நீ கவிதைகளா? கனவுகளா (Nee Kavithaigala Kanavugala)

ரயிலில் எனக்கு எதிரே குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டு வந்திருந்த 20 வயது ஆயிஷா என்னும் பெண் சிறுநீர் கழிப்பதற்காக நான் இறங்கும் ஸ்டேஷனில் இறங்க train மிஸ் செய்கிறாள்.

கடந்த 1 மணி நேரமாக நான் அவளை சைட் அடித்துக்கொண்டு வந்தேன் என்பது குறிப்பிடதக்கது.

வேறு வழியில்லாமல் என்னுடன் இருந்தால் ஆயிஷா. நானும் அவளிடம் பொறுமையாக பேச்சு கொடுத்து அவள் parents க்கு தகவல் சொல்லிவிட்டு அவள் பர்தாவை கழட்ட சொன்னேன்.

அவளும் கழட்டிவிட்டு என்னிடம் வந்தாள்.

நான் அவள் அழகில் மயங்கிவிட்டேன். உண்மைதான். அவள் அத்தனை அழகையும் ரசிப்பதற்கு எனக்கு இரண்டு கண்கள் போதாது. அவ்வளவு அழகு.

கிட்டத்தட்ட கல்யாண கோலத்தில் இருந்தால். தலையில் மல்லிகை பூ. கைல நிறைய வளையல். நெத்திசூடி. மை பூசப் பட்ட கண்கள். சிவந்த உதடு என அவள் உடல் அங்கங்கள் எல்லாமே செதுக்கி வைத்ததுபோல இருந்தது.

எனக்கு இந்த சூத்து முலை இடுப்பு அளவுலாம் அவ்வளவுவா தெரியாது அதனால தான் இப்படி சொல்லி மேட்ச் பண்ணிக்கிறேன். மன்னிக்கவும்.

(காமக்கதைகளில் அழகிற்கு என்ன இருக்கிறது. மேட்டர்தான முக்கியம் என்று நீங்கள் சொல்லலாம். அழகான குணமான பெண்களைப் பார்க்கும் போது காமத்தையும் மீறி காதல் ஏற்படுவது உண்மைதானே.)

ஆயிஷா: என்ன சார் அப்படி பாக்குறீங்க?

நான்: நீங்க புடவை கட்டிருப்பீங்கனு நான் எதிர்பாக்கல

ஆயிஷா: எப்படி இருக்கு சாரி எனக்கு?

நான்: தேவதை மாறி இருக்கீங்க

ஆயிஷா: சும்மா ஏதாவது சொல்லாதீங்க

நான்: உண்மையாதா சொல்றன். ப்ரோமிஸ்

ஆயிஷா: நான் ஒன்னு சொல்லட்டுமா. நான் இன்னிக்கு தான் first டைம் saree கட்டிருக்கேன்

என்று சிரித்த முகத்துடன் என்னைப் பார்த்து சொல்ல என்னையும் அறியாமல் நானும் சிரிக்கிறேன்.

இருவரும் ஒரு இருட்டானா இடத்திற்கு நடந்து வந்தோம்.

ஆயிஷா: இன்னும் எவ்ளோ தூரம் போனும்?

அங்கு ஒரு இடிந்த பழைய கட்டடம் இருந்தது. அதன் பின் புறத்தில் சிறிய புதர் ஒன்று இருந்தது. அந்த இடத்தை கை காட்டி.

நான்: அவ்ளோதாங்க வந்துட்டோம். நான் இங்கயே நின்னுக்குறேன். நீங்க அங்க போய்ட்டு வாங்க

என்று சொல்ல.

கையில் வைத்திருந்த பர்தாவை என்னிடம் கொடுத்துவிட்டு அவள் சற்று இருட்டான இடத்தை நோக்கி உள்ளே சென்றால். சரியாக அவள் நின்ற இடம் நிலா வெளிச்சம் பட்டு அவள் மேனி மட்டும் மின்னியது. ஆனால் அவளுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான் எனது மொபைல் எடுத்து நோண்டுவது போல அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் என் முன்னாடி சற்று தூரத்தில் இருக்கிறாள்.

யாரவது பார்க்கிறார்களா என்ற பயத்திலே சுற்றி முற்றி பார்த்துவிட்டு புடவையை மேலே தூக்கி ஜட்டியை கீழே இரக்கும்போது அந்த பக்கம் திரும்பி கீழே அமர்ந்து கொண்டாள்.

அவள் கீழே அமர்ந்த பிறகு எனக்கு ஒன்று தெரியவில்லை.

அந்த அமைதியில் அவள் ஒண்ணுக்கு போற சத்தம் எனக்கு ‘சர்ர்ர்ர்’ என்று கேட்டது.

அவள் கால்களையும் தொடையையும் பார்த்ததை என்னால் வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை. வெள்ளை கலரில் தொடைகளோடு நிலா வெளிச்சத்தில் புடவையும் பாவாடையும் சேர்த்து தூக்கி கொண்டு உங்கள் முன்னாடி ஒரு 20 வயது பெண் யாரவது நின்றாள் எப்படி இருக்கும். அம்மாடியோ அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அந்த சத்தத்தை கேட்டப் பிறகு என்னால் நார்மளாக இருக்க முடியவில்லை. காமம் தலைக்கு ஏறிவிட்டது. அப்படியே அவளை தூக்கி சுவற்றில் சாய்த்து விட்டு மூத்திரம் சொட்ட சொட்ட இருக்கும் அவள் புண்டையை நல்லா நக்க வேண்டும் போல இருந்தது.

சிறிது நேரத்தில் அவள் எழுந்து நின்றாள். அவளது வெள்ளை நிற சூத்து அப்பட்டமாக தெரிந்தது.

இந்த மாறி கோலத்தில் ஒரு பெண்ணை ரசிப்பது தவறு என்று தெரிந்தாலும் அதை நிறுத்த முடியவில்லை.

அக்கம் பக்கம் பார்த்து அவள் ஜட்டியை இழுத்து போட்டுக்கொண்டால். அவளின் ஜட்டி கலர் வெள்ளை நிறத்தில் பச்சை கலர் பூ போட்டது. பிறகு பாவாடையை இறக்கிவிட்டு சாரியை சரி செய்தவாறே வெளியே வந்தால்.

நான் காம போதையில் தள்ளாடி நின்று கொண்டிருந்தேன்.

ஆயிஷா: போலாமா?

என்று கேட்க.

நான் அப்பொழுதுதான் தூக்கதிலிருந்து எழுந்தது போல “போலாம்” என்று அவளிடம் சொல்ல அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.

ஒரு ஸ்டோன் பெஞ்சில் வந்து அமர்ந்தோம். வெளிச்சத்தை நோக்கி வந்ததும் என் மனம் மறுபடியும் காதலில் திளைத்தது. காமம் உறங்கியது.

சிறிது நேர அமைதிக்கு பிறகு.

ஆயிஷா: தேங்க்ஸ்

நான்: எதுக்கு?

ஆயிஷா: எல்லாத்துக்கும் தான். என்கூட இருக்குறதுக்கு. என்னோட emergency க்கு ஹெல்ப் பண்ணதுக்கு. Thank யூ so much.

நான்: பரவாலங்க. இதுல என்ன இருக்கு.

ஆயிஷா: train ல உங்கள பாக்கும் போது நான் தப்பா நினைச்சிட்டேன். ஆனா நீங்க ரொம்ப genuine

நான்: தப்பா நினைச்சீங்களா?

ஆயிஷா: ஆமாங்க. sorry.

என்று கொஞ்சும் தொனியில் சொல்ல எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ஆயிஷா: நீங்க என்ன பாத்துட்டே இருந்திங்க. எனக்கு ரொம்ப கடுப்பா இருந்துச்சி. அதான் நீங்க எனக்கு பொருக்கி மாறி தெரிஞ்சிங்க.

என சொல்லும் போதே நான் அவளைப் பார்த்துவிட்டு தலை குனிந்துவிட்டேன்.

ஆயிஷா: ஏங்க? என்னாச்சு? சோகமாயிட்டிங்க.

நான்: நான் என்னென்னவோ கற்பனை பண்ணிட்டிருந்த. நீங்க என்ன பொருக்கினா நெனச்சிங்க.

ஆயிஷா: oh. நீங்க அத அப்படி எடுத்துகிட்டீங்களா. நான் அதா அவ்ளோ சீரியஸாலாம் சொல்லலைங்க. சும்மா fun. அப்டி பாத்தா நானும் தான உங்கள அடிக்கடி பாத்துட்டு இருந்த.

நான்: ஆனா நான் உங்கள அப்டி நினைக்கலையே.

ஆயிஷா: அப்போ என்ன நெனச்சிங்க?

என்று அவள் கேட்க.
நான் என்ன சொல்வதென்று தெரியாமல் தலைகுனிந்தேன்.

மறுபடியும் அவள்.

ஆயிஷா: என்ன நெனச்சிங்க? சொல்லுங்க

என்று கேட்க.

நான்: ஒன்னும் நெனைக்கலைங்க

என்று சொல்ல.

ஆயிஷா: இப்போ ஏன் இவ்ளோ டல்லா பேசுறீங்க? முதல என் முகத்த பாத்து பேசுங்க.

நான்: நான்தான் உங்கள பாக்குறது உங்களுக்கு பிடிக்காதே!

என்று நான் அப்பாவியாய் சொல்ல.

ஆயிஷா: டேய். இப்டியே பேசிட்டு இருந்த நான் எந்திரிச்சி போய்டுவேன். புடிக்காமலா இவ்ளோ நேரம் உக்காந்து உங்கிட்ட பேசிட்டு இருக்கேன்.

என்று கோபமாக சத்தமாக பேசிவிட்டால்.

நான் சற்று அதிர்ந்துவிட்டேன். எனக்கும் அவளுக்கும் பெரிய வயது வித்யாசம் ஒன்றும் இல்லைதான். எனினும் அவள் என்னை “டேய்” என்று அழைத்த எனக்குள் நான் ஒரு பரவசத்தை அடைந்தேன்.

நான்: என்னது டேய் ஆ.

என்று என்னையும் மீறி அவளிடம் கேட்டுவிட்டேன்.

ஆயிஷா: ஆமாண்டா. ஏண்டா அப்டி கூப்பிட கூடாதா?

எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம் பொங்க.

நான்: கூப்பிடலாங்க. உங்களுக்கு எப்டி பிடிச்சிருக்கோ அப்டியே கூப்பிட்டுக்கோங்க.

என்று சொல்ல.

ஆயிஷா: அப்டி வா வழிக்கு.

என்று உரிமையோடு பேச ஆரம்பித்தால்.

குறுகிய காலத்தில் அவ்வளவு நெருக்கம். என்னால் நம்ப முடியவில்லை. எல்லாம் மேஜிக் போல் இருந்தது.

ஆயிஷா: train வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?

நான் எனது போனை எடுத்து check செயதேன். Train வருவதற்கு இன்னும் முப்பது நிமிடங்கள் இருந்தது.

நான்: 30 mins.

என்று சொல்ல. அவள் பயங்கரமாக ஒரு கொட்டாவி ஒன்று விட்டால்.

நான்: என்னாச்சி. தூக்கம் வருதா?

ஆயிஷா: ம்ம். லைட்டா

நான்: டீ காஃபி ஏதாச்சும் குடிக்கிறியா?

ஆயிஷா: அதெல்லாம் வேணாம். தூக்கம் போயிடுச்சி. நீ இந்தா மாறி ஏதாச்சும் பேசிட்டே இரு.

நான்: என்ன பேசுறது?

ஆயிஷா: ம்ம்ம். உன்ன பத்தி சொல்லு

நான் என்னைப் பற்றிய விவரங்களை சொன்னேன். ஒன்றை தவிர. அது என்னவென்று பிறகு சொல்கிறேன்.

(நான் யார் என்று தெரியாதவர்களுக்கு பகுதி – 1 ஐ படித்துவிட்டு வரவும்)

ஆயிஷா: அப்போ இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணது இல்ல. அப்டிதான.

நான்: ஆமாங்க

ஆயிஷா: நம்புற மாறி இல்லையே. எதுமே பண்ணாமதான் என்ன அப்டி பாத்துட்டு இருந்திங்களா.

நான் சிரித்தேன். அவளும் சிரித்தாள்.

நான் கையில் குழந்தையை போல் வைதிருந்தேன் அவளது பர்தாவை. அதை பார்த்துவிட்டு.

ஆயிஷா: அத கொடுக்குறியா நான் போட்டுக்குறேன்.

நான்: வேணா பிலீஸ். Train வரும்போது போட்டுக்கோ.

ஆயிஷா: ம்ம்.

என்றவாறு எங்கேயோ பார்த்து கொண்டிருந்தாள்.

இதற்க்கிடையில் எனது நண்பன் கால் செயது அவன் வருவதற்கு இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் என்று அறிவிதான். அதுவும் கொஞ்சம் நல்லதாய் அமைந்தது.

நான்: உங்களை பத்தி எதுவுமே சொல்லலையே.

என்று தயக்கதோடு கேட்க.

ஆயிஷா: என் பேரு ஆயிஷா. அப்பா மட்டன் ஷாப் வச்சிருக்காங்க. அம்மா house wife. நான் ஒரே பொண்ணுதான் வீட்டுக்கு. அதனால ரொம்ப செல்லம். 2 months முன்னாடிதான் டிகிரி complete பண்ண. சொந்த ஊர் கன்னியாகுமரி. இப்போ இருக்குறது வேலூர் ல. அவ்ளோதான். வேற ஏதாவது தெரியனுமா?

நான்: அப்போ நீங்களும் யாரையும் லவ் பண்ணல

என நான் கேட்க அவள் என்னை பார்த்து சிரித்தாள்.

நான்: next என்ன plan?

ஆயிஷா: ஒரு பிளானும் இல்ல. 2 years வீட்ல இருப்பேன். Next marriage அவ்ளோதா.

நான்: மாப்ளலாம் பாத்தாச்சா.

அவள் சத்தமாக சிரித்தாள்.

நான்: ஏன் சிரிக்கிறீங்க?

ஆயிஷா: இல்ல. இனிமேதான் பாக்கணும்.

ஆயிஷா: நான் இந்தா மாறி லா யார்கூடயும் பேசுனது இல்ல. அதுவும் train ல முன்ன பின்ன தெரியாதவங்க ஒருத்தவங்க கூட இவ்ளோ குளோசா. என்ன நெனச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு.

நான்: ஆமா. நான் மட்டும் வாரம் ஒரு முறை இப்படிதான் உட்காந்து பேசிட்டு இருக்கேன்.

ஆயிஷா: அதுக்கு சொல்லல. இது புதுசா இருக்கு. நீ மட்டும் இங்க இல்லனா என் நிலைமை எப்படி இருக்கும்னு நெனச்சி பாத்தாலே பயமா இருக்கு. Thanks.

நான்: நீ மொபைல் வச்சினு இல்லையா?

ஆயிஷா: ஏன். ?

நான்: ஏன் கேப்பாங்க.

அவள் சிரித்துவிட்டு.

ஆயிஷா: நீ உன் number கொடு. நானே கால் பன்றேன்.

என அவள் சொல்ல பாக்கிட்டில் வைத்திருந்த பெண்ணையும் சின்ன பேப்பரையும் எடுத்து அவள் கண்ணெதிரே எழுத தொடங்கினேன். அதைப் பார்த்த அவள்.

ஆயிஷா: என்னடா. இதே வேலையாதா சுத்திட்டு இருக்கியா. எல்லாத்தையும் ரெடியா வச்சிருக்க. பாக்கேட்ல பெண் இருந்தா ஓகே. துண்டு சீட்டுலமா வச்சிருப்ப.

என்று கேட்க. train-ல் நான் அவளுக்காக செய்ததை சொன்னேன்.

ஆயிஷா: அடப்பாவி. நான் அந்த பேப்பர பாக்காம போயிருந்தா என்ன பண்ணிருப்ப.

நான்: என்ன பண்ண முடியும். என் தலைவிதி அவ்ளோதான்னு நெஞ்சிருப்பன். பட் அது ஒரு மறக்க முடியாத memorys ஆ என் மனசு ல புதஞ்சி இருக்கும்.

ஆயிஷா: சும்மா பாத்துட்டு தானடா இருந்த.

நான்: யாரு சொன்னா. பாத்துட்டு மட்டும் இருந்தனு. உன் கண்ணோட நான் பேசிட்டு இருந்தேன். அது உனக்கே தெரியாது.

ஆயிஷா: என் கண்ணோட எனக்கே தெரியாம பேசிட்டு இருந்தியா.

நான்: ஆமா.

ஆயிஷா: என்ன பேசிட்டு இருந்த?

நான்: அது சொன்னாலும் உனக்கு புரியாது.

ஆயிஷா: அடப்பாவி. டேய். யாரையும் லவ் பண்ணதுலாம் இல்லனு சொன்ன. இப்டி லாம் பேசுற.

நான் வெட்கப்பட்டுக்கொண்டே சிரித்தேன். அவளும் சிரித்தாள்.

நான்: வீட்டுக்கு போன பிறகு என்ன மறந்துட மாட்டியே. கண்டிப்பா கால் பண்ணுவல. நான் உனக்காக wait பண்ணிட்டு இருப்பேன்.

மறுபடியும் அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்.

ஆயிஷா: என்ன. அடிக்கடி. என்ன பாத்து சிரிச்சிட்டே இருக்க.

ஆயிஷா: என் கண்ணு என்னமோ உங்கிட்ட பேசுதுனு சொன்ன. இப்போ புரியலையா.

என்று அவள் கேட்ட போது.

“ஒத்த நொடியிலதான்.
எனக்கு சித்தம் கலங்கிருச்சே.
மொத்த உலகமுமே அடடா.
சுத்த மறந்துருச்சே”.

“நெத்தி நடுவுல.
லங்கரு சுத்துது நெஞ்சு.
குழியில கவுலி கத்துது.
தேகங்குள்ள பால் சட்டிய.
போல் பொங்குறேனே”.

என்ற பாடல் மனதில் ஓடியது.

(கருத்துக்களை பதிவிடுங்கள். உங்கள் கேள்விகளுக்கு அடுத்த பகுதியில் பதில் சேர்க்கிறேன்)

தொடரும்.

Leave a Comment