மாயலீலை – 1 (Mayaleelai)

This story is part of the மாயலீலை series

    கண்ணாடி முன் நின்று என் கண்களில் நான் மையிட வெளியே டிவியில் ஓடும் பாடல் என் உதட்டில் முணுமுணுக்க இதோ நான் மாயா என் கன்னியை என் காதலனுக்கு பரிசளிக்க புறப்பட்டு கொண்டிருக்கிறேன்.

    சென்னையில் இருக்கும் ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் வேலை செய்யும் நான் மாயா, வயது 32, நான் என் அம்மாவோடு தங்கியிருக்கிறேன், அப்பா சிறு வயதில் அம்மாவுடன் ஏற்பட்ட சண்டையில் விவாகரத்து வாங்கிக் கொண்டு தனியே போய்விட்டார்.

    என் அம்மா ஒரு கல்லூரி பேராசிரியை, நான் அதே கல்லூரியில் பயின்று அங்கே படிக்கும் போது எனக்கு இந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது, கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்து மேலும் படித்து இப்போது டீம் லீட் ஆகிவிட்டேன். நானோ பார்க்க தேவயானி போல் இருந்தாலும் உடல் என்னவோ நயன்தாரா போல் வனைப்பாக இருக்கு என்று என் தோழிகள் அனைவரும் கூறுவார்கள்.

    நான் படித்தது பெண்கள் பள்ளி, பின் பெண்கள் கல்லூரி அதுவும் என் அம்மாவே அங்கே பேராசிரியை என்பதால் காதல் கீதல் எதுவும் செய்யாமல் நல்ல பிள்ளையாக படித்தேன்.

    அம்மா அப்பா காதல் திருமணம் செய்தவர்கள் சின்ன சின்ன சண்டை, அம்மா வீட்டில், அப்பா வீட்டில் இருப்பவர்கள் ஒரு சின்ன தவறையும் விடாமல் பெரிதாகியது தான் அவர்கள் பிரிய காரணம் என்று சொன்னார்கள். அதுவும் அவர்கள் இருவரும் பிரிந்து சில ஆண்டுகளில் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று அம்மாவுக்கு தெரியவந்தது இருந்தும் அப்பாவின் சொந்தங்கள் அம்மாவிடம் அதை பற்றி பல வருடங்கள் தெரிவிக்கவில்லை.

    இதனால் மிகவும் மனமுடைந்து இருந்த அம்மா, மறுபடியும் தெளிவாக பல வருடங்கள் ஆகிறது, “அப்பா இறந்ததற்கு நான் ஒன்னும் இவ்ளோ கவலை படலை. ஆனா..” என்று எப்போதும் என்னிடம் பாதி கூறி விட்டு அழுவாள்.

    அவளுக்குள் இருக்கும் சோகம் புரியாமல் அவளின் கதை முழுதும் தெரியாமல், அவளிடம் நான் என்ன கேட்பது என்று புரியாமல் வளர்ந்தேன்.

    “எங்க போற? இவ்ளோ சீக்கிரமா?” என்று அம்மா கேட்டாள்.

    “ஆபீஸ் தான் போறேன்..” என்று கொஞ்சம் பயத்தில் நடுக்கத்தை வெளிக்காட்டாமல் பொய்!! சொன்னேன்.

    “அதுக்கு எதுக்கு புடவை, அதுவும் இவ்ளோ சீக்கிரம் எதுக்கு கெளம்புற?” என்று கேட்டாள்.

    “என் பிரண்ட் வாணிக்கு இன்னைக்கு பிறந்தநாள், அதான் ஹோட்டல் போயிட்டு ஆபீஸ் போவேன், நாளைக்கு மதியம் மேலே தான் வருவேன் பயப்படாமல் இரு” என்றேன்.

    நான் ஒரு மாதமாக இரவு நேர வேலையில் இருந்தேன்,அமெரிக்கா கிளைன்ட் திடம் பேசவே என்னை இரவு வேலைக்கு வர சொன்னார்கள், அதனால் தான் என் காதலனை இன்று சந்திப்பது என்று நாங்கள் முடிவு செய்தோம், இன்று வெள்ளிக்கிழமை, நான் ஆபீசில் லீவு சொல்லிவிட்டேன், சோ மாலையே அவன் பிளாட்டிற்கு சென்று அவனோடு உறவாடி விட்டு நாளை மதியம் மேல் வருவது தான் என் திட்டம்.

    “என்ன இப்போ சொல்ற நாளைக்கு மதியம் மேலே தான் வருவேன்..” என்று அம்மா கோபமானாள்.

    “அம்மா அவ பிளாட்ல தான் அவ கூட பேச போறேன், ஆபீஸ் முடிஞ்சு அங்கே தூங்கிட்டு வருவேன்” என்றேன்.

    ஐயோ என்ன சொல்றது கொஞ்சம் டென்ஷன் ஆகம இரு மாயா.. என்று நான் என்னை சமாதானம் செய்ய முயற்சித்தேன், அவள் வாசலில் நின்று என்னை பார்த்துக்கொண்டே இருந்தாள் பின் அவள் கிச்சன் உள்ளே போனாள்.

    நான் பையை எடுத்துக்கொண்டு வெளியே போக அம்மா கையில் காபி கொண்டு வந்து நீட்டினாள், அதே நேரம் நான் கேட்டுக்கொண்டதால் வாணி என்னை அழைத்து செல்ல வந்திருந்தாள், அவள் தான் என் அந்தரங்க தோழி, எல்லா விஷயமும் அவளுக்கு தெரியும்.

    அவள் தான் என் பீரியட்ஸ் தேதி பார்த்து இன்று செய்ய ஆலோசனை தந்தால், “காண்டோம் யூஸ் பண்ண சொல்லு, ஒரு வேலை அவன் வேலை செய்றப்போ அந்த காண்டொம் கிழிஞ்சி தண்ணி உள்ளே போனாள் கூட இன்னைக்கு எதுவும் ஆகாது, அதனால தான் இன்னிக்கி செய்ய சொல்றேன்.” என்று சொன்னாள்.

    நான் வாணி, அம்மா மூவரும் அமர்ந்து காபி குடித்தபடி பொதுவான விஷயங்களை சொன்னாலும் ஏனோ எனக்குள் ஒரு பரபரப்பு, மனதில் ஒரு பயம், சந்தோஷம் எல்லாம் கலந்து புதிதாக திருமணம் ஆகி இப்போது அமர்ந்து பேசுவது போல் உணர்ந்தேன்.

    அதுவும் முதலிரவு அறைக்கு போவதற்கு முன் அமர்ந்திருப்பது போல் புது புடவையில் அமர்ந்து கீழே சூடாக என் புண்டை அவன் உறுப்பு எப்போது எனதுள்ளே போகும் என்கிற எதிர்பார்ப்பில், இவளோ என் அவசரத்தை புரியாமல் பொறுமையாக அமர்ந்து என்னை கிண்டலாக பார்த்தபடி பொறுமையாக ஊர் கதைகளை பேசிக்கொண்டு இருந்தாள்.

    அம்மா நாங்கள் குடித்த காபி கோப்பைகளை உள்ளே கொண்டு போகும்போது, “என்ன மச்சி தரையில் போட்ட மீன் மாதிரி உள்ளுக்குள்ள துடிக்கிற போற.. இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமா?” என்று கிண்டலாக கேட்க.

    அம்மா சரியாக வெளியே வந்தால், “நாளைக்கு எப்போ வருவா?” என்று கேட்டாள்.

    “தெளிந்ததும் வருவோம் ஆண்ட்டி..” என்றாள் வாணி.

    “தெளிந்ததும்மா?” என்று அம்மா கேட்க

    “ஆமா ஆண்ட்டி ராத்திரி முழுக்க வேலை இருக்கு எப்போ வீட்டுக்கு போய் தூங்குவோம் தெரியல, தூங்கி தெளிஞ்சு வரனும்ல..” என்று சொன்னாள்.

    அவள் என்ன அர்த்தத்தில் சொல்கிறாள் என்று புரிந்தது இருந்தும் நான் எதுவும் சொல்லவில்லை ஆனால் நிச்சயம் என் முகம் காட்டிகொடுத்திருக்கும் இவள் செய்யும் சேட்டைகளை பற்றி அம்மாவிற்கு தெரியும் என்பதால் எதுவும் சொல்லவில்லை.

    “சரி ஆண்ட்டி நேரம் ஆச்சி, போய் கால் கடுக்க ஓடி ஓடி வேலை செய்யணும் அதனால நாங்க கிளம்புறோம்.” என்று சொல்லி எழுந்தாள்.

    நான் அவள் கையை பிடித்து கிள்ளினேன், பின் இருவரும் அம்மாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டோம், எப்போதும் உள்ளே இருந்து அனுப்பிடும் என் அம்மா, இன்று வாசல் வரை வந்து எங்களை வழி அனுப்பினாள், அவள் கண்களில் ஏதோ சொல்ல வருகிறாள் என்று புரிந்தது நான் அப்போது இருந்த மனநிலையில் என்ன என்று புரியாமல் அங்கிருந்து புறப்பட்டோம்.

    “ஏண்டி சும்மா இருக்க மாட்டியா அம்மா கிட்ட மாட்டி இருப்பேன் நான்..” என்று அவள் தொடையை பிடித்து கிள்ளினேன். இது போல பல!!! விளையாட்டு விளையாடி இருக்கிறோம் அதை பற்றி அடுத்த வேறு கதையில்.

    “ஹேய் இதுக்கு என் இவ்ளோ டென்ஷன் ஆகுற, எல்லாம் ஒரு ஜாலி தானே.. சரி அவன் எல்லாம் வாங்கிட்டானா? வீட்ல எல்லாம் ரெடி பண்ணிட்டானா?” என்று கேட்டாள்.

    “என்ன வாங்கணும் என்ன ரெடி பண்ணனும்?” என்று கேட்டேன்.

    அவள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, “ஹேய் இன்னிக்கி மேட்டர் பண்ண தானே போறீங்க? காண்டொம், ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்க சொன்னேனே.” என்றாள்.

    “ஹேய் நான் சொல்லிட்டேன் அவன் வாங்கிடுவான்..” என்றேன்.

    “போன் பண்ணி கேளு..” என்று அவசரப்படுத்தினாள்.

    “நான் மெசேஜ் பண்றேன்.. நீ போ..” என்றேன்.

    அவள் என்னையே பார்க்க, இவள் விடமாட்டாள் என்று புரிந்தது, நான் அவனுக்கு மெசேஜ் செய்து கேட்டேன். பதிலுக்கு அவன், “வாங்கிட்டு ரூம் போயிட்டு இருக்கேன், நீ எங்கே இருக்க?” என்று கேட்டான்.

    அவளிடம் காட்ட.

    “இது போன் செஞ்சி கேட்க என்ன வெட்கம்?” என்று கேட்டாள்.

    “ஹேய் இது எப்படி..” என்று எனக்கு வெட்கமாக வர.

    “எப்படினாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல அவுத்து போட்டு ஓக்கத்தான் போற.. ம்ம்ம் டயிட் புண்டை இனி லூசாகும்(என்று என் காதில் வந்து மெதுவாக சொன்னாள்) ம்ம்ம் சரி வா வா நாளைக்கு எனக்கு விருந்து இருக்குல்ல” என்று கேட்டபடி அவள் வண்டியை எடுக்க. நான் என்ன நடக்குமோ என்று ஒரு எதிர்பார்ப்பில் அமர்ந்திருந்தேன்.

    வண்டி கொஞ்ச நேரத்தில் அவன் இருக்கும் பிளாட்டை அடைந்தது, இங்கே அவன் 3 நண்பர்களுடன் இரண்டு கட்டிலறை பிளாட்டில் தங்கியிருக்கிறான். மற்ற மூவரும் லீவில் ஊருக்கு போய் விட்டார்கள். நான் வண்டியை விட்டு இறங்கி என் புடவையை சரி செய்ய, “சீக்கிரம் அவிழத்தானே போகுது” என்று சொன்னாள்.

    “சும்மா இரு” என்று நான் கோவமாக சொல்வது போல் சொன்னாலும் உள்ளுக்குள் அவன் எப்படி என்னை துகிலுரிப்பான் என்று ஆர்வத்துடன் அவளிடம் இருந்து விடை பெற்றேன் எதுவும் சொல்லாமல்.

    நான் படி ஏறி மேலே செல்லும்போது உள்ளுக்குள் ஒரு குரல், “இவ்ளோ வருஷம் எதுவும் செய்யாம இருந்த இன்னும் கொஞ்ச நாள் இரு, கல்யாணம் ஆனா அப்புறம் எல்லாம் செய்யலாமே” என்று

    இரண்டாம் தளத்தில் இருக்கும் அவன் பிளாட் போகும் முன் வரை இதே குழப்பம் தான், சரி வேணாம் என்று இறங்க திரும்பி இறங்கினேன், முதல் தளம் வரும்போது அவன் எதிரே வந்தான்.

    “ஹேய் என்ன வெயிட் பண்ணிட்டு இறங்கிட்டியா, நான் ஜூஸ் வாங்க போனேன்.” என்று அவன் சொல்ல ஐயோ மனசாட்சியாவது கர்மமாவது இவனை இப்போ செய்யலைன்னா வேற எவளாவது கொத்தினு போய்டுவாங்க.. செம்மையை இருக்கானே… அவன் என் கையை பிடிக்க நான் அவன் இழுத்த இழுப்புக்கு மேலே சென்றேன்.

    மந்திரித்து விட்ட கோழி போல நான் அவன் பின்னே சென்றேன், ஒரு ஷார்ட்ஸ் மேலே கையில்லாத பனியன் போட்டு இருந்தான்.

    “ஏன் இந்த பனியன் போட்டு வெளியே போன?” என்று நான் கொஞ்சம் எரிச்சலாக கேட்டேன், எவ்ளோ பேர் இவன் அழகை ரசித்தர்களோ என்று கொஞ்சம் கோபம்.

    “அவசரமா வெளியே வந்தேன் அதான் டிரஸ் போடல..” என்று அவன் சொன்னாலும் எனக்கு கோவம் அடங்கவில்லை.

    அவன் கைகளை பிடித்தபடி அவனோடு அவன் அறைக்குள் சென்றேன்.

    அவன் பிளாட் உள்ளே போனதும் வழக்கம் போல ஆண்கள் அறைக்குள் போனதும் வரும் ஒரு வாடை, அப்ப்பா ஜட்டி ஹாலில், ஷூ நத்தம். எனக்கு பிடிக்காது என்று அவனுக்கு தெரியும். இருந்தும் அவன் அவர்கள் கூடவே இருப்பதால் எதுவும் சொல்ல மாட்டான்.

    “இது பசங்க மட்டும் இருக்க ரூம், அப்படி தான் இருக்கும், நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ “ என்று ஒரு முறை சென்றபோது சொன்னான்.

    “நான் போறப்போ கிளீன் பண்ணிட்டு போக சொன்னேன்” என்று என் முகம் மாறியதை பார்த்து இளித்தபடி கூறினான்.

    என்னை நாசுக்காக உள்ளே தள்ளிக்கொண்டு போனான், புது பெண் போல என்னை அழைத்து செல்வான் என்று ஆசையாக வந்தேன் இப்படி அவசரமாக இழுத்து செல்வான் என்று நினைக்கவில்லை.

    நானும் அவனோடு ஆவலாக உள்ளே சென்றேன்.

    பரவாயில்லை ரூமை சுத்தம் செய்திருக்கிறான், “பரவலா கிளீன் பண்ணிருக்க போல” என்றேன்.

    சட்டென்று கதவை முடியவன், என்னை திருப்பி முத்தமிட ஆரம்பித்தான். வழக்கம் போல வெறியாக முத்தமிட்டவன். இம்முறை இன்னும் அவசரமாக செய்தான், என் உதட்டை கடித்து சுவைத்த படி என் உடலில் இருந்து புடவையை அவிழ்க்க முயற்சித்தான்.

    நான் வரும்போது அவிழாமல் இருக்க கொஞ்சம் அதிகமாக பின் போட்டிருந்ததால் அவனால் அவிழ்க்க முடியவில்லை,அதே நேரம் அவன் இழுத்தாள் கிழிந்து விடுமோ என்று பயம் வேறு.

    “இரு.. இரு..” என்று என் உதட்டை விடுவித்து நான் பின்னை அவிழ்க்க அவனோ அவசரமாக என் ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்த்தான். அவன் ஆசைக்காக நான் உள்ளே பிரா போடவில்லை. ஜாக்கெட்டை அவிழ்த்து என் காம்பை பிடித்து திருகினான்.

    “பொறுமை நான் எங்கையும் ஓட மாட்டேன்” என்றேன். அவன் கேட்கும் நிலையில் இல்லை, நான் போன முறை போல் ஓடி விடுவேன் என்று பயப்படுகிறான் போல. இப்போது 3 மாதங்களாக நாங்கள் அடிக்கடி அவன் அறைக்கு வருகிறோம், வந்து வெறும் ஓரல் உறவில் இருந்தோம்.

    எனக்கு கல்யாணத்துக்கு பிறகு அவனோடு முழு உடலுறவில் ஈடுபட ஆசை, என் காதலை பற்றி கொஞ்சமாக வீட்டில் சொல்லிவிட்டேன், அம்மாவோ நான் ஒருவனை விரும்புகிறேன் என்று தெரிந்ததும் இடி விழுந்தது போல் என்னோடு பேசாமல் இருந்தாள், அவளின் கசப்பான பழைய காலம் என்பதால் அவ்வாறு இருக்கிறாள் என்று புரிந்தது.

    அதனால் நான் மேற்படி எதுவும் பேசவில்லை, நேரம் வரும்போது பேசுவோம் என்று அமைதியாக இருக்கிறேன்.

    இவனோ நான் ஓடி விடுவேன் என்று பயத்தில் என்னோடு இன்னும் நெருக்கமாக முயன்றான், ஆனால் என்னை விட்டு போய்விடுவான் என்கிற பயம் இல்லை.

    எப்படியும் கல்யாணம் செய்துகொள்வான் என்று நம்பிக்கை, இருவருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு, அதுவே அன்பாகி காதலாகியது, இருவரும் கல்லூரி முடித்து இங்கே சேர்ந்தபோது ஒன்றாக தான் சேர்ந்தோம், காதல் சொல்லி 1 வருடம் ஆகிறது.

    அது வரை எங்கள் பொறுமையை காத்த நாங்கள், அதன் பிறகு வேறொரு ஈர்ப்பு, அவ்வப்போது கட்டிப்பிடித்து, நெற்றியில் கன்னத்தில் முத்தமிடுவது என்று கண்ணியமாக இருந்தோம், இப்போது தான் எங்களால் அடக்க முடியாமல் அவன் ரூமில் வந்து அவன் என்னிடம் பால் குடிப்பது நான் அவன் உறுப்பை உருவி விடுவது என்று ஆரம்பித்தோம்.

    சென்ற முறை நாங்கள் சந்தித்த போது கொஞ்சம் சூடாகி அதுவும் அவன் எனக்கு 3 முறை வாயால் உச்சம் வர வைத்தார், நான் துவண்டு போய் படுத்திருந்தபோது உள்ளே விட முயற்சிக்க நான் தள்ளி விட்டு வந்துவிட்டேன். வர வழியில் என்னை நானே கடித்துக் கொண்டேன்.

    அவனிடம் கோவமாக பேசினாலும் நான் நிச்சயம் அவனோடு செய்வது என்று முடிவு செய்து இதோ அவனை என் மேலே படுக்க போட்டு அவன் வாயில் என் காம்பு, அவனோ வெறியோடு சப்பி கொண்டே இருக்கிறான்…

    தொடரும்…