என்னோட ஜூனியர் (Ennoda Junior)

வணக்கம் மக்களே எல்லோரும் எப்படி இருக்கீங்க, என்னோட போன கதைகளை படிச்ச என்னோட வாசகர்களுக்கு என்னை பத்தி தெரியும் மத்த புதுசா வந்து இருக்க நண்பா நண்பிஸ் எல்லோருக்கும் ஒரு சின்ன அறிமுகம் என்னோட பெயர் பரத், நான் இந்த தளத்திற்கு புதுசு இல்ல இதுக்கு முன்னாடி இங்க நிறைய கதைகள் எழுதி இருக்கேன்.

இது என்னோட அடுத்த கதை போன கதைகளை போல இதுவும் உங்களை முழுசா திருப்தி படுத்தும் படுத்தனும் அவ்வளவு தான் ஆசை மக்களே.

அப்பறம் நம்ம நண்பா நண்பிஸ் எல்லோரும் என் கிட்ட எதுனா பேசணும் இல்ல சொல்லணும் கதையை பத்தி உங்க கருத்துக்களையும் மறக்காம என்னோட ஈமெயில் மூலமாக நீங்க தெரிவிக்கலாம், உங்கள் கருத்து அது எதுவா இருந்தாலும் கண்டிப்பாக அது எனக்கும் என்னோட கதைக்கும் ரொம்ப பெருசு; அதுனால பேசணுனா வாங்க எப்பவும் பரத் உங்களுக்காக இருப்பேன் என்னோட ஈமெயில் ஐடி [email protected].

சரி இந்த கதைக்குள்ள நம்ம போயிடலாம், இந்த கதை நான் காலேஜ் படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம் தான். நான் சென்னைல உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் காலேஜ்ல 3rd year படிச்சுக்கிட்டு இருந்தேன்.

நான் சின்ன வயசுல இருந்தே ஸ்போர்ட்ஸ் மேல ஆர்வம் அதிகமா உள்ள ஒரு ஆளு, அதுனாலயே எங்க காலேஜோட ஸ்போர்ட்ஸ் டீம்ல ஒரு முக்கியமான ஆளாக இருந்தேன். இந்த கேம் அந்த கேம் அப்படினு இல்லாம நான் கலந்து கிட்ட அந்த கேம்ல பைனல் கப் அது எனக்கு தான் எப்பவும் வரும் அதுனாலயே காலேஜ் உள்ள ஐயாவுக்கு தனி மவுசு தான் எப்பவும்.

ஸ்போர்ட்ஸ் விளையாடுற ஆளுனவே உடம்பும் நல்லாவே எப்பவும் வெச்சி இருப்பேன், அதுவும் முக்கியமல்ல. என்ன தான் இவ்வளவு மவுசும் கெத்தும் இருந்தாலும் நான் அத பெருசா கண்டுக்கல, ஏன்னா நான் என் கூட காலேஜ்ல படிக்கற சுவாதி அப்படினு ஒரு பொண்ணை ரொம்பவே காதலிச்சேன்.

அவ வேற டிபார்ட்மென்ட் தான் இருந்தாலும் எங்களுக்குள்ள ஒரு அழகான காதல் இருந்துச்சி, அந்த பொண்ணும் என்ன காதலிச்ச அதுனால எனக்கு மத்த பொண்ணுங்களோட நினைப்பே வரல. சுவாதினு பேரு கேட்டதும் அவ தான் இந்த கதையோட ஹீரோயின் அப்படினு நினைக்க வேணாம் , அவ என்னோட ஹீரோயின்.

இப்படி நல்ல செமயா போய்க்கிட்டு இருந்த என்னோட காலேஜ் & காதல் வாழ்க்கையிலும் தான் கொஞ்சமும் எதிர்பாக்காத சில விஷயங்கள் நடந்துச்சு.

அந்த வருஷம் எங்க காலேஜ்க்கு வந்த புது பிரெஷர் பசங்கள ஒருத்தி தான் வைஷாலி, ஆமா நீங்க நினைச்ச போல இந்த கதையின் நாயகி அவ தான். அவ ஒரு கேரளா மல்லு குட்டி அதுனாலயே அவளுக்கு சேர்ந்த உடனே பசங்க எல்லோர்கிட்டேயும் அப்படி ஒரு ரீச். காலேஜ்ல எங்க திரும்புனாலும் எவன கேட்டாலும் வைஷாலியை தெரியாத ஆளே இல்லனு ஆகிடுச்சு.

சரி இவங்க என்ன அந்த பொண்ண பத்தி இப்படி சொல்லறாங்கு அப்படி என்ன தான் பொண்ணு அப்படி ஒரு அழகுன்னு போய் பாக்கணும்னு முடிவு பண்ணி அவ கிளாஸ் கேட்டு நேரா அங்க போயிட்டேன்.

நம்ம தான் சீனியர் ஆச்சே அதுவும் இல்லாம காலேஜ்லயே கேத்து வேற அதுனால நேரா போய் இங்க யாருமா வைஷாலினு கேட்டேன. அப்ப கொஞ்ச நேரம் அமைதி, கேக்குறது யாருக்கும் கேக்கலயா என்ன யாரு இங்க வைஷாலி அப்படினு கேட்டேன். அப்ப கடைசி வரிசைல இருந்து ஒரு கை மட்டும் மேல வந்துச்சி.

நான் உடனே முன்னாடி வான்னு கூப்பிட்டேன், அப்ப அவ எழுந்து என்ன நோக்கி வந்தா அப்ப தான் அவ முகத்தை முழுசா பாக்குறேன்.

இது வரைக்கும் என்னோட சுவாதியை தவிர எந்த பொண்ணையும் சைட் அடிக்கணும்னு கூட தோணாத எனக்கு அப்படி ஒரு கேரளத்து மல்லு அழகு குட்டியை பார்த்ததும் என்னால சைட் அடிக்காம இருக்கவே முடியல. மேக்கப் எதுவும் போடாமயே அப்படி ஒரு பேரழகியை தெரிஞ்ச அவ எனக்கு. இப்படி ஒருத்தியை சைட் அடிக்காம போன அவன் எல்லாம் உணர்ச்சியே இல்லாத ஜடம்னே சொல்லலாம் மக்களே.

என்ன விட்ட நாள் பூரா கூட எத்தன பொண்ணுங்கள வேணா பார்த்துகிட்டே இருப்பேன் ஆனா அப்படி பட்ட என்னாலயே அவ கண்ணா முழுசா 5நிமிஷம் பக்க முடியல அப்படி இருந்துச்சி அது. கேரளத்து பென்ன்களுக்கே உண்டான அவ வயசுக்கு மீறிய மார்பகத்தோட என்ன நோக்கி வந்த பாருங்க மக்களே கொஞ்ச நேரம் என்னோட சுவாதி மறந்தே போயிட்டேன் இவ அழகுல.

அவ என் கிட்ட வந்து அண்ணா என்ன எதுக்கு கூப்பிட்டீங்க நான் தான் அண்ணா வைஷாலி சொல்லுங்க அப்படினு கேட்ட. ஆனா வந்து ஒரு 2நிமிஷம் ஆவுது என் முன்னாடி தான் நின்னுகிட்டு பேசிகிட்டு இருக்கா ஆனா எனக்கு அது எதுவுமே காதுலயே விழுகலா மக்களே.

என் கூட வந்த பசங்க என்ன உசுப்ப போய்தான் நான் சுயநினைவுக்கே வந்தேன்னா பாத்துகோங்களேன். என்னால அவ கிட்ட ரொம்ப நேரம் பேச முடியாததுனால நான் கொஞ்ச நேரத்துலயே அவ கிளாஸ் விட்டு வெளிய வந்துட்டேன். வெளிய வந்ததுமே பசங்க எல்லோருமே கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்கு என்னடா அந்த பொண்ணு அழகுன்னு இப்ப ஆவுது ஒத்துகிரியா நீ அந்த பொண்ண பார்த்ததும் காலி ஆகிட்ட தான அப்படி இப்படினு பேசுனாங்கு.

எனக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு சரினு அந்த இடத்த விட்டுட்டு நான் நகர்ந்துட்டேன் ரொம்ப நேரம் அங்க இருந்த பேசுற வாய்க்கு நாமளே தீனி போடுற மாதிரி ஆகிடும்ல. அதுக்கு நான் அவள பெருசா எதுவும் கண்டுக்கவும் இல்ல.

இதுக்கு நடுவுல தான் எங்க காலேஜ் Sports day வந்துச்சி நான் தான் முன்னாடியே சொன்னேனே மக்களே நமக்கு விளையாட்டு சம்பந்தமான விஷயமானாலே அல்வா சாப்பிடுற மாதிரி தான் வழக்கம் போல அந்த வருஷமும் கப் நமக்கு தான், அத வாங்குனதும் நம்ம பசங்க நம்மள தூக்கிகிட்டு காலேஜ் கிரௌண்ட் ஒரு ரவுண்டு அடிச்சாங்கு பாருங்க செம்ம கெத்தா இருந்துச்சி.

எல்லாமே அன்னைக்கு நாள் நல்லாவே போச்சி சாயங்காலம் கப் ஜெச்சதுக்கு பசங்க கூட பார்ட்டி பண்ணிட்டு வீட்டுக்கு போனேன் அப்ப எனக்கு ஒரு புது நம்பர்ல இருந்து வாட்ஸாப் மெசேஜ் ஹாய் அப்படினு வந்து இருந்துச்சி.

நமக்கு யாருடா இது புதுசா மெசேஜ் பண்ணறதுனு நான் யாருனு கேட்டேன் அதுக்கு அந்த பக்கத்துல இருந்து நான் வைஷாலி பேசுறேன் இன்னைக்கு ரொம்ப நல்ல விளையாடுனீங்க அப்படினு சொன்ன. நான் அவனு முதல நம்பவே இல்ல பசங்க அன்னைக்கு போல கலாய்க்க எதுனா பண்றாங்கு அப்படினு பெருசா எடுத்துக்காம தூங்க போய்ட்டேன்.

காலைல எழுந்து பார்த்த அந்த நம்பர்ல இருந்து குறைஞ்சது 100 மெசேஜ் ஆவுது வந்து இருக்கும் போல ராத்திரி முழுக்க எனக்கா ஒரு மாதிரி ஆகிடுச்சு என்னடா இத்தன மெசேஜ் வந்து இருக்குனு, நான் அவளுக்கு பதில் அனுப்புனேன் சாரி ராத்திரி அப்படியே தூங்கிட்டேன் போல.

எனக்கு இப்பவும் இது நீ தான அப்படினு நம்ப முடியல உண்மையாவே நீயா இருந்த இன்னைக்கு காலேஜ்ல நீ மதியம் 1 மணிபோல ராஜாஜி பிளாக் கிட்ட வா அப்படினு அனுப்பிட்டு போயிட்டேன். எப்படியும் அவளா இருக்காது அவ வர மாட்டா அப்படினு நினைச்சிட்டு நானும் காலேஜ் கிளம்பிட்டேன்.

சரியா 12.55 ஒரு வேல அது அவளா இருந்தா அப்படினு ஒரு சின்ன நப்பாசைல என்னையும் மீறி எனக்கே தெரியாம என்னோட கால்கள் ராஜாஜி பிளாக் நோக்கி போகுது.

அங்க போனதும் ஒரு தூண் இருக்கும் அதுக்கு பின்னாடி மறஞ்சி நின்னுகிட்டு உண்மையாவே அவ தான அவ வரலா அப்படினு பார்த்தேன் மணி 1.00 ஆச்சி எனக்கே தெரியாம என்னோட இதய துடிப்போட சத்தம் எனக்கே அதிகமா வெளிய வரைக்கும் கேட்டுச்சு.

ஆனா அவ வரல 1.05ஆச்சி 1.10 ஆச்சி மணி தான் போய்க்கிட்டு இருந்துச்சே தவற அவள ஆள காணோம் சரி இதுக்கு அப்பறம் அவ வர மாட்ட அப்படினு அந்த எடத்துல இருந்து போக பார்த்தேன் ஆனா என்னோட அதிர்ச்சிக்கும் ஆச்சிரியத்துக்கும் அவ அங்க வந்தா.

வந்தது மட்டும் இல்லாம சுத்தி முத்தி பார்த்துட்டு நான் வரல இன்னும் ஒரு வேல நேரம் ஆக போயிருப்பேனோ அப்படினு அவ மொபைல் எடுத்து எனக்கு வாட்ஸாப் மெசேஜ் பண்ணா. அது அவ தான் அப்படினு 100க்கு 200 சதவிகிதம் உறுதி ஆகிடுச்சு.

எங்க நீங்க வரலையா நான் உங்களுக்காக ராஜாஜி பிளாக் கிட்ட வந்துட்டேன் இது தான் அந்த மெசேஜ் ஆனா நான் மெசேஜ் பார்த்துட்டும் போகவே இல்ல அவளும் பாவம் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு அங்க இருந்து போயிட்டா.

எனக்கு ஒண்ணுமே புரியல காலேஜ்லயே செமயான ஒரு கேரளத்து குட்டி அவ நமக்கு அவள மெசேஜ் பண்ணி இருக்காளேன்னு ஒரு பக்கம் கிக்கா இருந்தாலும் இன்னொரு பக்கம் எங்க சுவாதிக்கு இதுனால நம்ம துரோகம் பண்ணறமாதிரி ஒரு சின்ன உறுத்தல்.

ஆனாலும் அன்னைக்கு சாயங்காலம் அவளுக்கு மெசேஜ் பண்ணேன், இல்ல என்னால அங்க வர முடியலன்னு சும்மா சொன்னேன். அவளும் நான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்னு சொன்ன, நான் அதுக்கு உடனே சாரி சொன்னேன்.

அவ பரவாயில்ல உங்களுக்காக தான வெயிட் பண்ணலாம்னு சொன்ன. எனக்கா என்னடா இவ ஒரு தனி ரூட்ல வண்டி ஒட்டிக்கிட்டு போய்கிட்டு இருக்கா இது இப்படியே விட்ட சரி வராதுன்னு நானே அவ கிட்ட நான் ஏற்கனவே சுவாதியை லவ் பண்ணிட்டு இருக்கேன் தெரியும்ல உனக்குன்னு கேட்டேன். எங்க தெரியாம அவளே எதுனா ஆசைய வளர்த்துக்க போறான்னு ஒரு சின்ன அக்கறை தான் ஒரு பொண்ணு மனச கஷ்ட படுத்த கூடத்துல அதான் சொல்லிட்டேன்.

ஆனா என்னோட பெரிய ஆச்சிரியம் என்னனா அவ அதுக்கு உடனே தெரியுமே அது தான் காலெஜ்க்கே தெரியுமேனு சொல்லி சிரிச்சா. எனக்கு அப்ப ஒரு நிம்மதி இவளுக்கு தெரியும் அப்ப இவ தேவையில்லாம ஆசை வைக்க மாட்டேன்னு தப்பா நானே நம்பிட்டேன்.

ஆனா அவ அப்படி இல்ல அவளுக்கு நான் லவ் பண்ணறேன்னு நல்ல தெரிஞ்சி இருந்தும் அவ பேசுற விதத்துல எதோ சரியில்லைன்னு எனக்கு முதல் நாள்ல இருந்தே தொணிக்கிட்டே தான் இருந்துச்சி. ஆனா நான் அவ கிட்ட பேசுறது நிறுத்தல அவள அவைடும் பண்ணல அது ஏன்னு எனக்கும் தெரியல. என்ன இருந்தாலும் நானும் பையன்தானா ஒரு செம்ம பிகர் அவள வந்து பேசுனா பேசாம இருக்க முடியுமா என்ன.

நாங்க நல்லாவே பேசிக்கிட்டு இருந்தோம் சில சமயம் அவ கிட்ட நானே என்னையும் மறந்து ரொம்ப நேரம் பேசி இருக்கேன். எல்லமே நல்ல போச்சி இதுக்கு நடுவுல தான் சுவாதி டிபார்ட்மென்ட்ல அவள ஒரு IV கூப்பிட்டுக்கிட்டு போனாங்கு அது ஒரு 1வாரம் ட்ரிப் அவ முதல என்ன விட்டுட்டு போகமாட்டேன்னு தான் சொன்ன, நான் தான் அவளுக்கு இது முக்கியம்னு அனுப்பி வெச்சேன்.

நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்க போற முதல் சம்பவம் இது தான். முதல் ரெண்டு நாள் எனக்கும் பெருசா எதுவும் தெரியல ஆனா 3வது நாள்ல இருந்து நான் அவள ரொம்பவே மிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். என்னால அதுனால எதுலயும் முழுசா என்னோட கவனத்த செலுத்த முடியாம கஷ்டப்பட்டேன் இது எல்லாம் பார்த்த வைஷாலி என்கிட்ட என்ன ஆச்சின்னு கேட்ட, நானும் அவகிட்ட சுவாதி இல்லாம கஷ்டமா இருக்கு முதல்தடவ அவள ரொம்பவே மிஸ் பண்ணறேன்னு சொல்லி பீல் பண்ணேன்.

அவளும் உன்ன மாதிரி ஒரு லவர் கிடைக்க சுவாதி குடுத்து வெச்சியிருக்கணும்னு சொல்லிட்டு நாளைக்கு நீ காலேஜ் போக வேணாம் நம்ம எங்கன வெளிய போலாம் உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும் இங்க காலேஜ்ல இருந்தா அவ நியாபகமா தான் இருக்கும்னு சொன்ன.

நான் முதல அது எல்லாம் வேணாம்னு சொல்லி மறுக்க தான் செஞ்சேன் ஆனா அவ ரொம்ப வற்புறுத்தவே சரி போலாம்னு ஒத்துக்கிட்டேன். சரி நாளைக்கு என்ன காலேஜ் பக்கத்துல இருக்க பஸ்ஸ்டாப்ல இருந்து பிக்கப் பண்ணிக்கோன்னு சொல்லிட்டு போயிட்டா. எனக்கு போலாமா வேணாமா தோணிகிட்டே இருந்துச்சி. சரி போலாம்னு முடிவு பண்ணி அடுத்தநாள் அவளுக்காக பஸ்ஸ்டாப்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

அவ அன்னைக்குன்னு பார்த்து எனக்கு ரொம்ப புடிச்ச பிளாக் கலர்ல ஒரு சல்வார் போட்டுட்டு வந்த பாருங்க, எப்பவுமே அழகா தெரியற அவ அன்னைக்கு தேவதையாவே தெரிஞ்சா. நீங்களே நெனச்சி பாருங்க எலுமிச்சை பழ நிறத்துல இருக்க ஒருத்தி ஒரு செமயா முழுசா ஒரு பிளாக் சல்வார்ல வரும் பொது என்னையும் மீறி நான் வாயில ஜொள்ளு ஊத்த பார்த்துகிட்டே இருந்தேன்.

அவ வந்து போலாமான்னு என்ன உலுப்புனா அப்பதான் நான் பஸ்ஸ்டாப்ல இருக்கேனே தெரிஞ்சிகிட்டேன். சரி அங்க இருந்து கிளம்பி மால் போனோம் அவ படத்துக்கு போலாம்ன்னு சொன்ன, சரினு அங்கேயே டிக்கெட் எடுத்து படத்துக்கும் போய் ஆச்சி அங்க போய் பார்த்த வரநாட்களினாலே அது ஒரு நல்ல படமா இருந்தாலும் கூட்டம் பெருசா இல்ல.

படமும் மெதுவா ஆரம்பிச்சி நல்லாவே போச்சி நான் ஒரு சினிமா பைத்தியம் ஆனாலும் என்னால படத்தோட ஆர்வமா பாக்கமுடியால. அவ என்ன ஆச்சின்னு இன்னும் அவ நியாபகம்தானான்னு கேட்ட பின்ன இருக்காதா அப்படின்னு சொன்னேன் அவ அதுக்கு இப்ப அத மறக்கத்தானே இங்க வந்தோம்.

இங்க வந்தும் இப்படி இருந்தா இப்ப அதவிட வேற ஒன்னு பெருசா நடந்தா அத மறந்துட்டு இருப்ப இல்ல, நான் அதவிட என்ன பெருசா நடக்கபோகுது இப்பன்னு கேட்டுட்டு திரும்பிட்டேன். நான் கொஞ்சம் கூட எதிர்பாக்காம அவ என்னோட முகத்த திருப்பி என்னோட வாயோட வாய் வெச்சி ஒரு லிப்கிஸ் குடுத்தா பாருங்க, முதல நான் அதுக்கு ஆச்சிரியத்துல இருந்தாலும் கொஞ்ச நேரத்துல என்னையும் மீறி அந்த கிஸ் பெருசா செமையா போச்சி.

ஒரு 15நிமிஷம் ரெண்டு பேருக்குமே மூச்சு வாங்க அந்த கிஸ் விட்டு விலகி வந்தோம், ஆனா சும்மா சொல்ல கூடாது செம்ம கிஸ்ஸர் அவ உண்மையாவே ரொம்ப நல்லாவே கிஸ் பண்ண பொறுமையா ஆரம்பிச்சி நடுவுல வேகம் எடுத்து என்னோட நக்க இழுத்து வெச்சி அவளே சப்பி என்னோட உதட கடிச்சி இழுத்து என்னால என்னோட வாழ்க்கையிலே மறக்க முடியாத ஒரு முத்தத்தை கொடுத்துட்டு ரொம்ப அமைதியா உட்கர்ந்து கிட்டு இருந்தா.

ஆனா என்னால அதுக்கு மேல என்ன கட்டுப்படுத்த முடியல என்ன ஆனாலும் பரவாயில்ல எனக்கு அப்ப அது தேவபட்டுச்சி அதுனால இந்த முறை நானே அவளே இழுத்து இன்னும் ஆழமா அழுத்தமா அதிக காமத்தோட ஒரு முத்தத்தை கொடுத்தேன், இந்தத்தடவ வெறும் முத்ததும் நிறுத்தாம அவளோட அந்த கருப்பு சல்வாரோட சேர்த்து வெச்சி அவ முலையையும் போட்டு கசக்கி எடுத்தேன்.

அவ இத எதிர்பார்த்தால இல்லையானு எனக்கு தெரியல ஆனா அவ முலைய நான் கசக்குனது அவளுக்கு புடிச்சி இருந்துச்சி மட்டும் தெரிஞ்சிச்சி அவ அத அவளோட கிஸ் மூலமா எனக்கு சொன்ன, அப்படி ஒரு கைக்கு அடக்கமான முலையை சாத்தியமா கசக்கிக்கிட்டே இருக்கனும் போல இருந்துச்சி அதுல இருந்து என்னோட கை எடுக்க எனக்கு சுத்தமா மனசே வரல, இருந்தாலும் அவளால ரொம்ப நேரம் மூச்சை அடக்க முடியாததால.

அவ என்னைவிட்டு கொஞ்சமா விலக பார்த்த ஆனா எனக்கு மூட் ஏறிப்போனதால அவள இழுத்து இழுத்து அவ முலைய அமுக்கியே அவள துடிக்க விட்டேன் ஒரு கட்டத்துக்கு மேல அவ விலகிட்டா எனக்கும் ரொம்ப மூச்சு வாங்குச்சி அப்பதான் எனக்கு ஏதோ தப்பு பண்ணிட்டோமே அப்படினு ஒரு உறுத்தல்.

ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசிக்கல. இதுக்கு மேல எங்க உறவு எப்படி எல்லாம் போச்சி இது சுவாதிக்கு தெரியவந்துச்சா வந்ததும் அவளோட ரியாக்ஷன் என்ன இதுக்குன்னு இது எல்லாமே அடுத்த பகுதில சொல்லறேன். எனக்கும் எல்லாத்தையுமே ஒரே கதைல சொல்ல ஆசைதான் ஆனா என்ன பண்ண கதை இதுக்கே ரொம்ப பெருசா போயிடுச்சி, அதுனால அடுத்த கதைல இன்னும் நிறைய சம்பவங்களோட சீக்கிரம் வரேன்.

அது வரைக்கும் உங்ககிட்ட இருந்து விடைபெற்று கொள்வது உங்க நண்பன் பரத். உங்க எல்லோரையும் அடுத்த பகுதில சந்திக்கிறேன். என் கூட பேசணும்னா ஈமெயில் பண்ணுங்க என்னோட ஈமெயில் ஐடி [email protected].