அத்தியாவச தேவைகளை பூர்த்தி செய்வதையே போராட்டமாக மாற்றினாலும் மனிதன் தன்னை சுற்றி நடக்கும் அரசியலை பற்றி சிந்திக்க மாட்டான்.

சிந்திப்பதும், பகுத்தறிவோடு இருப்பதும் ஒரு பக்கம் பார்க்க வரமாக இருந்தாலும், மறுபக்கம் அது ஒரு சாபமாக தான் தோன்றுகின்றது‌. தன்னைச்சுற்றி நடப்பதை பற்றி துளியும் கவனிக்காமல் சமூக வலைதளங்கள் பின்னப்பட்ட வலைகளில் ஆட்டுமந்தை போல் இருக்கும் இந்த சமுதாயத்தை நினைத்து தூக்கம் என்பதும் துக்கமாக மாறிவிடுகின்றது.

இந்த பிரபஞ்சம் என்ற முடிவிலியில் பலகோடி ஒளியாண்டுகள் தொலைவில் நிகழும் நியூட்ரான் நட்சத்திரங்களின் பெருவெடிப்பு நமது பூமியில் இருந்து பார்ப்பதற்க்கு நட்சத்திரங்கள் மின்மினுப்பதை போல் காட்சியளிக்கின்றது‌. தொலைவில் இருந்து பார்ப்பதற்க்கு அழிவும் அழகாகத்தான் தெரிகின்றது. அதனால் தான் கடவுள் ஹிரோஷிமா, நாகசாகி அணுஆயுத அழிவினை தடுக்கவில்லைபோல கடவுள் இருக்கும் தொலைவில் இருந்து பார்க்கும் போது அந்த அழிவும், மக்களின் அலறலும் அழகாக இருந்திருக்கும்போல.

உண்மையில் கடவுள் என்ற கோட்பாடு மனிதனின் கற்பனை என்று தான் தோன்றுகிறது. இரவு வேளை நாம் குழந்தைகளாக இருந்தபொழுது பேய், பிசாசுகள் உலவும் நேரம் என்று நம்மை தூங்க வைக்க நமது பெற்றோர்களால் சொல்லப்படும் கட்டுக்கதைகளை கேட்டு இரவினை கண்டாலே அச்சமடையும் குழந்தைகளாக இருந்து இளமை பருவம் வரும்போது தான் இரவின் இனிமையை உணருகின்றோம்.

இந்த இரவு வேளையில் இறைவன் தென்றல் என்ற இசைக்கருவியின் மூலம் இன்னிசை நிகழ்ச்சி நடந்துகின்றான். முழுநிலவு இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகிற்கு வெளிச்சத்தை இலவசமாக வழங்கிக்கொண்டிருக்கின்றது. பலகோடி ஒளியாண்டுகள் தொலைவில் நடக்கும் நட்சத்திரங்களின் அழிவும், உருவாக்கமும் பார்ப்பதற்க்கு மின்னுவதை போல காட்சியளிக்கின்றது. பார்ப்பதற்க்கு பிரம்மாண்டமான பத்து மாடி கார்ப்பரேட் அலுவலகம்.

பத்தாவது மாடியில் நின்றால் நிலவினையே எட்டிப்பிடித்துவிடலாம் போல அவ்வளவு பெரிய பிரம்மாண்ட அலுவலகம். மாடல் பெண்கள் ட்ரான்ஸ்பரன்சி சேலைகள் கட்டி தங்கள் அங்கங்களை காண்பிப்பது போல இந்த அலுவலகம் முழுக்க முழுக்க கண்ணாடியால் அழங்கரிக்கப்பட்டு உள்ளே இருக்கும் உள்கட்டமைப்பை கண்களுக்கு காட்சியளிக்கின்றது‌. அன்னாந்து பார்த்தால் கழுத்து வலிவந்துவிடும் போல அவ்வளவு பெரிய கட்டிடம்‌‌. தங்குவதற்கும், தூங்குவதற்கும் இடமில்லாமல் சாலையோரங்களில் படுத்திருக்கும் மக்கள் இருக்கும் மக்கள் இருக்கும் இதே சென்னையில் தான் இந்த பெரிய கார்ப்பரேட் கட்டிடம் அமைந்துள்ளது‌.

இந்த கட்டிடத்தை பார்த்துக்கொண்டே எனது வாயில் இருக்கும் சிகரெட் புகையை மேல்நோக்கி ஊதிக்கொண்டிருந்தேன். ஆங்காங்கே கழுத்தில் வண்ண வண்ண ஐடி கார்டுகள் போட்டு கூட்டம் கூட்டமாக ஆண்களும், பெண்களும் சிரித்து பேசிக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இந்த இரவுவேளையில் எப்படி இவ்வளவு மக்கள் கூட்டம் என்று கேள்வி தோன்றினால் அதற்க்கு பதில் “நைட் ஷிஃப்ட்”.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை பார்த்து சிரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் ஷேர் செய்துகொண்டு நின்றிருந்தார்கள். இந்த ஐடி‌ பார்க்கில் ஒரேயொரு கடை அங்கே ஜீஸ், ஸ்நாக்ஸ், சிகரெட், டீ, காஃபி என அனைத்தும் கிடைக்கும்.

அனைவரும் இரவு 1:00 மணி ப்ரேக்கிற்க்கு வந்திருக்கின்றார்கள். எனது இதழ்களுக்கு இடையில் கிங்ஸ் சிகரெட்டை வைத்து புகைத்துக்கொண்டு அனைவரையும் பார்த்துவிட்டு ஒரு வித சலிப்புடன் அந்த அலுவலகத்தையும் அதன் மேல் இருக்கும் நிலவினையும் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தேன். எனது நிர்வாணா போட் Airpods- ல் “இன்னும் கொஞ்சநேரம் இருந்தா தான் என்ன” என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.அப்போது திடீரென ஒரு பெண்ணின் குரல்…

பெண்: Excuse me… Do you have a lighter?

எனது பாக்கெட்டுக்குள் கையை விட்டு லைட்டரை எடுத்து அந்த பெண்ணை பார்க்காமலையே எனது வலது கையை நீட்டினேன்.

பெண்: Thank you…

என்று சொன்னவுடன் அவளை திரும்பி பார்த்தேன். அந்த நிலவொளியின் பிரகாசம் அவளது முகத்தில் பட்டு ஒருவாரு வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அழகினை காட்சியளித்தது. அவளது முக்கோண வடி முகத்தின் மீது அவள் போட்டிருந்த அளவான ஃபவுண்டேஷன் மீது நிலவொளி பட்டு ஒரு வகையான வசியம் செய்யும் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது.

முகத்தில் சிறு சிறு முகப்பருக்கள் மேலும் அவளது மாநிற முக்கோண வடிவ முகத்திற்க்கு ஒருபடி அழகினை கூட்டியது. இரவினை எரித்து குளைத்து அவளது கண்மையில் சிறிதளவு காந்தத்துகள்களையும் கலந்திருப்பாள் போல யதார்த்தமான பெரிய கண்கள் அந்த கருவிழிகளில் கடவுளின் கலைநயத்தை எனது கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவளது செவ்விதழ்களுக்கு மத்தியில் சிறிய வெள்ளை நிற மெல்லிய Esse lights சிகரெட். அவளது லூஸ் ஹேர் ஏர்‌ பேங் ஸ்டைல் அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. அவளது காதில் சிறிய தங்க கம்மல் இறைவன் இசைத்த தென்றல் என்ற இன்னிசையின் காரணமாக முன்னும் பின்னும் ஆடியது. அவளிடம் இருந்து லைட்டரை வாங்கும் போது எனது விரல் மெல்ல அவளது கைகளை தொட்டவுடன் தொட்டாண்சினுங்கி இலைபோல் இருதயம் ஏதோ செய்தது.

வார்த்தைகளின்றி அவளை பார்த்து ஒரு புன்னகை பூத்தேன். அவளது நெற்றியில் இருந்த சிறிதளவு பொட்டினை வைத்து அவள் தமிழ் பெண்ணாகதான் இருக்கவேண்டும் என்ற அனுமாத்துக்கொண்டிருக்கும்போது அவள்‌ புறப்பட தயாரானாள்.

” இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே”

என் இருதயத்தின் ஆசை என் செவிகளுக்குள் பாடலாக ஓடியது…

நான்: My pleasure, உங்கள எங்கையோ பார்த்திருக்கேன்…

என்று பிடித்த பெண்ணிடம் எப்படி பேச தொடங்குவது என்று தெரியாமல் அனைவரும் பயன்படுத்தும் அதே வாக்கியத்தை பயன்படுத்தினேன்.

அவள்: நான் உங்க கேப்-ல தான் வருவேன். ஒரு‌ வாரமா உங்க கூட தான் வந்துட்டு இருக்கேன்.

என்று அவள் சொன்னவுடன் சற்று எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

நான்: என் கேப்-அ உங்கள பார்த்ததே இல்ல.

என்று அவளை ஆச்சரியத்துடன் கேட்க.

அவள்: ஆமா. நீங்க எப்பவுமே பாட்டுக்கேட்டுக்கிட்டே வருவிங்க கார்ல ஃப்ரண்ட் சீட்-ல உட்கார்ந்து வருவீங்க நான் பின்னாடி உட்கார்ந்திருப்பேன்.

நான்: ஆமாங்க எப்பவுமே அரைதூக்கத்தில இருக்கதுனால எதுவுமே கவனிக்க மாட்டேன்.

என்று புகைத்துக்கொண்டே அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அவள்: ஆமா… என்ன அப்பாத இருந்து இந்த பில்டிங்கையே பார்த்துட்டு இருக்கிங்க?

என்று தனது சிகரெட்டை கீழே போட்டு தனது வெள்ளை நிற ஸ்னீக்கரால் மிதித்தாள்.

நான்: பில்டிங் பார்க்க இலியானா இடுப்பு மாதிரி இருக்கு அதான் பார்த்துட்டு இருக்கேன்…

என்று சொன்னவுடன் மெல்ல தனது செவ்விதழ்களுக்குள் ஒளித்துவைத்திருந்த வெண்பற்களை காட்டினாள்‌.

நான்: ஐ ம் இராவணன்…. என்று எனது கையை கொடுத்தேன்.

அவள்: ஐ ம் ராதா…

என்று தனது மென்மையான கைகளை நீட்டினாள். இருவரும் அப்படியே நடந்து கொண்டே பேச ஆரம்பித்தோம்.

ராதா: நீங்க ஏன் யார்கிட்டையும் பேச மாட்டிங்குறிங்க…?

என்ற கேள்வியை கேட்டாள்.

நான்: நம்ம மனுஷங்க எல்லாருக்குமே தனியா இருக்கதுன்னா ரொம்ப பயம். இந்த சொசைட்டி ஓட இருக்கனும் அப்படிங்குறதுக்காக நமக்கு பிடிக்குதோ, பிடிக்கலையோ மத்தவங்களுக்கு பிடுச்ச மாதிரி நடந்துக்குறோம். இங்க இருக்க எல்லாருமே இன்ஸ்டா-ல ரீல்ஸ் ஷேர் பண்ணிட்டு சுத்தமா அறிவே இல்லாத வீடியோஸ் பார்த்துட்டு சிரிச்சுட்டு இருக்காங்க.

இப்படி ஒரு அறிவில்லாத கூட்டத்துக்கூட இருக்கதுக்கு தனியா இருந்துட்டு போலாம். இதுல இவங்களுக்குள்ளையே போட்டி, பொறாம வேற இருக்கும். நம்ம‌ மூளைக்கு நம்ம என்ன கொடுக்குறோமோ அந்த மாதிரி தான் நம்ம யோசிக்கவும் செய்வோம்.

என்று பேசிக்கொண்டே லிஃப்ட் இருக்கும் இடத்திற்க்கு வந்தோம்.

நான்: உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லையா?

ராதா: நான் இங்க ஜாயின் பண்ணி இரண்டு வாரம் தான் ஆகுது. இங்க பாதிப்பேர் பாக்குற பார்வையே சரியில்ல. இங்க கப்பில்ஸா சுத்துற பாதிப்பேர் வேற ஒருத்தரோட ஹஸ்பண்ட் & வைஃப்- ஆ தான் இருக்காங்க. இந்த நைட் ஷிஃப்ட் இப்படித்தான் இருக்கும். நம்ம டொமைன் சொல்லவா வேணும். எல்லா கள்ளத்தொடர்பு தான்.

என்று இருவரும் சிரித்து பேசிக்கொண்டே மேலே சென்றோம். அப்படியே நாட்களும் நன்றாக நகர்ந்தது. இருவரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தோம். சில மாதங்கள் கடந்தது. திருவான்மியூர் கடற்கரை அதிகாலை 4 மணி. வங்காள விரிகுடா கடல் அப்படியே தவழ்ந்து, தவழ்ந்து காதுகளுக்குள் இனிமையை இசைத்தது. ஆங்காங்கே சிறிய அளவிலான காதலர்கள் அமர்ந்திருந்தார்கள். அதிகாலை வேளை என்பதால் பெரிதாக கூட்டம் இல்லை.

நானும், ராதாவும் அருகருகே அமர்ந்திருந்தோம். தேய்பிறை நிலவின் ஒளி கடலின் அலைகளில் பட்டு எதிரொளித்தது. மனது குழப்பமாகவும், கூச்சலோடும் இருக்கும்போது கடற்கரையில் சிறிது நேரம் செலவிட்டால் ஒருவகையான அமைதி உருவாகும். சல்….சல்….சல்…. என்ற கடல் அலைகளின் ஓசை ஆன்மாவை சிலிரிக்கவைக்கும் கடல்காற்று ஆங்காங்கே மின்னும் நட்சத்திரங்கள் அருகில் ராதா. இத்தருணத்தில் வாழ்வது என்பதை முதன்முதலாக உணர்ந்த தருணம்‌.

நான்: ராதா உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…

என்று அவளை பார்த்தேன் கடல்காற்று அவளது கூந்தலுடன் விளையாடிக்கொண்டிருந்தது.

ராதா: ம்ம்ம்… சொல்லு…

என்று தனது மொட்டியை மடக்கிக்கொண்டு அதில் தனது தலையை வைத்து சாய்ந்தவாறு என்னை பார்த்தாள்.

நான்: நான் ஒரு ரைட்டர். கதை, கவிதையெல்லாம் எழுதுவேன்.

ராதா: நிஜமா தான் சொல்லுறியா?

நான்: ஆமா… எனக்கு பெரிய ரைட்டர் ஆகனும்னு தான் ஆசை பட் நான் எங்க எழுதுனாலும் என்ன BAN பண்ணிடுவாங்க.

ராதா: ஏன் உன்ன BAN பண்ணுறாங்க?

என்று ஆச்சரியத்துடன் கேட்க.

நான்: தெரியல வன்மம்-னு ஒரு நாவல் எழுதுனேன் எனக்கு மொத்தம் ஐந்து லட்சம் ரீடர்ஸ் இருந்தாங்க. அந்த நாவல் எழுதுனதுக்கு என் அக்கவுண்ட்-அ பிளாக் பண்ணிட்டாங்க.

எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்த இடைவெளி மெல்ல குறைய ஆரம்பித்தது.

ராதா: நாவல் எழுதுறதுக்கு ஏன் பிளாக் பண்ணுறாங்க. அப்படி‌ என்ன எழுதுன?

நான்: 18+ கொஞ்சம் அதிகமா எழுதுவேன்.

என்று அவளை பார்த்து ஒரு புன்னகை செய்தேன்.

ராதா: 18+ ஆ?

நான்: ஏரோட்டிக், வைலன்ஸ், ட்ரக்ஸ், கெட்ட வார்த்த இதெல்லாம் அந்த வன்மம் நாவல்-ல யூஸ் பண்ணேன். தமிழ்-ல அந்த மாதிரி ஒரு நாவல் யாரும் எழுதுவும் இல்ல எழுதவும் முடியாது ஒரு மறைமுக அரசியல ஓபனா பேசியிருப்பேன். தமிழ் லிட்ரேச்சர்ல அந்த நாவல் ஒரு புரட்சிய உருவாக்கும்.

ராதா: ஓபனா அரசியல் பேசுனா உன்ன அரஸ்ட் தான் பண்ணுவாங்க அக்கவுண்ட்-அ பிளாக் பண்ணதுக்கு சந்தோசப்படு. கவலப்படாத ஒருநாள் அந்த நாவல்-அ புக்-ஆ மாறும். அப்போ எல்லாரும் இராவணன் உன் பின்னாடி வருவாங்க.

நான்: அந்த நாவல் அப்புறம் என்னோட அக்கவுண்ட் பிளாக் பண்ணதுக்கு அப்புறம் நான் எதுவுமே எழுதல. ஒரு எழுத்தாளனுக்கே கருத்து சுதந்திரத்த இங்க பறிக்குறாங்க.

என்று அவளிடம் பேசிக்கொண்டிருக்கும் போது‌.

ராதா: இராவணா… I’m Divorced and I have a 3 year old girl child.

என்று புலம்பிக்கொண்டிருந்த நான் அப்படியே அமைதியானேன். அப்படியே மெல்ல எழுந்தேன்‌.

ராதா: ஏன் எந்திருச்சுட்ட… உட்காரு… என் கையை பிடித்து அவள் அருகில் உட்கார வைத்தாள்.

ராதா: என்ன கோவமா?

நான்: அட பைத்தியம்… பேண்ட்க்குள்ள நண்டு போன மாதிரி இருந்தது அதான் எழுந்தேன்…

என்று அவளை பார்த்து புன்னகை பூத்தேன்.

ராதா: என்மேல கோபம் இல்லையா? இத ஏன் நான் முதலையே சொல்லலனு?

நான்: அது உன்னோட தனிப்பட்ட விருப்பம். நீ சொன்னதால எதுவும் மாறப்போறதில்ல. ஆனா, பாக்க நீயே குழந்த மாதிரி இருக்க உனக்கு ஒரு குழந்தன்னு சொல்லுறத தான் என்னால ஏத்துக்க முடியல…

என்று சொன்னவுடன் சிரித்துக்கொண்டே எனது தோளில் செல்லமாக தட்டினாள்.

ராதா: ஒரு பொண்ண டீவோர்ஸ் ஆன அப்புறம் இந்த சொசைட்டி அவள எப்படி பாக்கும் தெரியுமா. என்னதான் நம்ம‌ மார்டன் ஆனாலும் மார்டன் தாட்ஸ் யாருக்குமே இல்ல. பாக்குறவங்களாம் ஏதோ குறை இருக்குற மாதிரியே பார்ப்பாங்க.

அதான் என் ஊருல இருந்து இங்க வந்துட்டேன். எனக்கு 20 வயசு இருக்கும்போதே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க‌. அவன் ஒரு குடிகாரன் டெய்லியும் குடுச்சிட்டு வந்து என்ன டார்ச்சர் பண்ணுவான். நல்ல வசதியான இடம்ன்னு அப்பா இல்லாதனால எங்க அம்மா அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவன்‌ என்ன போட்டு அடிப்பான் என் கண்ணு முன்னாடியே வேற ஒரு பொண்ண கூட்டிட்டு வருவான். He’s a Sadist.

என்று சொல்லிக்கொண்டே அவளது கண்கள் கலங்கியது. அவளை அப்படியே எழுப்பி மெல்ல கட்டியணைத்தேன். அவளது கன்னங்களில் கைவைத்து கண்களில் வடியும் கண்ணீரை எனது கட்டைவிரலால் துடைத்துவிட்டு மெல்ல அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை மெல்ல கட்டியணைத்தேன்.

கடல்காற்றோடு விளையாடிக்கொண்டிருந்த அவளது கூந்தலை அவளுடைய காதுகளுக்கு பின்னால் சொருகி அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு அன்பாக அரவணைத்தேன். கடல்காற்றோடு இருவரும் கரைந்து போனாம்.

நான்: I’m with you…

என்று அவளது உச்சந்தலையில் மீண்டும் முத்தமிட்டு அவளது தலைமுடியை கோதிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். இருவரும் எனது பைக்கில் ஏறி புறப்பட்டோம். என்னை கட்டியணைத்துக்கொண்டே அவளது திருமண வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தாள் நான் ம்ம்ம்…. என்பதை தவிர வேறொன்றும் பேசவில்லை. தற்போது தனது குழந்தையை அவளுடைய அம்மா பார்த்துக்கொண்டிருப்பதாக கூறினாள். அப்படியே பேசிக்கொண்டே அவளது வீட்டின் அருகே அவளை இறக்கி விட்டேன்.

நான்: Everything is gonna be alright. நான் கிளம்புறேன்.

என்று மீண்டும் அவளது நெற்றியில் முத்தமிட்டேன்.

ராதா: எங்க ஓடுற நில்லு சாப்ட்டு போ…

நான்: இன்னைக்கு லீவ் தான எங்கயாச்சும் நான் வெளிய சாப்பிட்டுக்குறேன். நீ போய் ரெஸ்ட் எடு. அதுவுமில்லாம உன் ஃப்ரெண்ட் வேற இருப்பா. நான் வந்தா எதாச்சும் தப்பா நினைப்பா.

ராதா: அவ பாய்ஃப்ரெண்ட் கூட பாண்டிச்சேரி போய்ட்டா. உள்ள வந்து சாப்ட்டு போ…

என்று எனது பைக்கை ஓரமாக நிப்பாட்டிவிட்டு அவளுடன் வீட்டிற்க்குள் நுழைந்தேன். அது ஒரு 2 பீகெச்கே வீடு சற்று பெரிதாக இருந்தது. நான் ஹாலில் இருந்த சேரில் அமர்ந்தேன். அவள் தனது உடைகளை மாற்றிவிட்டு நைட் ட்ரெஸ்-க்கு மாறி விட்டு கிட்சனுக்குள் சென்றாள். நானும் அவளுடன் சென்றேன். அவள் ஃபிரிட்ஜில் இருந்து மாவினை எடுத்து தோசை ஊற்ற ஆரம்பித்தாள்.அங்கே சில பாத்திரங்கள் கழுவாமல் இருந்தது. உடனே அங்கேயிருந்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தேன்.

ராதா: எதுக்கு நீ இந்த வேலை-லா பாக்குற பேசாம விடு…

என்று என்னை தடுக்க முன் வந்தாள்.

நான்: ஹே இதுல என்ன இருக்கு… நான் பாத்துக்குறேன். நீ தோசை ஊத்துற வேலைய மட்டும் பாரு…

ராதா: ஆமா… நீங்க பெரிய ரைட்டர்-ன்னு சொன்னிங்க கவிதைலாம் எழுதுவியா…?

நான்: அதெல்லாம் நிறையா எழுதுயிருக்கேன்.

தோசை மீது எண்ணெயை ஊற்றிக்கொண்டே

ராதா: எங்க ஒரு கவித சொல்லு பார்ப்போம்.

குழாயை அடைத்துவிட்டு அவளை பார்த்தேன். அவளது கண்களை பார்த்துக்கொண்டே கண்ணிமைக்காமல்.

நான்: இது என்னோட எக்ஸ் லவ்வர்க்கு சொன்ன கவிதை “மறு ஜென்மம் என்பது உண்மையெனில் உன் தாயாக பிறக்க விரும்புகிறேன் உன்னை‌ என் கருவறையில் வைத்து காதல் செய்ய”…

ராதா: ஷ்ஷ்ஷ்ஷ்… யப்பா… இப்படி கவித சொல்லியுமா அந்த பொண்ணு உன்ன விட்டுட்டு போயிட்டா?

நான்: கவித சொன்னா மட்டும் போதுமா காசு இருந்தா தான் எல்லாமே. அந்த பொண்ணு வீட்டுல ரொம்ப சாதி, பணவெறி பிடுச்சவங்க பாவம் அந்த பொண்ணு என்ன பண்ணுவா?

ராதா: அந்த பொண்ணு வீட்டுல சொன்னாலா?

நான்: இல்ல இதுவரைக்கு எதுவுமே சொல்லல. வீட்டுக்குரொம்ப பயந்த பொண்ணு.

என்று மீண்டும் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தேன்.

ராதா: அவ்வளவு பயந்தா பொண்ணுனா ஏன் லவ் பண்ணணும். If you don’t fight for what you love than what kind love you had?

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனது சட்டையில் இரண்டு பட்டன்களை கழட்டினேன். எனது மார்பில் அவளது பெயரை பச்சை குத்தி வைத்திருப்பதை ராதாவிடம் காண்பித்தேன்.

ராதா: பைத்தியமாடா நீ… அவ்வளவு லவ் பண்ணியா?

நான்: ரொம்ப… ஆனா, ப்ரேக் அப் பண்ணதே நான் தான். வீட்டுலையும் சொல்ல மாட்டேன்னு சொன்னா, வீட்ட விட்டும் வரமாட்டேன்னு சொன்னா. கடைசியா கால் பண்ணப்போ நீ ப்ரேக் அப் பண்ணதுக்கு ரொம்ப தங்கஸ். எனக்கு நல்ல லைஃப் பார்ட்னர் கிடச்சுட்டாங்க. அவ்வளவு கேரிங்கா என்ன பாத்துக்குறாரு. அப்படியிப்பிடின்னு சொன்னா… எப்படியோ நல்லா இருந்தா சரிதான்னு விட்டுட்டேன்.

அவள் மூன்றாவதாக ஒரு தோசையை சதுர வடிவ நான்ஸ்டிக் தாவாவில் ஊற்றினாள். மேலே எக்ஸ்சாஸ்டர் ஓடிக்கொண்டிருந்தது.

ராதா: கல்யாணம் முடிக்குற வரைக்கும்தான் கேரிங் எல்லாம். கண்டிப்பா இவ்வளவு நக போடுறேன்னு அந்த பொண்ணு வீட்டுல சொன்னதுனால தான் அவன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருப்பான். நீ ஏன்டா ஃபீல் பண்ணுற வீடு உன்ன‌ மாதிரிலா உலகத்துல ஒருத்தனும் கிடைக்க மாட்டான். இது அவளுக்கும் தெரியும் ஒரு நாள் நல்லாவும் புரியும்.

ராதா: ஆமா… நீ‌ என்ன‌ மாதிரி கதையெல்லாம் எழுதுவ…

நான்: மோஸ்ட்லீ ரொமாண்டிக் தான். நான் எழுதுன ஒரு கதைய அனுப்புறேன் படி.

என்று ஒரு கதையை‌ அவளுக்கு அனுப்பினேன். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தோம். அவளிடம் விடைபெறுவதாக கூறினேன். அவள் என்னை சிறிது நேரம் இருக்குமாறு கெஞ்சினாள். அப்படியே எனது தோளில் சாய்ந்து கதையை படிக்க ஆரம்பித்தாள். அவள் சுவாசம் வேகமாவதை கவனித்தேன். இதயத்துடிப்பு அதிகரிப்பதையும் கவனித்தேன். அவள் கண்கள் எனது கண்களை பார்த்தது காமம் அவளது கருவிழிகளை சூழ்ந்திருந்தது. அவளது ஃபோனை பிடுங்கிவிட்டு அப்படியே அவளது இதழில் முத்தமிட ஆரம்பித்தேன்.

அவளது கன்னத்தில் கைவைத்து செவ்விதழ்களை மெல்ல எனது இதழ்களால் சுவைய ஆரம்பித்தேன். அவளது எச்சிலும் அமிர்தம் போல சுவையாக இருந்தது. எங்கள் இருவரின் இதழ்களையும் பிரிய விடாமல் எச்சில் சிறிய பாலம் போல் இடையில் இருந்தது. அவளது நைட் ஷேர்ட்டின் கீழேயிருக்கும் பட்டனை கழட்டினேன். மெல்ல அவளது தொப்புளில் எனது விரலை வைத்து வருடிக்கொண்டே அவளது இதழ்களை சுவைய ஆரம்பித்தேன். பொறுமையாக எனது கையை அவளது பேண்டுக்குள் நுழைத்து ஊடுருவ முயற்ச்சித்தேன்.

அவளது பெண்மையை மெல்ல வருட ஆரம்பித்தேன் அவளது இதழ்களை சுவைந்து கொண்டே‌ அவளது உள்ளாடை மீது என் விரலினை வைத்து பள்ளத்தாக்கின் பிளிவில் மெல்ல விரலினை வைத்து வருட ஆரம்பித்தேன். அவள் ஷ்ஷ்ஷ்ஷ் இராவணாஆ…. என்று முனங்க ஆரம்பித்தாள். மெல்ல அவளது இதழ்களில் முத்தமிட்டுக்கொண்டே அவளது பெண்மையை தீண்டிக்கொண்டிருந்தேன். மெல்ல அவளது பெண்மையில் இருந்து எனது விரலினை எடுத்தேன்.

அவள் வேகமாக எழுந்து என்னை இழுத்துக்கொண்டு படுக்கை அறைக்கு சென்றாள். அவளை அப்படியே கட்டிலின் மீதிருந்த மெத்தையின் மீது தள்ளினேன். எனது சட்டையை கழட்டினேன். அவளது நைட் ட்ரெஸ் ஷர்ட்டை அப்படியே பிய்த்தேன் பட்டன்கள் தெரித்து விழுந்தது. அப்படியே அவளது கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தேன்.

அவள் எனது தலைமுடியை இறுக்கி பிடித்தாள். அப்படியே அவளது முகம் முழுவதும் முத்தமிட ஆரம்பித்தேன். அப்படியே அவளது இதழ்களை மெல்ல சுவைய ஆரம்பித்தேன். அவள் என்னை இறுக கட்டியைணத்தாள். எனது மன்மதக்கோல் அவளது பெண்மையில் உரசிக்கொண்டிருந்தது இப்படி சொல்வதைவிட உள்ளே போவதற்க்கு துடித்துடிக்கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படியே அவளது பேண்ட்டை கழட்டினேன். கருப்பு நிற ப்ரா மற்றும் ஜட்டியில் அவளது 36-34-36 அங்கங்களுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. எனது பேண்ட்டினை கழட்டிவிட்டு இருவரும் உள்ளாடைகளோடு கட்டியணைத்து மாறி மாறி இதழ்களில் முத்தமிட்டுக்கொண்டிருந்தோம். சிறிதளவு முகப்பருக்கள் இருந்த அவளது நாடியில் மெல்ல முத்தமிட்டு செல்லமாக கடித்தேன்.

அவளது வயிற்றில் முத்தமிட ஆரம்பித்தேன். என்னுள் இருந்த நாகரீக மனிதன் எங்கு சென்றான் என்று தெரியவில்லை காமம் என்ற அரக்கனில் பிடியில் முழுவதுமாக மாட்டிக்கொண்டேன். அவளது தொப்புளில் எனது நாவினால் மெல்ல வருட ஆரம்பித்தேன். அவள் துடிக்க ஆரம்பித்தாள். அப்படியே அவளை திருப்பி புரட்டிப்போட்டேன்.

அவளது முதுகில் எனது தாடியை வைத்து வருடிக்கொண்டே முத்திமிட்டேன். அவளது ப்ராவினை கழட்டி அவளது முன்னழகிற்க்கு விடுதலை கொடுத்தேன். அப்படியே அவளது பின்னழகில் செல்லமாக அடித்துவிட்டு எனது மன்மதக்கோலை வைத்து அவளது சூடான பள்ளத்தாக்கில் உரசினேன். அவள் ஹாஹாஹாஹாஹா…. என்று முனங்கி தவித்தாள்.

மீண்டும் அவளை பிரட்டினேன். அவளது கண்களை ஒரு நிமிடம் நான் செய்வதை இரசித்துக்கொண்டிருந்தது. மெல்ல அவளுடைய முன்னழகை என் நாவால் வருட ஆரம்பித்தேன். எனது விரல்களை மெல்ல அவளது ஜட்டியினுள் நுழைத்து பெண்மையை வருட ஆரம்பித்தேன். மதனநீர் ஏற்கனவே சுரந்து கொண்டிருந்தது. சிறிதளவு முடிகளும் அவளது பெண்மை ஈரப்பதத்தில் மூழ்கியிருந்தது. அவளது நிப்பிள்களை எனது நாவினால் வருடி எடுத்தேன்.

அவள் ஹாஹாஹாஹாஹாம்ம்ம்ம்ம்….. இராவணா என்று முனங்கினாள். மெல்ல அவளது பெண்மையினுள் எனது ஒரு விரலை உள்நுழைத்து அவளது நிப்பில்களை மாறி மாறி சுவைந்து கொண்டிருந்தேன். அவள் தனது கையால் எனது தலைமுடியை இறுக பிடித்தாள். அவளது நிப்பிள்களில் இருந்து எனது நாவினை எடுத்துவிட்டு அவளது இதழ்களின் அருகில் முத்தமிட்டேன். அவள் ம்ம்ம்ம்ம்… என்று முனங்கினாள். மெல்ல அவளது பெண்மையினுள் என்னுடைய நடுவிரலோடு ஆட்காட்டி விரலையும் உள்நுழைத்தேன் அவளது கருவிழிகள் மேலே சென்றது.

அவளது இதழ்களை முத்தமிட்டுக்கொண்டே பெண்மையினுள் இரு விரல்களை வைத்து வருடினேன். அவளது பெண்மையில் இருந்து மதனநீர் வடிந்தது. மெல்ல அவளது சொர்க்கவாசலில் இருந்து அமிர்தம் சுரந்தது. மீண்டும் அவளது இதழ்களில் முத்தமிட ஆரம்பித்தேன். அப்படியே மெல்ல அவளது இதழ்களில் இருந்து இன்ச் பை இன்ச்சாக முத்தமிட்டுக்கொண்டே வந்தேன். மெல்ல அவளது ஜட்டியை கழட்டினேன். அவளது இரண்டு தொடைகளையும் விரித்து மெல்ல அவளது அமிர்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த பெண்மையில் எனது நாவினால் வருடி ஆரம்பித்தேன்.

அவளது தேகம் சிலிரித்து மயிர்கூச்செறிந்தது. அவளது கிளிட்டோரிசை மெல்ல நாவால் வருட ஆரம்பித்தேன் இன்னொரு கையால் அவளது முன்னழகை வருடிக்கொண்டே. அவள் தொடைகள் இரண்டும் சிலிர்க்க ஆரம்பித்தது. அவளது சொர்க்கவாசலில் வடியும் அமிர்தத்தை எனது நாவினால் சுவைத்துக்கொண்டிருந்தேன். அவள் ம்ம்ம்ம்ம்….. ஹாஹாஹாஹாஹாஹாஹா…. என்று முனங்கிக்கொண்டே எனது தலையை அவளது தொடைகளுக்கு நடுவே வைத்து அழுத்தினாள்‌.

அவள் என்னை வேகமாக எழுப்பி கட்டிலில் படுக்க வைத்து எனது ஜட்டியை கழட்டினாள். எனது ஆறு இன்ச் மன்மதக்கோலை கையில் பிடித்தாள். அவளது மென்மையான கை எனது கடினமான மன்மதக்கோலை வருடியது. மெல்ல எனது இதழில் முத்தமிட்டுக்கொண்டே முத்தமிட்டுக்கொண்டே எனது மன்மதக்கோலை வருட ஆரம்பித்தாள். அவளது மென்மையான தீண்டலில் ம்ம்ம்ம்ம் என்று முனங்கிக்கொண்டே சூடான மன்மத இரசத்தை பீய்ச்சி அடித்தேன். அவள் சிரித்துக்கொண்டே…

ராதா: என்ன இராவணன் அவ்வளவு தானா உங்க Performance…

என்று சொன்னவுடன் அவளை மீண்டும் கீழே பிரட்டிப்போட்டு அவளது தொடைகளை விரித்து மெல்ல அவளது பெண்மையினுள் எனது ஆண்மையை நுழைத்தேன். அவள் ஆஆஆஆஆஆஆஆ…. என்று முனங்க ஆரம்பித்தாள்‌. அவளது கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே மெல்ல இசைய ஆரம்பித்தேன். அப்படியே சிறிது நேரத்தில் வேகத்தை அதிகரித்து இசைய ஆரம்பித்தேன் மிகவும் ஆழமாக எனது மன்மதக்கோலை அவளது பெண்மையினுள் இறக்கினேன்.

அவள் ஹாஹாஹாஹாஹா…. என்று ஒரு ஒரு ஆழமான இசைவிற்க்கும் முனங்கினாள். சிறிது நேரத்திற்க்கு பின் எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. அப்படியே கீழே படுத்துக்கொண்டேன் எனது மன்மதக்கோலின் மீது அவளை உட்கார வைத்து மெல்ல இசைய ஆரம்பித்தேன்‌. அவளது பின்னழகில் செல்லமாக தட்டி இசைய ஆரம்பித்தேன்.

ஆழமாக எனது மன்மதக்கோலை அவளது பெண்மையினுள் செலுத்த அவள் செயலிழந்து என்மீது சரிந்துவிட்டாள். இருவரின் உடலும் வியர்வையில் நனைந்து மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. சில நிமிடங்கள் அப்படியே இசைந்து அசுரவேகத்தில் அவளை இசைய ஆரம்பித்தேன். அவளால் வலிகலந்து சுகத்தில் துடித்துக்கொண்டிருந்தாள்.

நான்: உள்ள விடவா…?

என்று கேட்டவுடன் ஒரு பார்வை பார்த்தாள். மெல்ல எனது மன்மத இரசத்தை அவளினுள் பீய்ச்சி அடித்து சோர்ந்து போனேன். அவள் என் மார்பில் தலைசாய்த்து படுத்தாள். நான் அவளது நெற்றியில் முத்தமிட்டேன். மெல்ல அவளது நாடியில் கைவைத்து அவள் கண்களை பார்த்து…

நான்: முத்தங்கள் தின்று, எச்சில் பருகி, வியர்வையில் குளித்து, காதலில் கலந்து, கட்டிலில் கலைத்து அதிகாலை கனவு போல் கண்களால் கவிதை எழுதுகின்றாள் இதை படிப்பதா இல்லை இரசிப்பதா?

அவளது காதுகளுக்கு பின்னால் தலைமுடியை கோதிவிட்டேன்.

நான்: என்ன கல்யாணம் பண்ணிக்குறியா?

– முற்றும்.

வெகுநாட்களாக பல்வேறு பிரச்சனைகளால் என்னால் சரியாக எழுத முடியவில்லை. என்னுடைய‌ பழைய இமெயில் முகவரி பிளாக் செய்யப்பட்டுவிட்டது. இந்த கதை பற்றி கருத்துக்கள் தெரிவிக்க நினைப்பவர்கள், என்னை நீண்ட நாட்களாக தொடர்பு கொள்ள நினைப்பவர்கள், என்னுடன் நட்பு கொள்ள விரும்புவர்கள் கீழுள்ள புது இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் அல்லது கூகுள் சேட்டிலும் தொடர்பு கொள்ளலாம்.

[email protected]

நன்றி.❤️